Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வழக்கமாக நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வானது நடத்தப்படாமல் இருக்கிறது. இதற்கு மத்தியில் கொரோனா இரண்டாவது அலையின்  தீவிரம் குறைந்ததால் செப்-1 முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. இது குறித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து பாடங்களும் நடத்த முடியாத சூழ்நிலை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை எதிர்த்து…. சிறப்பாக செயல்பட்ட முதல்வருக்கு…. ஆளுநர் பாராட்டு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடரை தடுப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

Happy News: தமிழ்நாடு மக்களுக்கு – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கோலாகலமாக நடத்தப்படும். இதனை மக்களும் காண்பார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா இருப்பதன் காரணமாக கலை நிகழ்ச்சிகளை காணுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் 75வது சுகாதார தினத்தை முன்னிட்டு மக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவுக்கு ஜனநாயக காற்றை சுவாசிக்க கிடைத்த இந்த சுதந்திரம் போற்றி பாதுகாக்க வேண்டிய கருவூலம். விடுதலைப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. ஆகஸ்ட்-17 வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

கடும் ஊரடங்கு நாளை தடை – இந்த மாவட்டத்தில் புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள்  அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவளம் கடற்கரை, வேடந்தாங்கல் சரணாலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேண்ட் சட்டை போட்டவன்…. விவசாயம் பண்ணக்கூடாதுனு யாரு சொன்னா…? – எல்எல்ஏ TRB ராஜா டுவீட்…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த பட்ஜெட் தாக்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். சிறுகுறு விவாசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும். வேளாண்துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

சங்கரய்யாவுக்கு தகைசால் விருது…. வீட்டிற்கே சென்று வழங்கிய முதல்வர்…!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். சங்கரய்யாவின் உடல் நிலை கருதி அவருடைய இல்லத்திற்கு சென்று முதல்வர் நேரில் சென்று விருதை வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது பெறும் முதல் ஆளுமை சங்கரய்யா தான். மேலும் அவருக்கு 10 லட்சத்துக்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆனால் விருதினையும், காசோலையையும் வாங்கிக்கொண்ட சங்கரய்யா ரூபாய் 10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரிடம் […]

Categories
மாநில செய்திகள்

முழு மானியத்தில் பனை விதைகள்…. பட்ஜெட்டில் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். மேலும் முழு மானியத்தில் 76 […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு மானியம் – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததையடுத்து நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து முதன்முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரிட்சார்ந்த முறையில் நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்படும். காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில்…. விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததையடுத்து நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து முதன்முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும். […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் – அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை  டன்னுக்கு ரூ.250 வீதம் செலுத்தப்படும். பழப்பயிர் சாகுபடிக்கு ரூபாய் 29.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். காய்கறி, கீரை […]

Categories
மாநில செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கு விருது, ரூ.1000 பரிசு – தமிழக அரசு அறிவிப்பு…!!!

நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து இந்த சுதந்திர தினத்தில் சிறப்பாக பணியாற்றிய 33 முன்களப் பணியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய், கூட்டுறவு, ஊராட்சி, குடிநீர் வழங்கல் துறையினருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும் விருது பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் தங்க முலாம் பூசிய பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு…. வெளியான செம அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். சிறுகுறு விவாசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை […]

Categories
மாநில செய்திகள்

இயந்திரங்கள் கண்டுபிடிக்கும்…. விவசாயிகளுக்கு பரிசு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், நடப்பாண்டில் 2500 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். உள்ளூர் விவசாய தொழில் நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

Budjet: விவசாயிகளுக்கு அடுத்த அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், நடப்பாண்டில் 2500 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்னை, கரும்பு, பருத்தி, பயிர்களை தேசிய […]

Categories
மாநில செய்திகள்

நியாய விலைக்கடைகளில் சர்பிரைஸ் விற்பனை…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார். இந்நிலையில் அவருடைய உரையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை கிராமசபை கூட்டம் நடைபெறாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் நடத்த தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி பாடத் திட்டத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் சரியாக இயங்கவில்லை. இதனால் அனைத்து பாடங்களையும்  நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்பதினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 1,2 ஆம் வகுப்புகளுக்கு 50%, 3 முதல் 4-ஆம் வகுப்புகளுக்கு 51%, ஐந்தாம் வகுப்பு 52%, ஆறாம் வகுப்பு 53 சதவீதம், ஏழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு காவலர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு…. புதிய பிரிவு தொடக்கம்…!!!

தமிழ்நாடு காவல் துறை பணியாளர்கள் மற்றும் காவல் துறை அமைச்சு பணியாளர்களின்  பிள்ளைகள் அரசு மற்றும் தனியார் துறையில் வேலையில் சேர்வதற்கு உதவும் வகையில் காவல்துறையினர் பிரிவின்கீழ் “காவல் பணியாளர்கள் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு பரிமாற்றம்” என்று புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் காவல் துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களின் குழந்தைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை […]

Categories
மாநில செய்திகள்

இன்று ரேஷன்கடை ஊழியர்களுக்கு விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவியை அறிவித்தது. இந்த நிவாரணத்தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு (ஆகஸ்ட் 14ம் தேதி) நாளை விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலை குறைப்பு: அரசாணை வெளியீடு…. நள்ளிரவு முதல் அமல்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டபோது தமிழகத்தின் பெட்ரோல் மீதான […]

Categories
மாநில செய்திகள்

ஒரு ரூபாயில் தமிழக அரசு செய்யும் செலவு…. எவ்வளவு தெரியுமா…??

ஒரு ரூபாயில் தமிழக அரசு செய்யும் செலவு குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மானியம், இலவசத் திட்டங்களுக்கு 35 காசுகள், அரசு ஊழியர்களின் சம்பளம் 19 காசுகள், அரசு வாங்கிய கடனுக்கான வட்டி 13 காசுகள், ஓய்வூதிய பலன்களுக்கான செலவு 13 காசுகள், ஓய்வூதிய பலன்களுக்கான செலவு 8 காசுகள், பொது நிறுவனங்களின் கடன் 6 காசுகள், சம்பளம் அல்லா செலவினங்கள் 4 காசுகள், அரசு ஊழியர்களின் கடன், முன்பணம் 2 காசுகள் ஆகும்.

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் வெற்றிக்கு எதிரான வழக்கில்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவருடைய வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 1 முதல் 12-ம் வகுப்பு வரை – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 1,2 ஆம் வகுப்புகளுக்கு 50%, 3 முதல் 4-ஆம் வகுப்புகளுக்கு 51%, ஐந்தாம் வகுப்பு 52%, ஆறாம் வகுப்பு 53 சதவீதம், ஏழு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு 54%, ஒன்பதாம் வகுப்புக்கு 62% ,பத்தாம் வகுப்புக்கு 61%, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வுக்கான தேதி அறிவிப்பு…!!!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த  நிலையில் தற்போது புதிய தேதியை அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000…. குடும்பத்தலைவர் பெயரை மாற்ற தேவையில்லை…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் வாசித்தார். இந்த உரையில், குடும்பத்தலைவர் என்பது […]

Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: பள்ளிகளில் ரூ.20 கோடியில்… ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்….!!!

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]

Categories
மாநில செய்திகள்

கிராமங்களுக்கு இன்டர்நெட் வழங்கப்படும்…. நிதியமைச்சர் அதிரடி…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் வாசித்தார். இந்த உரையில், பாரத் நெட் […]

Categories
மாநில செய்திகள்

குற்றவியல் நடவடிக்கை – நிதியமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 3 மணி நேரம் வாசித்தார். இந்த உரையில், விலைப்பட்டியல் வியாபாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்…. மகிழ்ச்சியான செய்தி…!!!

தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை தாக்கல் செய்து வருகிறார். அவருடைய பட்ஜெட் உரையில், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறை அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும் என்று  தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு – தமிழக அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: சம்பளம் ரூ.300 ஆக உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகின்றது. இதில் இணையும் பணியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்த திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியமும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை தாக்கல் செய்து வருகிறார். அவருடைய பட்ஜெட் உரையில், […]

Categories
மாநில செய்திகள்

சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடி – பட்ஜெட்டில் ஒதுக்கீடு…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அனைவரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 14,317 புதிய போலீஸ் பணியிடம் – அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், தமிழக […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி – அதிரடி…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், பள்ளிக்கல்வித்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

மகப்பேறு கால விடுப்பு…. 12 மாதங்களாக உயர்த்தப்படும் – நிதியமைச்சர்…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், மகளிர் […]

Categories
மாநில செய்திகள்

கெத்தா, மாஸ்ஸா…. இணையத்தில் வைரலாகும்…. திருமாவின் போட்டோ சூட் புகைப்படம்…!!!

கொரோனா  காலத்தில் நடிகர் நடிகைகள் தங்களை போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர் . அதிலும் இன்ஸ்டாகிரம் வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் கவர்வதை ஒரு புது யுக்தியாகவே உள்ளது. ஆனால் அரசியல் கட்சித்தலைவர்கள் போட்டு சூட்  நடத்துவது ஒரு அரிதான விஷயம் ஆகும். அதிலும் சமூக வலைதளங்களில் அதை பகிர்வது என்பது எதிர்பாராத ஒன்றுதான். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் […]

Categories
மாநில செய்திகள்

இலவச கட்டாயக்கல்வி: மாணவர் சேர்க்கைக்கு இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. ஆனால் செப்டம்பர்-1 முதல் பள்ளிகளை  திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில்  இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட்-9 உடன்  முடிவடைய […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

2007ஆம் வருடம் பழங்குடியினர் நல வாரியம் அமைக்கப்பட்டு வாரிய அட்டை பெற்று இருக்கும் உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, ஈம சடங்கிற்கான உதவித்தொகை, மரணமடைந்தவரின் குடும்பத்திற்கான உதவி, முதியோர் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து நல வாரியங்களாலும் இது போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. ரேஷன்கடை ஊழியர்களுக்கு நாளை விடுமுறை…!!!

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவியை அறிவித்தது. இந்த நிவாரணத்தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி விடுமுறை நாளாக […]

Categories
மாநில செய்திகள்

அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய…. 15 இறைவன் போற்றி பாடல் நூல்களை….வெளியிட்ட முதல்வர்…!!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில்,தமிழகத்தின் பல கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய போற்றி புத்தகங்கள் விரைவில் 536 கோவில்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், 15 இறைவன் போற்றி பாடல் நூல்களை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் விடுமுறை – தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவியை அறிவித்தது. இந்த நிவாரணத்தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா நிவாரண தொகை வழங்க கடந்த இரண்டு மாதங்களில் விடுமுறை நாட்களில் வேலை பார்த்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்கஆளுக்கு கஸ்ட் 14ம் தேதி விடுமுறை நாளாக […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையே கூடுதல் மின்சார ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் […]

Categories
மாநில செய்திகள்

வீர தீர போர் பயிற்சி…. மத்திய அரசை கலாய்க்கும் கமலஹாசன்…!!!

ராகுல்காந்,தி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு  எதிர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின்  டுவிட்டர் பக்கமும், ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கமும் முடங்கியுள்ளது ஊடகங்களை எதிர்கொள்ளாமல் விவாதங்களுக்கு அனுமதிக்காமல் மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்விட்டர் பக்கங்களை முடக்குகின்றனர் என்று கூறிய கமல், இதுபோன்ற வீரதீர போர் பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? என்று மத்திய அரசை கலாய்த்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நாளை வெளியீடுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக  தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பாதிப்பு குறைந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரலில் நடைபெற்ற இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் மற்றும் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

Categories
மாநில செய்திகள்

வரும் 15-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தடை – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கு காரணமாக கொரோனா இரண்டாவது அலை கணிசமான அளவு குறைந்து வந்தது. இதனால் ஊடகங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுடைய மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பிய நிலையில் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடைவிதித்து பஞ்சாயத்துராஜ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு…. மத்திய அரசு விருது அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஆகஸ்ட்-15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொடண்டாடபட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக விசாரணை செய்த 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்பரசி, கவிதா, சரவணன், ஜெயவேல், மணிவண்ணன், கலைச்செல்வி, சிதம்பரம், முருகேசன், கண்மணி ஆகியோர் இந்த விருதினை பெற உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மிக பிரபலம் மருத்துவமனையில் அனுமதி – வெளியான தகவல்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மன அழுத்தம், ரத்த அழுத்தம்  என பல்வேறு உடல்நல குறைவு காரணமாக மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறப்பு – அறிவிப்பு…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு […]

Categories

Tech |