Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… மொத்த பலி எண்ணிக்கை 479ஆக உயர்வு! 

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1% ஐ தாண்டியுள்ளது. இன்று 797 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 11 பேர் கொரோனாவால் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் தற்போது வரை வேறு நோய் பாதிப்பு இல்லாதா 52 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1 %  தாண்டிய உயிரிழப்பு … மொத்தம் 479 பேர் மரணம்… இன்று 44 பேர் என அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1 சதவீதத்தை கடந்துள்ளது மக்களுக்கு அச்ச உணர்வை ஏறப்டுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 46,504ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 16ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில்  1,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 13ஆம் நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 1,257 பேர் கொரோனோ உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 1,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 33,244ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,132 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 1,843 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 46,504ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முக கவசம் போடல…. 73 ஆயிரம் பேர் மீது வழக்கு…. ரூ. 3.65 கோடி வசூல் …!!

தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சென்ற 73 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து காவல்துறையினர் மூலமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தேவையில்லாமல் வெளியே செல்பவர்கள் மீதும், வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது சென்னை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைகளை குளோஸ் பண்ணுங்க…. அரசு உத்தரவால் ஷாக் ஆன குடிமகன்கள் …!!

4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வீரியம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் பகுதிகளிலும், செங்கல்பட்டு பெருநகர சென்னை காவல் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செம முடிவு எடுத்த தமிழக அரசு…. இனி அவசர சட்டம் தயார்…. மாஸ் காட்டும் அரசு பள்ளி …!!

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நீட்  தேர்வு மூலமாக நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

4 மாவட்டம் …. 12 நாட்கள்…. எது இயங்கும் ? எது இயங்காது ? முழு விவரம் …!!

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் 4 மாவட்டங்களுக்கு மீண்டும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தமிழக முதலமைச்சர் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மருத்துவ வல்லுநர் குழு கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கி இருந்தது. அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவையில் தமிழக மருத்துவ குழுவினருடன் […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ் காட்டிய முதல்வர்… ரூ.1000 நிவாரணம்… 12நாட்களுக்கு அதிரடி முடிவு …!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 19ஆம் தேதி முதல் மீண்டும் பொது முடக்கம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜூன் 19ஆம் தேதி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 21 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் …!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்கம் உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது.   மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை தமிழக முதலமைச்சர் அமைச்சர்களுடன் ஆலோசித்து அவர்களுடைய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இப்படி பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க…. என்ன பண்ணலாம் சொல்லுங்க ? அரசு முக்கிய முடிவு …!!

தமிழக முதல்வர்  தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. மருத்துவ நிபுணர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் மேலும் கட்டுப்பாடு…. மருத்துவக்குழு பரிந்துரை….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம் அதேபோல் நடக்க உள்ளது என்று மருத்துவ நிபுணர் குழு தெரிவித்து உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ குழுவினர் பிரதிநிதி குகானந்தம் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கும். பரிசோதனைகள் அதிகமாக செய்து பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டத்தை நாடிய திமுக…. OK சொன்ன நீதிபதிகள்…. நாளைக்கே விசாரணை ….!!

 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. 2020 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவமனை படிப்புகளில் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். இதில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியதோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் விசாரணையில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஏற்கனவே திராவிடர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

2 நாள் கொடுக்கோம்… உண்மைய சொல்லுங்க… இல்லனா அவ்வளவு தான் …. கெடு விதித்த முக.ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணியில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தமிழக அரசை நோக்கி 5 கேள்விகளை முன்வைத்தார். தொடர்ந்து ஸ்டாலின் பேசும் போது, இறுதியாக இந்த அரசுக்கு உங்கள் மூலமாக சொல்ல விரும்புவது, கொரோணா பேரிடர் காலத்தில் நடக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு அலட்சியமா இருக்கு… முதல்வர் பொறுப்பின்மையா இருக்காரு… முக.ஸ்டாலின் கடும் விமர்சனம் …!!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, தமிழகத்தில் கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூறவில்லை. நாட்டிலேயே கொரோனா பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் போது தமிழகத்தில் மட்டும் அதிகரித்தது. அரசின் அலட்சியத்தால் கொரோனா அதிகரித்து வருகின்றது. இந்தியாவிலுள்ள […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தலைமை செயலக பத்திரிகையாளர் அறை மூடல் …!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர்  மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிக்கையாளர் அறை மூடப்பட்டுள்ளது. கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு மேலாக தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களாக இருக்கும் பலருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் மட்டும் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை கொரோனா அறிகுறி- 28 வயது இளைஞர் உயிரிழப்பு …!!

கோவை மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆர்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவருக்கு கடந்த வாரம் சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூன்று நாள் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1st மருத்துவ குழு…. 2nd அமைச்சரவை…. எடுக்க போகும் முக்கிய முடிவுகள்…. மாஸ் காட்டும் தமிழக அரசு ….!!

இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு தமிழக அமைச்சரவைக் கூட்டம் என்பது மதியம் 12 மணி அளவில் நடைபெற இருக்கிறது. மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை கூட்டத்தில்  எடுக்க கூடிய முடிவுகள், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்பாக தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை பார்த்தோமென்றால் நாளுக்கு நாள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

செக்போஸ்ட்ல மீன் வண்டியை விட்டுட்டாங்க…. உயிரை பணையம் வைத்து வேலை செய்யுறோம் – அமைச்சர் உதயகுமார் …!!

சிஸ்டத்தில் எந்த குறைபாடு இல்லை, அதைக் கையாள்வதில் தான் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். சென்னை அயனாவரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  சென்னையில் 85 லட்சம் பேர் இருக்காங்க. தேவையான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில்துறைக்கான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் ஒரு செக்போஸ்டில் எல்லையில் பாருங்கள்…  நம்ம காவல் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடு ? அமைச்சர் பளிச் பதில் …!!

சென்னையில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு அமைச்சர் RB.உதயகுமார் பதிலளித்துள்ளார். சென்னையில் கொரோனவை கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கின்றது. இதனால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முதலமைச்சர் அமைச்சரவை கூட்டம் போட்டு இருக்காங்க. அதுல முதலமைச்சரே அறிவிப்பார்கள். சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக வெளியே போய்கிட்டு இருகாங்க என்ற கேள்விக்கு  85 லட்சம் பேர் இருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யாரையும் போக கூடாதுன்னு சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு பேர் போய் கிட்டு இருப்பதாக  […]

Categories
அரசியல்

ஒருத்தரும் தப்ப முடியாது…! ”எல்லாம் பக்காவா இருக்கு” ஸ்கெட்ச் போட்ட சுகாதாரத்துறை …!!

கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு வேகமாக எடுத்து வருவது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர்  ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், அரசு வேகமாக நடவடிக்கை: தமிழ்நாடு முழுக்க கொரோனா வைரஸ் தாக்குதலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வல்லரசு நாடோடு ஒப்பீடு… போராடும் எடப்பாடி அரசு …. அசத்தலாக பேசிய விஜயபாஸ்கர் …!!

விமர்சனத்தை தவிருங்கள், ஆக்கபூர்வமான கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  210 நாடுகளுக்கும் மேலாக இந்த நோய் இருக்கின்றது. வல்லரசு நாடுகளே இன்று விழிபிதுங்கிக் கொண்டு இருக்கின்றது. நாம் முதலமைச்சர் தலைமையில் மிகக் கடுமையாக போராடி பணி செய்து  கொண்டு இருக்கின்றோம்.  பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும், நடுநிலையாளர்களுக்கு தெரியும், விமர்சகர்களுக்கு தெரியும்.  எந்த அளவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. இன்று 38 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 24,547 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.96% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 31,896 2. கோயம்புத்தூர் – 176 […]

Categories
அரசியல்

கேட்பதை கொடுக்கும் முதல்வர்…. பட்டியலிட்ட அமைச்சர்…. கலக்கிய கவர்ண்மெண்ட் …!!

தமிழக முதல்வர் கேட்பதை செய்து கொடுக்கின்றார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பட்டியலிட்டுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலமைச்சர் இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறைக்கு கேட்கின்ற எல்லா மனித வளங்களையும் கொடுத்துள்ளார். மருத்துவர், ஸ்பெஷாலிட்டி டாக்டர், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன், பரா மெடிக்கல் ஸ்டாப், ஸ்டாப் நர்ஸ் என பலரையும் நியமனம் செய்துள்ளோம். கொரோனாவில் தாக்கம் தொடங்கியதற்கு பின்னால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உட்பட மொத்தமாக மருத்துவர்கள், பணியாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கடலூர், தூத்துக்குடி, அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 30 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 38 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 400ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 453 ஆக உயர்ந்துள்ளது. வேறு எந்த நோய் தாக்கமும் இல்லாமல் கொரோனோவால் மட்டும் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று 1,138 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 24,547ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.96% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,415 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 31,000ஐ கடந்தது!

சென்னையில் இன்று புதிதாக 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 31,896ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,170 பேர் ஆண்கள், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,974 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,941பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,170 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 34 தனியார் மையங்கள் என மொத்தம் 79 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 277 கொரோனா நோயாளிகள் மாயம் … பரபரப்பு தகவல் …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை திகழ்கின்றது. அங்கு மட்டும் 30,444 பேர் பாதிக்கப்பட்டு, 314 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் சென்னையில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் மே 23 முதல் சூன் 11 வரை கொரோனா உறுதியான 277 பேர் மாயமாகியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது அனைவரையும் தூக்கிவாரி போட்டுள்ளது. மாநகராட்சி அளித்த பட்டியலை கொண்டு சைபர் கிரைம் […]

Categories
அரசியல்

அங்க எல்லாம் தயார் நிலையில் இருக்கு…. மாஸ்டர் பிளான் போட்ட சுகாதாரத்துறை …!!

கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு வேகமாக எடுத்து வருவது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர்  ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு: தமிழ்நாடு முழுக்க கொரோனா வைரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன வேண்டுமோ உடனே செய்யுங்க… அமைச்சருக்கு உத்தரவு போட்ட எடப்பாடி… குஷியில் அதிமுகவினர் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியிடம் உடல்நலம் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சிக்கலாக உள்ளது. அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கொரோனாவின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு குணமடைந்தார் வீடு திரும்பியவர்களின் அளவும் இருப்பதால் சற்று நிம்மதியான சூழல் நிலவிவருகிறது. இருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் உயிர்களின் எண்ணிக்கை 400 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முக.ஸ்டாலின் சொந்த ஆசையை நிறைவேற்ற முடியாது – அமைச்சர் பதிலடி …!!

மு.க ஸ்டாலின் சொந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதிகமான எண்ணிக்கையில் குணமடைந்து செல்வது மக்களுக்கு நிம்மதி ஏற்படுகிறது. கொரோனா மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டி இருந்தாலும், சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அப்போ கிண்டல் செஞ்சீங்க…. இப்போ என்ன ஆச்சு பாத்தீங்களா ? நினைவூட்டிய ஸ்டாலின் …!!

கொரோனா பாதிப்பு எதிரொலியால் தமிழக சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரம் எடுத்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம், மனநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 15 நாட்களாக 1000த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால் இதுவரை 42 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 397 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 30 ஆயிரத்து 444 பேர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கேள்வி கேட்பது சுலபம்… இறங்கி போராடுங்க வலி தெரியும்… ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி …!!

தமிழக அரசு கொரோனா இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சம் அடைய வைக்கிறது. கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுயதால் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்,  397 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு உயிரிழப்புகளை மறைகின்றது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடல்நிலையை பார்த்துக்கோங்க…. நலம் விசாரித்த தமிழக முதலவர் …!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனியை தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக முதல்வர் நலம் விசாரித்தார். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர்  பழனி. அவரிடம் தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து இருக்கிறார். உடல்நிலை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கூறிய தமிழக முதல்வர், வேண்டிய மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.அப்போது சட்டமன்ற உறுப்பினர் பழனி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்கள் … ஒரே மாதிரி பதிலடி கொடுத்து அசத்தல் …!!

அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்ற பாஜகவின் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைச்சர்கள் ஒரே மாதிரி பதிலளித்துள்ளார். பத்திரிக்கையாளர் வரதராஜன் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்று வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறுக்களையும், வதந்தியையும் பரப்புகிறார் என்று அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிய பட்டது. அதே போல பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட்டரில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏதுமே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியிடம் சொல்லுங்கள்…!”முதல் கட்ட வெற்றி கிடைத்து விட்டது” ஸ்டாலின் வேண்டுகோள் …!!

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முழக்கத்தின் முதல் கட்ட வெற்றி என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இட ஒதுக்கீட்டுக்காக திமுக தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து எழுதிய சமூக நீதி இலட்சிய முழக்கம் தேசிய அளவில் எதிரொலித்து இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பாஜகவும் உறுதியாக இருப்பதாக அக்கட்சித் தலைவர் திரு ஜேபி நடடா அவர்களும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இட […]

Categories
அரசியல்

1st நாம செஞ்சோம்…. மத்திய அரசு NO சொல்லிட்டு… டெஸ்ட் குறித்து அமைச்சர் விளக்கம் …!!

எக்ஸிட் டெஸ்ட் மத்திய அரசின் வழிகாட்டல் மாற்றப்பட்டதால் செய்யப்படுவதில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா நோயாளிகளை ஐந்து நாட்களுக்குள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். எக்ஸிட் டெஸ்ட் எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு குறித்த கேள்வி எழுப்பிய போது,எக்ஸிட் டெஸ்ட் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டல் படி தான் நாம் பண்ணிக்கிட்டு இருக்கின்றோம். 14 நாட்கள் ஒரு நோயாளியை வைத்துள்ளோம். 14 நாளில் ஒரு டெஸ்ட் எடுப்போம். அது நெகட்டிவ் வரணும், திரும்ப 24 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் சொல்லி இருக்காரு… பிரச்சனை முடிந்து விட்டது… நாசுக்கா பதிலடி கொடுத்த ஜெயக்குமார் …!!

பாஜகவின் வானதி சீனிவாசன் ட்விட் பதிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நாசுக்காக பதிலளித்தார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை முதலைமைசர் சேலத்தில் பேட்டி கொடுத்தார். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. அமெரிக்கா, ஸ்பெயினில், பிரான்ஸ், சவுத்ஆப்பிரிக்கா இப்படி எல்லா நாடும் எப்படி புள்ளி விவரம் கொடுக்கின்றதோ அதே  அடிப்படையில் தான் இந்தியாவும் புள்ளி விவரம் கொடுக்கிறாங்க. இந்தியாவில் மொத்தம் எத்தனை கேஸ்,  தமிழ்நாட்டில் எத்தனை, மஹாராஷ்டிராவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேட்டர் கோர்ட்ல இருக்கு …. இத பத்தி நாம பேச கூடாது…. நழுவிய அமைச்சர் …!!

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்ற கேவிக்குஅமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலான பதிலளித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் நேற்று சிந்தாதிரிப்பேட்டையில் கபசுர குடிநீர் முக கவசம் ஊட்டச் சத்து மாத்திரைகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களின் பல கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது, உயிரிழப்பை பொருத்தவரை ஒரு உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி நாம ரொம்ப ரொம்ப குறைவு. கிட்டத்தட்ட ஜீரோ புள்ளி 0.88 சதவீதம் […]

Categories
அரசியல்

என்னை மாதிரி இருங்க… கொரோனா வராது… அமைச்சர் கொடுத்த டிப்ஸ் …!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சில வழிகாட்டல்களை சொல்லியுள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, முதலமைச்சர் அடிக்கடி பேட்டில சொல்றாங்க. ஊடகங்களையும் நிறைய விளம்பரங்கள் வருது. மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் கொடுக்கின்றோம். தன்னார்வலர்கள் மூலமாக வீடுவீடாக போய்  பிரச்சாரம் செய்கின்றோம். எதை செய்யலாம் ? எதை செய்யக்கூடாது ? செய்யக்கூடியது மாஸ்க் போடுவது, பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் போது, க்ளோவ்ஸ் போடுவது நல்லது. கண்ணுக்கு தெரியாத வைரஸ்: டெங்கு கொசு நம்ம […]

Categories
அரசியல்

நான் 100% பின்பற்றுகிறேன்…. இதை பாலோ பண்ணுங்க…. கொரோனா வராது …!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சில வழிகாட்டல்களை சொல்லியுள்ளார். முதலமைச்சர் அடிக்கடி பேட்டில சொல்றாங்க. ஊடகங்களையும் நிறைய விளம்பரங்கள் வருது. மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் கொடுக்கின்றோம். தன்னார்வலர்கள் மூலமாக வீடுவீடாக போய்  பிரச்சாரம் செய்கின்றோம். எதை செய்யலாம் ? எதை செய்யக்கூடாது ? செய்யக்கூடியது மாஸ்க் போடுவது, பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் போது, க்ளோவ்ஸ் போடுவது நல்லது. டெங்கு கொசு நம்ம கண்ணுக்கு தெரியும், மலேரியா கொசு நம்ம கண்ணுக்கு தெரியும், காலரா பரப்புற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று; 9 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,484, அரியலூர் – 1, செங்கல்பட்டு – 136, கடலூர் – 12,  தருமபுரி – 2, திண்டுக்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு…. 400ஐ நெருக்கும் பலி!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 0.93ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,362 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23,409ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 1,362 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23,409 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.84% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா உறுதி…. 30,000ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 17,911 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 42,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,956 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை – 1,484, அரியலூர் – 1, செங்கல்பட்டு – 136, கடலூர் – 12,  தருமபுரி – 2, கோவை – 5, திண்டுக்கல் – 9, கள்ளக்குறிச்சி – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிரி கட்சி ஸ்டாலினுக்கு கைவந்த கலை…. வாழ்வாதாரத்தை முடக்கிப் போட முடியுமா ? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி …!!

கொரோனா இறப்பை மறைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் கபசுர குடிநீர் முக கவசம் ஊட்டச் சத்து மாத்திரைகளை வழங்கினார் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் செய்தியாளர்களின் பல கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அதில், உயிரிழப்பை பொருத்தவரை ஒரு உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி நாம ரொம்ப ரொம்ப குறைவு. கிட்டத்தட்ட ஜீரோ புள்ளி 0.88 சதவீதம் தான். இது மற்ற மாநிலங்களில் கிட்டத்தட்ட அதிகமாக இருக்கிற சூழ்நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட 14 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா …!!

 ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர்  அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் காலமான நிலையில் தற்போது மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான பழனிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Categories

Tech |