Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 12,203 2. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 133ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 567 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,909ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.43% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 18,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் பாதிப்பு […]

Categories
அரசியல்

உத்தரவு போட்ட அரசு…! ”ஷாக் ஆன மக்கள்” மீண்டும் பொதுமுடக்கம் …!!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவின் தாக்கத்தால் ஒட்டுமொத்த உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, உள்ளதால் ஒட்டுமொத்த மக்களும் பொருளாதாரத்தை இழந்து நிர்கதியாக இருக்கின்றனர்.  தமிழகமும் இதே சூழ்நிலையில் தான் இருக்கிறது. தமிழகத்தில் மக்களின் பொருளாதார முற்றிலும் முடக்கப்பட்டதோடு, கொரோனாவின் தாக்குதல் வேட்டையும் தொடர்ந்து இருப்பது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது. பொருளாதார செயல்பாடு: கிட்டத்தட்ட நான்கு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகின்ற மே 31-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குஷியான அறிவிப்பு….! ”இந்தியாவிலே நாம தான் இப்படி” அதிரடி காட்டும் தமிழகம் …!!

இன்று காலை தமிழக அரசு அதிரடியான, மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்த இரண்டு மாதங்களுக்கு தமிழக அரசு சார்பாக விலையில்லா ரேஷன் பொருட்கள் ஆனது ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்களை கொடுக்கப்படும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். வரும் 29, 30, 31 ஆகிய மூன்று தினங்களில் வீடு […]

Categories
அரசியல்

வரும் 30ஆம் தேதி தெரியும் என்ன நடக்கும்னு ? வெளியான பரபரப்பு தகவல் ..!!

ஊரடங்கை அரசு நீடிக்குமா இல்லையா என்பது குறித்து வரும் 30ஆம் தேதி அரசு முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா எண்ணிக்கை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். ஜெனிவாவில் இருந்து உலக சுகாதார அமைப்பின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1267ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிப்பது யார் ? நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு …!!

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க கோரிய வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு 913 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இருக்கிறது. அதே போல கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கிறது. இதனை முறையாக நிர்வகிக்க வேண்டும். அதற்கான நபர்களை நியமிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுகவினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் ரத்த உறவுகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 54 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. பலியான 127 பேரில் சென்னையில் மட்டும் 91 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11,640ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 17,728ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 510பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – 8, […]

Categories
அரசியல்

பலரும் பாராட்டுறாங்க… ! ”அமெரிக்கால இருந்து புகழுறாங்க” டாப்பில் தமிழ்நாடு …!!

கொரோனா பரிசோதனையில் தமிழகத்தை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது,  டெஸ்டிங்கை பொறுத்தவரை இந்தியாவிலேயே அதிகபட்சமான பரிசோதனை நாம் செய்துள்ளோம். பிற மாநிலம் எல்லாம் ஒரு லட்சம், 1 1/2 லட்சம், ரெண்டு லட்சம் இப்படி பல மாநிலங்கள் பண்ணும்போது அதிகபட்சமாக 4 லட்சத்து 21 ஆயிரம் டெஸ்ட் இந்தியாவிலேயே அதிகமாக பண்ணி உள்ளோம்.நம்மைவிட மக்கள் தொகையில் அதிகமான மாநிலங்கள், நம்மை விட அதிகமான கொரோனா […]

Categories
அரசியல்

ரொம்ப சவாலாக இருக்கு…. ஒருங்கிணைத்து செய்யுறோம்…. மாஸ் காட்டும் அரசு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழகத்தில் அரசு தேவையான அனைத்து தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழகத்தின் கொரோனாவை கையாண்ட விதமே பார்த்தோமென்றால், அதிகமான பரிசோதனை , சீக்கிரமாக பாசிட்டிவ் கண்டறிதல்,  நல்ல சிகிச்சை கொடுப்பது,  குணப்படுத்துவது, அப்படி தான் தமிழகத்தின் கொரோனா கையாள்வது சென்று கொண்டு இருக்கின்றது. நல்லா பண்ணி இருகாங்க: பல மாவட்டங்களில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 407 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 11,125 […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் கொரோனாவா பாதிக்கப்பட்ட 51.11% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.11% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் இன்று 407 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை, 12% பேருக்கு மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 118ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது. நீரிழவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்கனவே இருந்தவர்கள் தான் 84% பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர் என்றும் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.69% ஆக உள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது!

சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 17,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

0_வாக இருந்த தருமபுரி….! ”மீண்டும் வந்த கொரோனா” அச்சம் கொண்ட மக்கள் ..!!

தர்மபுரியில் 15 நாட்களுக்கு பின்பு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பிய பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.கொரோனா இல்லாத மாவட்டமாக தர்மபுரி இருந்த நிலையில் தற்போது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரியில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 5 பேரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சில தளர்வுகளுடன் அடுத்த பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பு – அமைச்சர் தகவல்

சில தளர்வுகளுடன் அடுத்த பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுபடுத்த மத்திய அரசு 4 கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 16,277 பேருக்கு தொற்று உறுதியாகி இந்தியாவிலே 2ஆம் இடத்தில தமிழகம் உள்ளது. இந்த நிலையில் ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.பாண்டியராஜன், கொரோனவை பொறுத்தவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸிடம் நலம் விசாரித்தார் தமிழிசை …!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நலம் விசாரித்தார்.  சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை  அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், இது வழக்கமான சிகிச்சை தான் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து இன்று முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதையடுத்து  இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை ஓபிஎஸ் டிஸ்சார்ஜ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்ததாகவும், அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பு மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட அம்பன் புயலால் தமிழகம் உட்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனத்தால் 19 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

25க்கு மட்டும் அனுமதி கொடுங்க….! தலைமை செயலாளர் கடிதம் ….!!

நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்க இருக்கும் நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் பயணிகள் விமான போக்குவரத்து செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை நாளை முதல் தொடங்க இருக்கின்றது. இதனால் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பயணிகள் விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கு எழுதியுள்ள கடிதத்த்தில், சென்னைக்கு ஒரு நாளைக்கு 25 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே அனுமதிக்கவேண்டும். கோயமுத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் விமானங்களை இயக்கலாம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விமானத்தில் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு அரசாணை வெளியிட்டது …!!

நாளை முதல் உள்நாட்டு விமான பயணம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழக அரசு விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை நாளை முதல் தொடங்க இருக்கின்றது. இதற்கான வழிகாட்டல் நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில் தற்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்திற்கு விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டும். விமான நிலையத்தில் காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அப்படி இருக்கக் கூடியவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும் – முக.ஸ்டாலின்

மருத்துவ கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தினமும் எவ்வளவு மருத்துவக் கழிவு அகற்றப்பட்டு அறிவியல் ரீதியாக அழிக்கப்பட்டன என்பதை வெளியிட வேண்டும். அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகள் விவரத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் வெளியிடவேண்டும். கொரோனாவால் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் பயன்படுத்திய உபகரணங்கள் மருத்துவ கழிவாக மாறி உள்ளன  என்றும் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று 833 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,324ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 833 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.14% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 8 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 111ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என மொத்தம் பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 10,340 ஆண்களும், 5,932 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 16,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என மொத்தம் பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரியாணி சாப்பிட ஆசை…! கொரோனா வைத்தது பூசை…!

நினைவுக்கு வந்தாலே நாவெல்லாம் எச்சில் சொட்டும் உணவு பிரியாணி. ஆனால் கரோனா வந்ததால் நாவில் மட்டும் அல்லாது பலரின் வாழ்வாதாரத்திலும் வறட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு முடிந்ததும் ஒரு கட்டு கட்டனும் என்று ஆசை கொள்ளும் பலர், இந்த ரம்ஜானுக்காவது பிரியாணி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தவிக்கின்றனர். இந்த தொகுப்பின் மூலம் பிரியாணியை சுவைப்போம்! இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பும் உணவாக பிரியாணி உள்ளது. கொல்கத்தா, ஹைதராபாத், ஆற்காடு என பிரியாணிக்கு பெயர் போன ஊர்களின் பட்டியல்களில் திண்டுக்கலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலையில் ஓங்கிக் “குட்டிய” நீதிமன்றம் – அதிமுகவை நடுங்க செய்யும் தீர்மானம் ..!!

திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நேற்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் துவக்கத்தில், கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து பாயும் வழக்கு….! ”ஸ்கெட்ச் போட்ட திமுக” திணற போகும் அதிமுக …!!

திமுக ஆலேசனை கூட்டத்தில் தொண்டர்களை காக்க கழகம் நேரடியாக களம் இறங்கும் என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் என்பது காணொளி மூலமாக நடைபெற்றது. இதில்,  நேற்றைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியின் கைது நடைபெற்றது சட்டப்போராட்டம் நடத்தி அவர்கள் விடுதலை பெற்றதும் ஜாமீன் பெற்றதை பற்றி பேசியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கட்டணம் வாங்க மாட்டீங்க தான…! அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி …!!

விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திருத்த சட்டம் அமலாக்கினால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க முடியாது, எனவே புதிய மின்திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, அதில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தடைசெய்ய இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான் தற்போது மின்சார வாரியம் விவசாய மின்சாரத்துக்கு மின்மோட்டார்  பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மண்புழு’ முதலமைச்சர்…. அதிகமாக வாய் நீளுது…. ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை …!!

ஆர்.எஸ். பாரதி கைது குறித்து சேலத்தில் தமிழக முதல்வர் விளக்கம் அளித்ததற்கு முக.ஸ்டாலின் விடுத்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்திருந்தார்.  இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வரும் பேசி இருந்த நிலையில் மீண்டும் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஆளும் தரப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடுப்பேத்திய ஸ்டாலின்….! ”வசமா சிக்கிய உடன்பிறப்புகள்” வச்சு செஞ்ச எடப்பாடி …!!

நேற்று தமிழக அரசியலில் திமுக – அதிமுக என அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருந்ததை நாம் பார்க்க முடிந்தது. கொரோனா தாக்கத்தால் ஒட்டுமொத்த உலகமும், ஊரடங்கில் இருந்து வருகின்றது. அரசியல் நடவடிக்கைகளும், அரசியல் பேச்சுக்களும் முடங்கி இருக்கும் இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று அரசியல் ஆட்டங்கள் அரங்கேறின. அதிகாலை தொடங்கி இரவு வரை திமுக – அதிமுக என அரசியல் ஆட்டம் அனல் பறந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? – திமுகவை கிண்டல் செய்த எச்ராஜா …!!

பாஜகவின் தேசிய செயலாளர் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? என்று பதிவிட்டு திமுகவை கிண்டல் செய்துள்ளார். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது  பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு பாஜகவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நினைச்ச மாதிரி நடந்துருச்சு…! ”இனியும் விட்டோம் அவ்வளவு தான்” இன்று ஆலோசனை …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கின்றது. நேற்று காலை திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த நிகழ்வு தமிழகத்தில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்க்கு திமுக தலைவர் முக. ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டதை கொடுக்கல…! ”கண்டிப்பா துணை நிற்போம்” பாஜகவை சீண்டும் EPS …!!

மத்திய அரசு கேட்ட நிதியை கொடுக்கவில்லை, விவசாயிகளுக்கு துணை நிற்போம் என என முதல்வர் மத்திய அரசுக்கு எதிராக பேசியுள்ளார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்தார். அதில், படிப்படியாக எல்லாமே தளர்வு செய்து வருகின்றோம், எல்லாமே தளர்வு பண்ணி வேளாண்மையில் முழு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் பாதி அளவுக்கு திறந்து பணிகளைச் செய்யலாம். விதிமுறைகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் பணியாளர்  சமூக இடைவெளி பின்பற்றி  பணி செய்ய வேண்டும். கிருமிநாசினி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு என்ன மிகப்பெரிய விஞ்ஞானியா ? ஸ்டாலின் பண்ணுறது ரொம்ப தப்பு ..!!

முக.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என முதல்வர் தெரிவித்துள்ளார். நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டார். இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசை கண்டித்து அறிக்கை விட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கட்சியை சேர்ந்த ஆர் எஸ் பாரதி என்பவரை இன்றைக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்காக என் மீதும், அரசு மீதும் குற்றம் சாட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கைகோத்த அதிமுக, பாஜக ….! ”ஒரே நாளில் ஹாட்ரிக்” மிரளும் ஸ்டாலின், மிரட்டிய வழக்கு …!!

திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளால் நேற்று தமிழகம் பரபரப்பான களமாக இருந்தது. கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைப்பு …!!

மே 12ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மிரட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து  வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே திமுக எம்.பி ஆர் . எஸ் பாரதி கைதாகி ஜாமீனில் வந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே பேசணும் …!! ”இதை இப்படியே விடக்கூடாது” ஸ்டாலின் போட்ட உத்தரவு ..!!

நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெறம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டத்தின் நோக்கம் என்னெவென்றால் திமுக நிர்வாகிகள் மீது அமைச்சர்கள் மற்றும் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

உங்க இஷ்டத்துக்கு செயல்படாதீஙங்க…! சாட்டையை சுழற்றிய அமைச்சர் ..!!

தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட ஜூன் 15ஆம் தேதி ஜூன் முதல் 25-ம் தேதி வரை பத்தாம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நீதிபதி சொல்லிட்டாருல்ல….! ”எல்லாம் முடிஞ்சு போச்சு” உற்சாகத்தில் கழகத்தினர் …!!

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். பட்டியலின மக்கள் அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை இரத்து செய்ய சொல்லி சென்னை உயர் […]

Categories
ஈரோடு திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 2 மாவட்டம்..! ”காலி செய்த கொரோனா” பறிபோன கனவுகள் …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் பயத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.குறிப்பாக தமிழகமும், மகாராஷ்ராவும் கொரோனாவின் மையமாக இருக்கின்றது. தலைநகர் சென்னை எதிர்பார்க்கமுடைய அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றுவரை கொரோனா பாதிப்பு 14,753 பேருக்கு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 7ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அடுத்து மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 846 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,128 ஆக அதிகரித்துள்ளது. கொரோனோ பாதித்த 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் பலி எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 9,364 2. கோயம்புத்தூர் […]

Categories

Tech |