Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

குளறுபடி குழப்பமா இருக்கு… ”விஜயபாஸ்கரை மாத்துங்க” ஸ்டாலின் வலியுறுத்தல் …!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்று முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.  அதில்,சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றி இருக்க வேண்டும். பல குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுகாதாரத் துறையை முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இங்க தான் இருக்காங்க…. நீங்களே கேளுங்க… மாஸ் காட்டிய விஜயபாஸ்கர் …!!

களப்பணியாளர்கள் ஊக்கப்படுத்தனும் என்று சொல்கீறீர்கள், இப்ப 2000 செவிலியர்களை நியமித்துள்ளீர்கள். ஏற்கனவே நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு போதிய ஊதியம் இல்லை என்று ஓமந்தூரார் மருத்துவமணையில் போராட்டம் நடைபெற்றது என்ற கேள்வி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஸ்டாப் இருக்காங்க கேளுங்க… நீங்களா எதையும் சொல்லக்கூடாது. செவிலியர்கள் கூடுதலாக வேண்டும் என்று சொன்னார்கள், சொன்னவுடனே செவிலியர்கள் 2000 பேரை நியமிக்கின்றோம், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். அசோசியேஷன் இங்கதான் இருக்காங்க… காளியம்மாள் இருக்கிறாங்க… செந்தில் இருக்கிறாங்க என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் என்னமா..! […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்னிடம் அவர் பேசினார்… அதையும் நீங்க கேளுங்க…. மாஸான பதில் அளித்த விஜயபாஸ்கர் …!!

இந்த நேரத்தில் உங்களுடைய கேள்வியோ, என்னுடைய பதிலோ யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது,  இதுவரைக்கும் தமிழ்நாட்டில் 6 லட்சத்து 40 ஆயிரம் டெஸ்ட் செய்துள்ளோம் எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவில் 5 லட்சத்து 90 ஆயிரம் டெஸ்ட் எடுத்திருக்காங்க, ராஜஸ்தானில் 5.4 லட்சம் எடுத்திருக்காங்க, ஆந்திரப் பிரதேசத்தில் 5 லட்சம், கர்நாடகாவில் 4 லட்சம், உத்தரப்பிரதேஷத்தில் 4 , மேற்கு வங்கத்தில் 3 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தெருக்களில் உக்கார்ந்து இருப்பாங்க… கொரோனா கேஸ் தப்ப முடியாது…. தமிழக அரசு அதிரடி முடிவு …!!

மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் வாகன சேவையை தொடக்கி வைத்து, செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு துறை, சென்னை மாநகராட்சி அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் […]

Categories
அரசியல்

இருக்குறது- 39,537, பாதிப்பு 5,210தான்…. சென்னையில் அச்சம் ஏன் ? ராதாகிருஷ்ணன் விளக்கம் …!!

சென்னையில் முழுவதும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், முதலமைச்சர் ஆணைக்கிணங்க பல்வேறு முயற்சிகள் எடுக்கும் போது சித்த மருத்துவம் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அவங்க முழுமையாக குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இன்றைய தினம் அனைத்து வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு பக்கம் அலோபதி மருத்துவர்கள் தங்களுடைய முயற்சியிலும், இன்னொரு பக்கம் இந்திய மருத்துவமான சித்தா, ஹோமியோபதி, இயற்க்கை மருத்துவம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது…. !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா பெருந்தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவோர் விகிதமும் இருந்து வருவது சற்று நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.17% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 28,924 2. கோயம்புத்தூர் – 173 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர் , திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பலி… இன்று மட்டும் 18 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 367ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,342 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 22,047 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.17% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,479 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 18,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,982 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 40,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் – 4, தருமபுரி – 3, திண்டுக்கல் – 2, கள்ளக்குறிச்சி – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் முதலமைச்சர் சொல்லுறேன்…. இதுக்கு மேல என்ன பண்ணனும் ? தனியார் பள்ளிகளுக்கு செக் …..!!

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணம வசூல் செய்வது குறித்து தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் விளக்கினார். தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது, தமிழக அரசின் உத்தரவை மீறி பல்வேறு தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள், கட்டணம் கட்டினால் தான் புத்தகம் கொடுப்போம் என்ற குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அப்படி எந்த பள்ளி மீதும் புகார் வந்தால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ராதா இங்க, பீலா அங்க …. மாற்றி அதிரடி காட்டிய தமிழக அரசு ….!!

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்து தமிழக அரசு புதிய சுகாதாரத்துறை செயலாளரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு 1500யை தாண்டி தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது சுகாதாரத் துறைச் செயலாளராக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் …!!

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்பட வேண்டிஉள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு வரக்கூடியது சூழலில் ஏற்கனவே சென்னையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார. இவர் சுகாதாரத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். சுகாதாரத்துறை செயலாளர் ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்த இவர் தற்போது மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளார் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. பேரிடர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா : 3 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு ….!!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535ஆக அதிகரித்துள்ளது. 1,47,195 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,41,842 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவுக்கு 8 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆவது இடம் வகிக்கின்றது. அமெரிக்காவில் 20 லட்சம், பிரேசிலில் 8 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிறையில் இருந்து சசிகலா எப்போது விடுதலை ? சிறை நிர்வாகம் அதிரடி பதில் …!!

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா எப்போது விடுவிக்கப்படுவார் என்ற கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி வி. கே. சசிகலா, அவரின் உறவினர்கள் ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதா மறைந்ததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, அதற்கான தண்டனை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அனுபவித்து வருகின்றனர். 4 ஆண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 3 லட்சம்….. மகாராஷ்டிராவில் 1 லட்சம்…… நெருங்கும் கொரோனா பாதிப்பு…..!!

இந்தியாவில் குறைவான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகின்றது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000 என்ற அளவில் இருந்து வருகிறது. இன்றும் 10,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,202 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் 5,259 குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 1,46,238ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மருத்துவமனையில் 1,42,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று […]

Categories
அரசியல்

வெறும் 3அடி சந்து…. அதுல 30 வீடு இருக்கு… கொரோனா பரவல் குறித்து முதல்வர் விளக்கம் …!!

தமிழகத்தில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஒரு வீட்டில் தொற்று ஏற்பட்டால், நாம் எல்லாரையும் பரிசோதனை செய்வோம். அவர்களின் தொடர்பில் உள்ளவரை கண்டறிகின்றோம். சமூகப் பரவல் கிடையாது. சமூக பரவல் என்றால் உங்கள் எல்லாருக்கும் வந்து இருக்கும். நீங்க யாரு முன்னாடி இருக்க முடியாது. யாரும் என் பின்னாடி இருக்க முடியாது. இருப்போ இவ்வளவு பேர் நின்னுட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெத்ல என்ன டிஃபரண்ட் ? அங்க யாரும் போறது இல்லை… புட்டுபுட்டுனு அடுக்கிய எடப்பாடி …!!

கொரோனா இறப்பு விதத்தில் வேறுபாடு இருக்கின்றது ஏற்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். சென்னையில் கொரோனா இறப்பில் வேறுபாடு வருகிறது என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், டெத்ல என்ன டிஃபரண்ட். அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் இறப்பு கணக்கு தெரியுது. தனியார் மருத்துமனையில் கிடைக்கின்ற செய்தியை வைத்து நாம் அறிவிக்கிறோம். இதுல இறப்பை மறைப்பதற்கு எதுவுமே கிடையாது, இறப்பை யாரும் மறைக்க முடியாது. கொரோனா இறப்பை எப்படி குறைத்து சொல்ல முடியும். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது இருக்கிறதா ? என்று அம்மா என்னிடம் கேட்டார்கள்….!!

சேலத்தில் ரூபாய் 441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியதோடு, 35 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய தமிழக முதல்வர், சேல மக்களுக்கு இதையெல்லாம் வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தேன். சேலம் மாநகர மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டு என்றால் மேம்பாலங்கள் வேண்டும் என்று அம்மாவிடம் கோரிக்கை மனு கொடுத்தேன். உடனே […]

Categories
மாநில செய்திகள்

இனி 2ஆவது சனிக்கிழமை லீவ்…. தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி …!!

அலுவலகங்களை தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு அரசு அலுவலகங்கள் இயங்க தொடங்கியுள்ள நிலையில் தூய்மை பணிகளை அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை விட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அலுவலகங்களிலும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 19 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 326ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 326ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,008 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 19,333 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,897 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,162 பேர் ஆண்கள், 765 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,897 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,390, கடலூர் – 7, தருமபுரி – 3, திண்டுக்கல் – 3, ஈரோடு – 1, கள்ளக்குறிச்சி – 3, புதுக்கோட்டை – 5காஞ்சிபுரம் – […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவருக்கு வேலையில்லை….. வீட்டில் நிம்மதி இல்லை… மனைவி எடுத்த வீபரீத முடிவு …!!

கணவன் உடனான தகராறு காரணமாக 7 மற்றும் 2 வயது மகன்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிர் பிழைத்தார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் பிரபு (38). இவருக்கும் பவித்ரா (35) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்சன் (7), லக்ஷன் (2) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். ஊரடங்கு காரணமாக பிரபுவுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ.11.39 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 6,11,064 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக 11 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காலமானார் …!!

சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன்  எம்எல்ஏ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு ரத்து… “நாங்களும் இருக்கோம் பார்த்து பண்ணுங்க” ட்விட்டரில் வைரலாகும் கல்லூரி மாணவர்களின் கதறல்…!!

பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து கல்லூரி தேர்வையும் ரத்து செய்ய மாணவர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்ததால் எப்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்பதை உறுதி செய்ய முடியாமல் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. இன்று 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.49% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 24,545 2. கோயம்புத்தூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றுகொரோனோவால் பாதித்த 21 பேர் உயிரிழப்பு… மொத்த பலி 300ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 798 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 18,325 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.49% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா உறுதி…. மொத்த எண்ணிக்கை 24,545ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,649 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்1,091 பேர் ஆண்கள், 594 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,685 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 34,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,649 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,243, செங்கல்பட்டு – 158, திருவள்ளூர் – 90, காஞ்சிபுரம் – 32, திருவண்ணாமலை – 19 பேர், மதுரை – 16, வேலூர் – 16, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,562 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17,527 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட 52.75% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 23,298 2. கோயம்புத்தூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 17 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 286ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 17 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 286ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 528 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 17,527 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.75% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 23,298ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,520 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 1,562 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,299 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,520 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,149, செங்கல்பட்டு – 134, திருவள்ளூர் – 57, வேலூர் – 33, தூத்துக்குடி – 26, கள்ளக்குறிச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4.55 லட்சம் வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,99,315 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. இன்று 18 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது. இதுவரை16,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட53.68% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 22,149 2. கோயம்புத்தூர் – 161 3. திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதித்த 18 பேர் உயிரிழப்பு… மேலூரில் 20 வயது கர்பிணிப் பெண் பலி!

தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும், அரசு மருத்துவமனைகளில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலூரில் 20 வயது கர்பிணிப் பெண் கொரோனோவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இன்று 604 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 16,999 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.68% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1,699 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 1,699 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 26,631 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,337 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,156 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,149ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,146 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,500ஐ தாண்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,497 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,156, செங்கல்பட்டு – 135, திருவள்ளூர் – 55, காஞ்சிபுரம் – 16, தூத்துக்குடி – 14 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் மட்டும் இன்று 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வாரியல் பாதிக்கப்பட்ட 54.37% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 20,993 2. கோயம்புத்தூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு…. மொத்த பலி 251ஆக உயர்வு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கொரோனோவால் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 251ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 663 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 16,395 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.37% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா ….. பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ கடந்தது!

சென்னையில் இன்று புதிதாக 1,146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தல் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 30,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்து வந்த 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,423 பெருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,146, செங்கல்பட்டு – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு என்ன வேலை? அவர் மத்திய அமைச்சரா? இல்ல மாநில அமைச்சரா? சீமான் கண்டனம் …!!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்ட நெடுநாட்களாகச் செம்மொழித் தமிழாய்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை: ”ரூ.5000 TO ரூ.15,000வரை” வாங்கிக்கோங்க.. அரசு அறிவிப்பு …!!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை வசூலிக்கு கட்டணம் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களில் வெளியான நிலையில் இந்திய மருத்துவ சங்கம் மருத்துவ சங்கம் – தமிழ்நாடு கிளை நிர்வாகிகள், தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பான சில பரிந்துரையை தமிழக  அரசுக்கு வழங்கியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பா 8 அடி பாஞ்சா…. இவரு 16அடிக்கு மேல …. புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை கொரோனா சிகிச்சை பெற்றுவரும் அன்பழகனுக்காக ஒன்றை வெளியிட்டுள்ளார்.  சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் உடல் நலம் குறித்து தமிழக முதலமைச்சர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் திமுக தலைவர் […]

Categories
அரசியல்

இப்படி சொல்லுறாங்க சார்…! ”எங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு” விஜயபாஸ்கர் வேதனை …!!

கொரோனா குறித்த விவரங்களை தமிழக அரசு மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மாண்புமிகு அம்மாவின் அரசு ஆரம்ப நிலையில் இருந்து, தொடர்ந்து கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிடுகின்றது. இந்தியளவில் தமிழகம் வெளியிடும் கொரோனா குறித்த செய்திக்குறிப்பில் அதிகமான தகவல்கள் இருக்கின்றது. எல்லாவிதமான புள்ளிவிவரங்களையும் பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாராட்டுறாங்க. எதையும் […]

Categories

Tech |