Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

மத்திய அரசு சொல்லுற கேட்கல…..! ”தமிழக அரசுக்கு எதிராக வழக்கு” ஷாக் ஆன எடப்பாடி ..!!

10 வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு ஏற்கனவே தள்ளி வையகப்பட்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் பக்தவச்சலம் சென்னை  உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களை திறப்பது குறித்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு தேர்வு வேண்டாம்…. களமிறங்கிய ஆசிரியர்கள்…. ஷாக் ஆன தமிழக அரசு …!!

10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி ஆசிரியர் சங்கங்கள் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமென்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் பகவத் சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுநல வழக்காகதொடரப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு […]

Categories
அரசியல்

கடுமையா முயற்சி செய்யுறோம்னு சொன்னாங்க – முதல்வர் விளக்கம் …!!

தமிழக முதல்வர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர், கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் தமிழகத்திலும் பரவி இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்…. முதல்வர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி …!!

தமிழக முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பரவி இருக்கின்றன. சென்னை மாநகரம் மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2மாததில் 3ஆவது சந்திப்பு…! ”இவ்வளவு பண்ணி இருக்கோம்” 4.30 சொல்கிறார் முதல்வர் …!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க இருக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ் பவனில் நேரில் சந்தித்துப் பேச இருக்கின்றார். 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதல் அமைச்சர் ஆளுநரை நேரில் சந்திக்க இருக்கிறார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் நேரடியாக தமிழக முதலமைச்சர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இவ்வளவு பண்ணியும் குறையல…… இன்னும் கட்டுப்பாட போடுவோம் ? முதல்வர் ஆலோசனை …!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலேசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் 60 சதவீதத்திற்கு மேலான எண்ணிக்கையில் கொரோனா இருக்கிறது. தற்போது வரை 15776 பேருக்கு சென்னையில் மட்டும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: திருச்சியில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு …!!

கொரோனா தொற்றால் திருச்சி மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையை பொருத்தவரை தற்போதுவரை 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த 10 நாட்களாக திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கொரோனாவால் தொடர்ந்து சிகிச்சையில் பெற்று வந்தார்.  அவருக்கு நீரிழிவு நோய் இந்த நிலையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்பட்டதால் அவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு கிடையாதா ? அமைச்சர் ஆலோசனை …!!

கல்லூரி தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து அமைச்சர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில், கல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம்? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக யுஜிசி தரப்பிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டபோது ஜூலை மாதத்தில் கல்லூரி தேர்வு நடத்தலாம். ஒருவேளை ஜூலை மாதத்தில் கல்லூரி தேர்வை நடத்த முடியாத சூழல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விளைபொருட்கள் விற்பனை : அவசர சட்டம்  பிறப்பிப்பு …!!

தமிழ்நாடு வேளான் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. விவசாய விளைபொருட்களை மத்திய மாநில அளவிலாக விற்பனை செய்ய ஒருங்கிணைந்த உரிமையை வழங்கல் மற்றும் ஒரு முறை விற்பனை கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட வேளாண் விற்பனை சார்ந்த முன்னோடி சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக விவசாயிகளின் நன்மை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை ஒழுங்குபடுத்தல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் ஆவின் உயரதிகாரிக்கு கொரோனா தொற்று ….!!

ஆவின் நிர்வாக இயக்குனருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிர்வாக இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 50 வயதான இவர் சென்னையில் இருக்கக்கூடிய அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய 3 இடங்களுக்கு ஆவின் பால்பாக்கெட் சப்ளை செய்வது சம்பந்தமான அனைத்திற்கும் பொறுப்பான அதிகாரியாக இருந்துள்ளார் என்று தெரிகின்றது. இவர் மாதவரம் பால்பண்ணையில் தான் அதிக நாட்கள் வேலை பார்த்துள்ளார். மாதவரம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று கொரோனாவுக்கு 12 பேர் பலி…..! சென்னையில் தொடரும் சோகம் …..!!

கொரோனாவால் சென்னையில் மட்டும் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றது. நேற்றுவரை 23 ஆயிரத்து 495 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டு,  13 ஆயிரத்து 170 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 10 ஆயிரத்து 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு நாட்டிலே குறைந்த இறப்பு வீதத்தில் உள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளதில், அதிகபட்சமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடி, தாடியை குறைக்க சலூனில் ஆதார் அவசியம் …!!

முடி, தாடியை குறைக்க சலூனில் ஆதார் அவசியம் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சலூன்கள் அழகு நிலையம்,ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கார்டை கொண்டு செல்வது அவசியம். வாடிக்கையாளர்களின் முகவரி, பெயர், செல்போன் ஆதார் விவரங்களை பதிவேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். சலூன்,  அழகு நிலையம் உரிமையாளர், ஸ்பா நிலைய உரிமையாளர், பணியாளர்களுக்கான அறிவுரைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோவிலை எப்போது திறக்கலாம் ? நாளை மறுநாள் ஆலோசனை …!!

தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை மறுநாள் தலைமைச்செயலர் ஆலோசனை’ நடைபெற இருக்கின்றது. மத வழிபாட்டுத்தலங்களை திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் சமயத் தலைவர்களுடன் நாளை மறுநாள் தலைமைச்செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்கின்றார்.

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

நீங்களே சொல்லுங்க…! ”புது முடிவு எடுத்த அரசு” துள்ளிக்குதிக்கும் மாணவர்கள் …!!

பள்ளியை திறப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வு அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு கல்விநிலையங்கள் மூடப்பட்டன. தமிழகத்திலும் இதே நிலை தொடர்ந்ததால் இங்கும் பொத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 15ஆம் தேதி தேர்வு: தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் […]

Categories
அரசியல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரைக்குள் நடக்கும் சுவரொட்டி போர்…! அம்பலமாகிய அதிமுக உட்கட்சி அரசியல் …!!

அதிமுக அமைச்சர்களுக்கும் இருக்கும் உள்கட்சி பூசல் தற்போது அம்பலமாகி  கட்சி தலைமைக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களான செல்லூர் ராஜீ, ஆர்.பி உதயகுமார் இருவருக்கும் மாவட்டத்திற்குள் உரசல் இருப்பதாக தகவல் கசிந்து வந்தன. இதனால் கொரோனா நிவாரண நிதி வழங்குவதிலும் இருவருக்கும் கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டி தற்போது உட்கட்சி பூசல் வெளிப்படுத்தி ஆளும் அதிமுகவுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா நிவாரண உதவி வழங்கிய அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. இன்று 413 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,170 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 15,770 2. கோயம்புத்தூர் – 151 3. திருப்பூர் – 114 4. திண்டுக்கல் -145 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 413 பேர் டிஸ்சார்ஜ்; 11 பேர் பலி – குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13,170ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 413 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,170 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.05% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 11 பேர்…! ”கொரோனாவுக்கு 184 பலி” சென்னையில் 138 பேர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. உலக நாடுகளையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் உலுக்கி வருகிறது. நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு மட்டும் 67,655 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் நோய் தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாம் இடத்தில் நீட்டிக்கிறது. எந்த அளவுக்கு கொரோனாவில் தொற்று அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமானோர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 15,770 ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1057 பேர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 1,112 பேரும், வெளிநாடுகளில் இருந்து வந்த 50 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 23,495ஆக உயர்வு!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,162 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 685 பேர் ஆண்கள், 473 பேர் பெண்கள், 4 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு – பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு …!!

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கல்வியாண்டு என்பது கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் குறைவாக இருக்கிறது. 210 நாட்கள் செயல்பட முடியாத ஒரு சூழல் என்பது ஊரடங்கால் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதமிழக அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அதே போல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது பெற்றோரிடமும் கருத்து கேட்க கல்வித்துறை  முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சிறைச்சாலை ஒன்னும் செய்யாது….! நான் ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் ….!!

அதிமுகவின் ஊழலை அம்பலப்படுத்துவதில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம் என்று திமுக அமைப்பு செயளாலர் தெரிவித்துள்ளார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறும் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் மாலை 4.30 மணியளவில் என்னை ஜாமீனில் விடுவித்து இருக்கிறார். உத்தரவு என்னவென்றால் தேவைப்படும்போது நான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளார்கள். எடப்பாடி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னெவென்றால், சென்னை மாநகரம் இன்றைக்கு கொரோனாவில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் மதுக்கடைகள் திறப்பு ? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் …!!

சென்னையில் டாஸ்மாக் திறப்பு மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தது. சென்னையில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் விரைவில் மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற செய்தி வெளியாகியது இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள விளக்கத்தில், சென்னையில் மதுபான கடைகளை திறப்பது குறித்து நாங்கள் இதுவரை எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியின் பாட்டுகள்…. அதிமுக ஆட்சியின் இலட்சணம்…. அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின் …!!

ஊரடங்கு 5.0 காலத்திலாவது  கொரோனாவை தடுத்து மக்களை காப்பாற்றுக என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   அதில், தமிழகத்தில் கொரோனா : தமிழகத்தில் 22 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. தினமும் 500 – 1000 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்படுகின்றது. சுமார் 50 சதவீதம் பேர் இன்னமும் சிகிச்சையில் இருக்கின்றார்கள். இதுவரை 173 குடும்பங்களில் ஓர் உயிரை இழந்து பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடியின் பாட்டுகள்: கொரோனாவே தமிழகத்தில் இல்லை […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

காட்மேன் வெப் சீரிஸ் – மத்தியக் குற்றப்பிரிவு வழக்கு 

காட் மேன் வெப்சீரிஸ் இணை இயக்குனர், தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். காட் மேன் வெப்சீரிஸ் ட்ரைலரில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளது தொடர்பாக பிஜேபி உள்பட அமைப்பினர் சென்னை சென்னை மத்திய குற்றப்பிரிவு புகார் அளித்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் இடம்பெற்றுள்ளது, அதே போல அந்த வசனங்களை நீக்க வேண்டும் . இந்த வெப் சீரிஸ் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடிதம் எழுதும் எடப்பாடி… கோரிக்கை வைக்கும் அதிமுக …. எச்சரிக்கும் ஸ்டாலின் …!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, வீரமணி உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதிமுக – பாஜகவை சாடிய தீர்மானம்: இதில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுவுமே செய்யல…! ”தோல்வி அடைஞ்சுட்டீங்க” தீர்மானம் போட்ட கூட்டணிகள் ….!!

திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 4 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி ( திமுக கூட்டணி ) ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இரண்டு மணி நேரமாக நடந்த இந்த கூட்டத்தில் 11 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். . கே.எஸ் அழகிரி சிதம்பரத்திலிருந்தும்,  திருமாவளவன் பாண்டிச்சேரியிலிருந்தும் பங்கேற்றிருக்கிறார். அதே போல வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், ஐஜேகே கட்சியின் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 கொடுங்க – திமுக கூட்டணி வலியுறுத்தல் ….!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணி வலியுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு மணி நேரமாக 11 கட்சித் தலைவர்களும் ஆலோசித்த நிலையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. போதாது இரண்டு மாதத்திற்கு மேலாக மக்கள் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு ரூபாய் 5000மும், மத்திய அரசு ரூபாயை 7500 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 13 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 14,802 2. கோயம்புத்தூர் – 146 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; 13 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 173ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,757ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 57.12% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 95 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1054 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா …. 22ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு …!!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 1000த்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 22,251ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் மொத்த பலி எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2ஆவது முறையாக இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 1286 12 வயத்துக்குற்ட்பட்டோர் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 95 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 20 பேர், மியான்மர் – 1, டெல்லி – 4, மகாராஷ்டிரா – 1, ஆந்திரா – 3 , குஜராஜ் – 1 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக 1000யை கடந்த கொரோனா …!!

தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 1000த்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 1149 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 22,251ஆக எகிறியுள்ளது. இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் மொத்த பலி எண்ணிக்கை 175ஆக உயர்ந்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பேருந்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு… அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

பேருந்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவித்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் பேருந்து இயக்குவதற்கான அரசாணை வெளியிட்டப்படுள்ளது. அதில் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பேருந்துகள்  நாளை முதல் மண்டல வாரியாக இயக்கப்படுகின்றது.  எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டத்தில் எட்டாவது மண்டலமான சென்னை, ஏழாவது  மண்டலமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3  மண்டலங்களில் பேருந்துகள் இயங்காது.  மற்ற 6 மண்டலங்களில் பேருந்தை இயக்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதற்கான அரசாணையில் மாதாந்திர பயணச்சீட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

Breaking News மோசடி: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது …!!

போலி ஐஏஎஸ் என்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நேற்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியலில் கொடுத்த புகாரில், தன்னிடம் டிஎன்பிஎஸ்சி அரசு செயலாளராகப் பணி புரிகிறேன் என்று கூறி, அரசு வேலைக்காக 15 லட்சம்  வாங்கி, வேலை கொடுக்காமல் பணத்தை மட்டும் மோசடி செய்ததாக  மோசடி நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரித்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  நாவப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகிய இருவரும் ஐஏஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5ம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எவற்றுக்கெல்லாம் அனுமதி : 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து 50% பேருந்துகள் மட்டும் இயங்கும் பேருந்துகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. இன்று 687 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 13,980 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் – 114 4. திண்டுக்கல் -138 5. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,000ஆக உயர்வு… 160 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 687 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.65% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை

சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு கொரோனா…பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 856 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 760 பேர் சென்னை, செங்கல்பட்டு, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 21,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 856 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து வந்த 3 பேர், சத்தீஸ்கரில் இருந்து வந்த ஒருவர், டெல்லி – 2, குஜராத் – 6 , கர்நாடகாவில் இருந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ்….. 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.88% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 141 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 129 பேர், மேற்கு வங்கம் – 1, தெலுங்கானா – 1, […]

Categories
மாநில செய்திகள்

breaking : தமிழகத்தில் இன்று 874 பேருக்கு புதிதாக கொரோனா… மொத்த எண்ணிக்கை 20,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 141 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 129 பேர், மேற்கு வங்கம் – 1, தெலுங்கானா – 1, கேரளா – 3, கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 733 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இம்புட்டு செஞ்சு இருக்கோம்…”புட்டுபுட்டுனு அடுக்கிய எடப்பாடி”…. ஆடிப்போன ஸ்டாலின் …!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை. அரசியல் மட்டும் செய்கிறது என்று திமுக தலைவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து புட்டு புட்டு என விளக்கம் அளித்தார். திமுக தலைவர் முக .ஸ்டாலின் அரசு எதுவும் செய்யவில்லை, கொரோனாவை கட்டுப்படுத்த அரசியல் தவறி விட்டது என்று குற்றம் சாட்டி வந்த நிலையில் அனைத்திற்கும் பதிலளிக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே வந்துருங்க….! ”இல்லனா அவ்வளவு தான்” அலர்ட் கொடுத்த முதல்வர் …!!

மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் கொரோனவை கட்டுப்படுத்தி விடலாம் என முதல்வர் தெரிவித்தார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் பேசும் போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 முறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றன. ஒவ்வொரு முறை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்தியா முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இது அம்மாவின் அரசு…. ”வல்லரசு நாட்டை விட சூப்பர்” ஒப்பிட்டு மாஸ் காட்டிய EPS ..!!

அம்மாவின் அரசு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் பேசும் போது, கொரோனா பரவலை தடுப்பதற்காக 6 முறை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றன. ஒவ்வொரு முறை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் செயல் பட்டதன் விளைவாக இன்றைக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 70 பரிசோதனை மையங்கள் மூலம் கொரோனா சோதனை நடைபெறுகிறது – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியுள்ளார். கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என கூறிய அவர், நோய் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 19,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு 19,000ஐ கடந்துள்ளது. தினமும் மாலை கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545ல் இருந்து 19,372 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 559 பேருக்கு […]

Categories
கல்வி பல்சுவை

ஆன்லைன் மூலம் இலவச நீட் பயிற்சி…! அரசின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் இலவச நீட் பயிற்சி ஜூன் 15ல் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இலவச நீட் பயிற்சிகள் வழங்கி வருகிறது. ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட முடியாமல் போய்விட்டது. இதற்கு மாற்றாக அவர்களுக்கு இணைய வழி மூலமாக இலவச நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அதன்படி […]

Categories

Tech |