Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூன் மாதம் மட்டும் 10% கடந்து விட்டது… வெளிப்படையா சொல்லுங்க… ஸ்டாலின் கேள்வி ..!!

ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்தை கடந்து இருப்பதாக மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தோழமைக் கட்சிகளோடு அவ்வப்போது காணொளி வாயிலாக ஆலோசனைகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழக அரசுக்கு அவருடைய பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும், அதேசமயம் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.  அதே சமயத்தில் தற்போது அவர் கூறியிருப்பது, தமிழகத்தில் பரிசோதனையை போதிய அளவில் மேற்கொள்ளாதது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தேவையின்றி வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் – சென்னையில் கடும் கட்டுப்பாடு ..!!

நாளை பொதுமுடக்கம் கடுமையாக பின்பற்றப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நாளை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், தேவையின்றி வெளியே சென்றால் வாகனம் பறிமுதல். இந்த முறை விதிகளை மீறுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். சென்னையில் ட்ரான் கேமராக்கள் […]

Categories
கிருஷ்ணகிரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பீலா ராஜேஷ்சுக்கு அடுத்த பொறுப்பு…. உத்தரவு போட்ட தமிழக அரசு …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரிகளாக இவர்கள் பணி புரிவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

33 மாவட்டத்துக்கும் போங்க…”மாஸ் உத்தரவு போட்ட எடப்பாடி” அதிரடியான அறிவிப்பு வெளியீடு …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரிகளாக இவர்கள் பணி புரிவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில்…. செம்மையான அறிவிப்பு… முதல்வருக்கு குவியும் பாராட்டு …!!

ஊரடங்கு காலகட்டத்தில் தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவு அனைவரையும் கவர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் வீரியம் மிக கடுமையாக இருக்கின்றது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாளை முதல் 12 நாட்களுக்கு சென்னை, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜுன் 30ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100 நாள் வேலை திட்ட பணிகள் நிறுத்தம் – தமிழக மக்கள் ஷாக் …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக 36 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடியே 23 லட்சம் பயனாளர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்த பணியாளர் கடந்த 15ம் தேதி முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மனசாட்சியின்றி புகுந்து விளையாடுறாங்கனு சொல்லுறாங்க – விளக்கம் கேட்கிறார் TTV தினகரன் …!!

கொரோனா தடுப்பு பணி தற்காலிக ஊழியர்கள் நியமன முறைகேடு குறித்து அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து  அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் TTV.தினகரன் கேள்வி எழுப்பி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில்,  கூடுதலாக மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிப்பதற்கான திடீரென ‘ஜென்டில்மேன் ஹெச்.ஆர்’ (GENTLEMAN HR) என்ற தனியார் நிறுவனத்துடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவ பணியாளர் நியமனத்தில் என்ன நடக்கிறது ? டிடிவி கேள்வி

கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் குளறுபடி  நடந்துள்ளது என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பணி நியமனத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காலிக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேசும் போது, ஜூலை முதல் வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகம் தயாராகும். புத்தகங்கள் தயாரானது மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்க ஆலோசனை  நடக்கிறது. சூழ்நிலையை பொறுத்து பருவ தேர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 21 பேர் உயிரிழப்பு ….!!

சென்னையில் மட்டும் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே நேற்று இரவு முதல் இன்று காலை வரை 12 உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் கொரோனாவால் இறந்து இருக்கின்றார்கள். பெரும்பாலோனோருக்கு கொரோனவோடு சேர்த்து இன்னும் பிற நோய்கள் இருப்பதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. இன்று 48 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27,634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.04% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 35,556 2. கோயம்புத்தூர் – 187 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர், ஈரோடு, பெரம்பலூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. சென்னை – 1,267, செங்கல்பட்டு – 162, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 48 பேர் உயிரிழப்பு… சென்னையில் மட்டும் 39 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 1.147 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 461 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் சென்னையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 842 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,634 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.04% பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,276 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 35,556ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 35,556 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,176 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 2,094 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,367 பேர் ஆண்கள், 805 பேர் பெண்கள், 2 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 30,961 ஆண்களும்,19,212 பெண்களும், 20 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எனக்கு கொரோனா இல்லை – வி.பி. கலைராஜன் விளக்கம் …!!

திமுக இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா என்பது வெறும் வதந்தி என்று முடிவாகியுள்ளது. திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் வி.பி. கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன்றது என்ற தகவல் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்தது. இந்த நிலையில் தான் […]

Categories
மாநில செய்திகள்

மதுப்பிரியர்கள் திருந்திட்டாங்களா?… இல்ல இதுதான் காரணமா?… 57% சரிவை சந்தித்த டாஸ்மாக்..!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த ஓரிரு நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான மது வகைகள், தற்போது மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் கடும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,000-த்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் சராசரியாக வார நாட்களில் ரூ.90 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் விற்பனையாகும்.. கடந்த கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஓ.பி.சி இட ஒதுக்கீடு – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு …..!!

மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தமிழக  அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் மத்திய அரசு […]

Categories
கல்வி சற்றுமுன்

பிளஸ்-2 தேர்வு – தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு …!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக அண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அப்போது நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் போன்ற தேர்வினை பல மாணவர்கள் எழுத முடியாத நிலையில் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நடத்த திட்டமிட்டுப்படிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

குட் நியூஸ் : வேலை வாய்ப்புக்காக புதிய இணையதளம் தொடக்கம் …!!

தமிழகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள், வேலை தேடி அலைபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக புதிய சேவை ஒன்றினை தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனர்களில் வேலை வாய்ப்புகளை பெற்று தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை இணையதளம் முதல்வரால் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் காலிப்பணியிடங்களை தளத்தில் பதிவு செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம் என்று  சொல்லப்பட்டுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக நிர்வாகி வி.பி.கலைராஜனுக்கு கொரோனா – கழகத்தினர் அதிர்ச்சி …!!

திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள கலைராஜன் தியாகராய நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் தற்போது திமுக நிர்வாகிக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதனால் திமுகவினர் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

Categories
கல்வி சற்றுமுன்

10ஆம் வகுப்பு : அறிவியலுக்கு 75, பிற பாடங்களுக்கு 100 மதிப்பெண் கணக்கீடு …!!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலையில் புத்தகங்கள் கொண்டு சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.  உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.  பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை ஒப்படைக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 61 பேர், தமிழகத்தை சேர்ந்த 1,454 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை. இன்று 49 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இன்று 49 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.77% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 33,245 2. கோயம்புத்தூர் – 183 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 49 பேர் உயிரிழப்பு… 500ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்த 528 பேரில் சென்னையில் மட்டும் 422 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 1,438 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,782ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.77% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 919 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 34,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,245ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 61 பேர், தமிழகத்தை சேர்ந்த 1,454 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 942 பேர் ஆண்கள், 573 […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா… பாதிப்பு 48,000த்தை தாண்டியது..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10வது நாளாக கொரோனா பாதிப்பு 1,500-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 919, செங்கல்பட்டில் 88, திருவள்ளூரில் 52, காஞ்சிபுரத்தில் 47, திருவண்ணாமலையில் 65 என 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உள்ளதா? என 19,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட […]

Categories
அரசியல்

ஜூன் 22 முதல்…. ரூ 1000 வீடு தேடி வரும்…. முதல்வர் அறிவிப்பு…!!

ஜூன் 22 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கான ரூபாய் ஆயிரம் நிதி உதவியை வீட்டிற்கே கொண்டுவந்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரனோ பாதிப்பைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு இரண்டாவது கட்ட நிலையை எட்டும்போது, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்ட பத்து நாட்கள் கூட கடக்க முடியவில்லை. கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது. தொடர்ந்து மீண்டும் முடக்கத்தை அறிவிக்க பல்வேறு மாநிலங்கள் காத்திருக்கின்றனர். அதன்படி, தமிழகத்தில் சென்னை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

22ஆம் தேதி முதல் வீடு தேடி வருகிறது ரூ.1000 …!!

 பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ 1000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை  கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப்பின் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு : லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க  உத்தரவு …!!

பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த டெண்டரை இரண்டு நிறுவனங்களுக்கு  மட்டும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் இப்படி அவசர படுறீங்க ? தமிழக அரசுக்கு நீதிபதி கேள்வி …!!

அரசு கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பட்டியலின சமூக மக்களை தவறாக பேசியது தொடர்பாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலையில், இந்த வழக்கு சென்னை மத்திய  குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் சரணடையத் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 22 மரணம்…. தமிழகத்தில் 500 கடந்த பாதிப்பு, தலைநகரில் 400ஐ கடந்தது …!!

சென்னையில் நேற்று மாலையில் இருந்து தற்போது வரை 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. குறிப்பாக சென்னையில் பார்க்கும் போது அதிகப்படியாக கொரோனா பாதித்த நபர்களும் தினசரி கண்டறியப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நேற்றுவரை வெளியான நிலவரப்படி 33 ஆயிரத்து 244 நபர்களுக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 15,389 நபர்கள்  நலம் பெற்று வீடு திரும்பி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வழக்கு போட்ட அதிமுக…. மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு… நீதிமன்றம் அதிரடி …!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அகில இந்திய அளவில் மருத்துவம் மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2018ஆம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்கள்… ”இனி டாக்டர் ஆவது ஈசி” … அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு ….!!

நீட் தேர்வு மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியமான ஒன்று என்றுதான் கல்வியாளர் தரப்பிலிருந்து முன்வைக்கக்கூடிய கருத்தாக இருக்கின்றது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் 2600 மாநில ஒதுக்கீட்டு இடங்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு செக்…! ”கூட்டல் – கழித்தல் இருக்க கூடாது”… ஸ்டாலின் எச்சரிக்கை …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இறுதியாக பேசிய அவர், நான் இறுதியாக அரசுக்கு சொல்ல விரும்புவது இந்த கொரோனா  காலத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும், குளறுபடிகளும் குழப்பங்களும், உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மருத்துவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை பரவலாக்கி அதிகப்படுத்த வேண்டும். வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சி முகட்டை […]

Categories
அரசியல்

10பேரில் 1வருக்கு கொரோனா…. பதற்றமோ, படபடப்போ இல்லை… அடுக்கிய ஸ்டாலின் …!!

10 பேரில் ஒருவருக்கு கொரோனா இருக்கின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது,  தமிழகத்தில் முதல் முதலாக கொரோனா நோய் மார்ச் 7ம்தேதி கண்டறியப்பட்டது. மார்ச் 21ம் தேதி மத்திய அரசு ஊரடங்கு அறிவிக்கும் வரை இரண்டு வாரங்களாக தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.முதல்கட்ட ஊரடங்கின் போது தினமும் சராசரியாக 40 பேர் என்ற அளவில் 1204 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இரண்டாம் […]

Categories
அரசியல்

ஃபர்ஸ்ட் சொல்லுது திமுக…. லேட் பண்ணுது அதிமுக… போட்டு உடைத்த ஸ்டாலின் …!!

திமுக எடுத்துரைத்த ஆலோசனைகளை உடனே கேட்காமல் நிலைமை முற்றிய பிறகு அதனை பின்பற்றுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று நடந்த செய்தியாளர்களுடன் நடந்த இணையவழி பத்திரிகையாளர் சந்திப்ப நடத்தினார். அதில்கொரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கத்திலிருந்து இது அரசியலுக்கான நேரமில்லை மக்கள் நலனே மிக முக்கியம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து. அந்த எண்ணத்தில்தான் திமுக தொடர்ந்து  இருந்து வருகின்றது. அந்த அடிப்படையில்தான் திமுகழகம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு பற்றி சொல்லுங்க ? கேரளா, கர்நாடகா, ஆந்திரா சொல்லுது ….!!

கொரோனா நோய் குறித்த செய்திகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று  திமுக தலைவர் முக.ஸ்டாலின் பத்திரையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தினமும் மாலையில் கொரோனா நோய் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஏராளமான குளறுபடிகள் செய்து வருகிறார்கள். ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ரிப்போர்டிங் பார்மெட் தொடர்ந்து மாற்றப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதன்முதலாக 16 வகையான தகவல்களுடன் தினசரி செய்திக் குறிப்பு வெளியிட்டார். இன்றைக்கு 10 வகை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்ல 16 கொடுத்தீங்க…. இப்போ 10 தான் கொடுக்குறீங்க… கேள்வி எழுப்பிய ஸ்டாலின் …!!

கொரோனா இறப்பை தமிழக அரசு மறைத்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசிய அவர் ஆளும் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.அதில், சென்னையில் கொரோனா வைரஸ்சால் இறந்த 236 பேரின் மரணம் அதாவது இரு மடங்கிற்கும் அதிகமான மரண எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது தான் கவலை அளிக்கிறது. கணக்கில் வராத 236 பேர் மரணங்கள் என்பது ஏதோ ஒரு புள்ளி விபரம் மட்டுமல்ல. […]

Categories
அரசியல்

படுக்கை வசதி இல்லை… மாறுபட்ட மரணம் வீதம்…. அவ்வளவுதான் என்று சொல்லுறாங்க …!!

கொரோனா உயிரிழப்பு கணக்கெடுப்பில் இது ஒரு நடை முறை பிரச்சனை அவ்வளவுதான் என்றார் என ஸ்டாலின் குறிப்பிட்டார். காணொளி காட்சி மூலம் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 13 மே மாதம் 28ம் தேதி நிகழ்ந்த மரணம் மூன்று வாரம் கழித்து ஜூன் 7ஆம் தேதி அரசின் செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது. மே 24 முதல் ஜூன் 7ம் தேதி வரை நிகழ்ந்த ஏழு மரணங்கள் நேற்று  முந்தின செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக […]

Categories
அரசியல்

ஒரு நாள் மட்டும் சொன்னாங்க… உயிரை பணையம் வச்சுட்டாங்க… தப்புக்கு மேல தப்பு பண்ணுது ….!!

கொரோனா நோய் தொற்று குறித்த விவரங்களில் தமிழக அரசு வரிசையாக தவறுக்கு மேல் தவறு செய்தது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், மே 13ஆம் தேதி நோய்தொற்று மிக அதிகமாக இருந்த நேரத்தில் ஜூன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவோம் என்று அறிவித்தது. அதற்குள் நோய் தொற்று  கட்டுக்குள் வந்துவிடும் என்ற பொய் தோற்றத்தினை மக்களிடையே அரசு  ஏற்படுத்திச்சு. 31ம் தேதி வரை மத்திய அரசு […]

Categories
அரசியல்

பிரதமரிடம் பேச முடிஞ்சது…. முதல்வரிடம் பேச முடியல…. ஸ்டாலின் வேதனை …!!

பிரதமரிடமும், அகில இந்திய எதிர்க்கட்சித் தலைவரிடமும் பேச முடிந்தது.  நம் மாநில முதலமைச்சர் இடத்தில் பேச முடியவில்லை என ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிமுக அரசு தவறவிட்ட பல விஷயங்களை புள்ளி விவரங்களோடு திமுக தலைவர் முக.ஸ்டலின் தெரிவித்தார். காணொளி மூலம் நடைபெற்ற 30 நிமிட செய்தியார்கள் சந்திப்பில் முக.ஸ்டாலின் பல்வேறு குற்றசாட்டுகளை அரசின் மீது வைத்தார். அதில், முதலமைச்சரின் பொறுப்பின்மையால் இன்றைக்கு தமிழ் நாடு இந்திய நாட்டுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக்கிய தகவல் மறைப்பு…. சும்மா இருக்க முடியாது… அதான் உங்களிடம் பேசுறேன் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று  இணையம் மூலமாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் ஒவ்வொருவரையும் சந்திக்க முடியாத சூழலில் இருந்து கொண்டிருக்கிறோம். இன்றைய சூழலிலும் உயிரை பணயம் வைத்து செய்திகளை சேகரித்து வரக்கூடிய ஊடக நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல ? ஊடக நண்பர்களாக இருக்கக்கூடிய பலர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துகிட்டு இருக்காங்க. அவருடைய உடல்நலம் குறித்து அவ்வப்போது விசாரிகின்றேன். கடமை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இதுவரை இல்லாத அளவுக்கு 178 பலி… மராட்டியத்தை சிதைக்கும் கொரோனா …!!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்து கொண்டிருக்க,  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் அதற்கு இணையாக இருந்து வருவது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 3,38,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 9,697 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,73,707 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சறுக்கிய அதிமுக அரசு…. ஸ்கோர் செய்த ஸ்டாலின்… நச்சுனு வெளியான அறிக்கை …!!

பொறுப்பற்ற அரசினால் பொதுமக்களுக்கு பேராபத்து என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசிய இணையவழி செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரையில் தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் முடிவிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. மே 12-இல் 8,718 18ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 44,000 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. இன்று 44 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 25,344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 54.48% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 33,244 2. கோயம்புத்தூர் – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்குனு தெரியல? அப்படி சொல்லிட்டு, இப்படி செய்யுறீங்க – முக.ஸ்டாலின் குற்றசாட்டு ..!!

இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,789 பேருக்கு இன்று கொரோனா உறுதி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்தரை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது என கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தி.மலை : வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதியில்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெளிமாவட்ட நபர்கள் வர அனுமதியில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் […]

Categories

Tech |