Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 46 பேர் உயிரிழப்பு… 1,000ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 957ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,358 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,357ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.42% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 49,690ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 122 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 3,000 மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 74,622ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,523 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 122 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,956, மதுரை – 194, செங்கல்பட்டு – 232, வேலூர் – 149, திருவள்ளூர் – 177, ராமநாதபுரம் – 72, காஞ்சிபுரம் – 90, […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மட்டும் 1000 போலீசுக்கு கொரோனா …..

தலைநகர் சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை போலீஸ் வரை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இதுவரை 976 பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதையடுத்து நேற்று மட்டும் 29 போலீசார் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.மேலும் இந்த புதிய பாதிப்பில் அதிகாரிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.இதில் 28 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்குத் திரும்பிய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா விடுதலை…. மாதம், தேதி என்ன தெரியுமா ? தமிழக அரசியலில் பரபரப்பு ..!!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சி நடைபெற்றபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதும் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி உத்தரவை எதிர்த்து நால்வரும் கர்நாடக நீதிமன்றத்தில் தொடர்ந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலை – வெளியான பரபரப்பு தகவல் …!!

ஆகஸ்ட் மாதம் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா சிறையில் இருக்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். சசிகலா விடுதலை ஆனால் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 36 மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் விவரம் : […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 45 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 900ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.283%ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,236 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,999ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை – 27,985, செங்கல்பட்டு – 2,355, திருவள்ளூர் – 1,874, காஞ்சிபுரம் – […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,834 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 47,650ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47,650ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது. இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 71,000ஐ நெருங்குகிறது!

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 3,000ஐ தாண்டியது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 70,977 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,358 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 151 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,834, மதுரை – 204, செங்கல்பட்டு – 191,வேலூர் – 172, திருவள்ளூர் – 170, ராமநாதபுரம் – 140, […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: உடல்களை பெற்றனர் உறவினர்கள் …!!

மரணமடைந்த தந்தை – மகன் உடல்களை உறவினர்களை பெற்றுக் கொண்டனர். சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ்,  அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள், வணிகர் சங்கங்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். மேலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடல்களை வாங்கமாட்டோம் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில்  உயிரிழந்த ஜெயராஜ் மகள் சொல்லும் போது, இந்த வழக்கை  உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது. வழக்கில் கொலை வழக்கு பதிவு […]

Categories
அரசியல்

இ-பாஸ் புதிய உத்தரவு…. சொல்வது என்ன…!!

இ-பாஸ் விதிமுறைகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது சில மாவட்டங்களை ஒன்றிணைத்து மண்டலமாக பிரித்து அதற்குள் பயணம் செய்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசு தற்காலிகமாக அதனை ரத்து செய்து புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இ-பாஸ் மேல் இக்கும் புதிய விதிகளின்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் அவசியம். […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: தந்தை, மகன் மரணம் – பிரேத பரிசோதனை நிறைவு …!!

கோவில்பட்டி கிளை சிறையில் மரணம் அடைந்த தந்தை மகன் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவு அடைந்து. சாத்தான் குளத்த்தில் செல்போன் கடை நடத்தி வந்த வியாபாரிகளான ஜெயராஜ், பெண்ணிக்ஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்து நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த உயிர் இழப்புக்கு காரணம் போலீஸ் தான் காரணம் என்று அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 33 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 866ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 866ஆக உயர்ந்துள்ளது. இன்று 2,424 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 37,763ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.97% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,648ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,654 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 45,814ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 45,814ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 67,648 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,478 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 47 அரசு மற்றும் 41 தனியார் மையங்கள் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 67,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 67,648 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,744 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 91 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,654, திருவள்ளூர் – 87, செங்கல்பட்டு – 131, மதுரை – 97, திருவண்ணாமலை – 54, காஞ்சிபுரம் – 66, நாகப்பட்டினம் – 2, கோவை – 22, அரியலூர் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் 94 பேருக்கு கொரோனா….. மொத்த எண்ணிக்கை 1000ஐ தாண்டியது

மதுரையில் இன்று மட்டும் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 988 பேருக்கு கொரோனா தொற்று இருக்க கூடிய நிலையில் இன்று மேலும் புதிதாக 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,082 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 453 பேருக்கு கொரோனா  இருக்க கூடிய நிலையில் இன்று கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சரியான நேரத்தில்…. சரியான உத்தரவு…. மாஸ் காட்டிய தமிழக அரசு… கொண்டாடும் அரசு ஊழியர்கள் ..!!

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காப்பீட்டில் கொரோனவுக்கான சிகிச்சையை சேர்க்கப்பட்டிருப்பதாக அரசாணை வெளியிடப்படுள்ளது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இருக்க கூடிய நிலையில், மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது  அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ காப்பீட்டில் ஒரு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 37 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 800ஐ நெருங்குகிறது!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 623ஆக உயிரிழந்துள்ளனர். இன்று 1,358 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,112ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று  2,710 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 42,752ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,652 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,742 பேர் ஆண்கள், 968 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 62,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 62,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 2,652 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,487, மதுரை – 157, திருவண்ணாமலை – 139, திருவள்ளூர் – 120, செங்கல்பட்டு – 126, கடலூர் – தூத்துக்குடி – 62, காஞ்சிபுரம் – 56, ராணிப்பேட்டை – 52, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கடுமையான நடவடிக்கை எடுங்க… கொரோனவை விரட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு …!!

கொரோனவை கட்டுப்படுத்த மாவட்டங்களில் கடும் நடவடிக்கைகளை எடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மிக முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைகளை பொறுத்தவரை அதிக அளவில் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டருடம் தொடர்பில் இருந்த அனைவருமே பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் தொடர்பான முகாம்களையும் அமைக்க […]

Categories
சற்றுமுன் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கடைகளும் நேரக்கட்டுப்பாடு … வணிகர்கள் அதிரடி முடிவு ..!!

கொரோனா அச்சம் திருப்பூர் மாவட்டத்தில் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றது. குறிப்பாக தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை மாவட்டத்தில் சில பகுதியில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தின் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டும் என […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் – தமிழக அரசு விளக்கம் ..!!

மதுரையில் நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை  இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு தள்ளுபடி

தமிழக அமைச்சர் கே.சி வீரமணி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி எதிராக இரண்டு பேர் வழக்கு தொடர்ந்தார்கள். காட்பாடி சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்த இந்த வழக்கில் ஒப்பந்தக்காரர்களுடன் சேர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது நிலத்தை அபகரித்ததாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிராக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் நாளை முதல் பொதுமுடக்கம் …!!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மதுரை மாவட்டத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை  இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு , மேற்கு ஊராட்சி ஒன்றியம் , […]

Categories
மாநில செய்திகள்

இப்படியே விட்டுவிட மாட்டடோம் – சங்கர் வழக்கில் தமிழக அரசு அதிரடி முடிவு …!!

உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் – கௌசல்யா தம்பதியை கூலிப்படை தாக்குதல் நடத்தியது.  இந்த வழக்கு தொடர்பாக 2016திருப்பூர் நீதிமன்றம் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வாக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைதது. இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, தமிழக அரசு வழக்கறிஞர் எமிலியான்ஸ் கூறுகையில்,  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடுமலை சங்கர் கொலை – ஆயுள் தண்டனையாக குறைப்பு – கவுசல்யா தந்தை விடுவிப்பு …!!

உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நடந்த உடுமலை சங்கர் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் தற்போது குற்றவாளிகளை 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஒரு கௌசல்யாவின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து இருந்தார்கள். அதேபோல் தாய் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டு இருந்தது. […]

Categories
அரசியல்

ரூ.1000 கொடுக்குறாங்க…. எல்லாரும் வாங்கிக்கோங்க…. வீடுவீடாக செல்லும் ரேஷன் ஊழியர்கள் …!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் பணி தொடக்கி நடைபெற்று வருகின்றது. கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருநகர சென்னை காவல் துறைக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  22ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை 100 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 1,493, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 53 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 757ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது. வேறு நோய் பாதிப்பு இல்லாமல் கொரோனோவால் மட்டும் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழப்பு சதவீகிதம் 1.274% ஆக உள்ளது. கடந்த 8 நாட்களில் 360 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று 1,438 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 32,754 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 1,493 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 41,172ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,579 பேர் ஆண்கள், 953 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,000ஐ தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2,480 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 1,493, செங்கல்பட்டு – 121, திருவள்ளூர் – 120, கடலூர் – 102, வேலூர் – 87, திருவண்ணாமலை – 77, மதுரை – 69, காஞ்சிபுரம் – 64, தஞ்சை […]

Categories
அரசியல் ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்வர் பற்றி அவதூறு பரப்பிய திமுக பிரமுகர்… கொத்தாக தூக்கி சிறையில் அடைத்த போலீஸ் …!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய திமுக பிரமுகர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . ஆனாலும் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்பப்பட்டு வந்தன. இது போல அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்த நிலையில்தான் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலையை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 15ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம்… ஆனால் இந்த 4 மாவட்டத்திற்கு மட்டும் தான்..!!

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 15ம் தேதி வரை தாமதக்கட்டணம், மறு மின் இணைப்பு கட்டணம் இல்லாமல் மின் நுகர்வோர் செலுத்தலாம் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும் – முதல்வர் பழனிசாமி

மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும்,  குணமடைய செய்வது  அரசின் கடமை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இது ஒரு புதிய நோயாக இருக்கின்ற காரணத்தினாலேயே உலகிலேயே இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நம்முடைய மருத்துவரின் கடும் முயற்சியின் காரணமாக  செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிறப்பான முறையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் ஆக  இருக்கின்றது. இருந்தாலும் மக்களுக்கு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அக். 1-ம் தேதி முதல் ஒரே நாடு …. ஒரே ரேஷன் ….!!

தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறைகளும், பணிகளும் தொடங்கப்பட்டன.  கொரோனா பரவலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேசம் திட்டம் செயல்படுத்தும் முறையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கொண்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதை கேட்காதீங்க முடியாது… வேணும்னா இதை எடுத்துக்கோங்க – அண்ணா பல்கலை முடிவு …!!

கொரோனா சிகிச்சைக்கு அண்ணா பல்கலை கழக ஆடிட்டோரியம் தரு தாயார் என்று துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்று பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மாலைக்குள் அண்ணா பல்கலைகழக மாணவர் விடுதியை ஒப்படைக்க வேண்டும். இல்லை என்று மாநகராட்சியே கையில் எடுக்கும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவை சந்தித்துப் பேசியபோது, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நான் என்ன டாக்டரா ? கடவுளுக்கு தான் தெரியும் – தமிழக முதல்வர் பதில் …!!

கொரோனா எப்போது குறையும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். வேளச்சேரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகின்றது. இந்த வைரஸ் வருவதை தடுப்பதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. என்னுடைய தலைமையிலே பலமுறை கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து மூத்த அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல முறை நடத்தப்பட்டு மருத்துவ நிபுணர்கள் இது குறித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இது ”ஸ்பீட் பிரேக்கர்” கொரோனவை கட்டுப்படுத்தும் – தமிழக முதல்வர் விளக்கம் …!!

கொரோனாவை தடுக்கும் ஸ்பீட் பிரேக்கர் தான் ஊரடங்கு என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது, இது ஒரு புதிய நோய். இந்த நோய் வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள் மூலமாக தான் தமிழகத்திலே இந்த நோய் ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் வந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களை கண்டறிந்து குணப்படுத்துகின்றோம். கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள், கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் – முக.ஸ்டாலின் ட்விட் …!!

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், உடல் சோர்வு காரணமாகவே தான் சோதனை செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.கொரோனா இருப்பதை அவர் மறுத்திருக்கிறார், எனினு கொரோனாவால் பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியானதால் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நலம் விசாரித்து இருக்கிறார். இதுகுறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி அரசு பல்டி அரசாக மாறிவிட்டது’ – ஸ்டாலின் சாடல்!

 தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றுவதற்கான அரசாணையை திரும்பப் பெற்று எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்தில் அமைத்து, எழுதி செயல்படுத்த வேண்டும் என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. ஆனால், இந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் அடுத்த சில நாள்களுக்குள் உரிய பரிசீலனை நடத்தப்பட்டு மீண்டும் ஊர்ப்பெயர்கள் குறித்து வெளியிடப்படும் […]

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று 82 பேருக்கு கொரோனா… திருவள்ளூரில் எகிறும் எண்ணிக்கை …!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,237 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை கொரோனாவில் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அண்டை மாவட்டங்களாக உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து இருக்கின்றது. இந்த நிலையில் தான் இந்த 4 மாவட்டங்களுக்கும் ஜூன் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முழு பொதுமுடக்கம் அமலாகியுள்ளதையடுத்து,  […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 87 பேருக்கு கொரோனா…. 100ஐ தாண்டும் என அச்சம் …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய தினமும் செங்கல்பட்டில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா என்பது உறுதிசெய்யப்பட்ட\ நிலையில் இன்று செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 372 அதிகரித்துள்ளது. இன்று மாலை இந்த எண்ணிக்கை 100யை தாண்டும் என சுகாதாரத்துறை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

உங்க இஷ்டத்துக்கு போடாதீங்க… தனியார் பள்ளிகளுக்கு செக்… எச்சரித்த அமைச்சர் …!!

10ஆம் வகுப்பு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருக்கிறார். கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதால் என்பதால் தனியார் பள்ளிகள் 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடியால் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இந்த சூழலில்  ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 24 பேர் மரணம்… சென்னையை மிரட்டும் கொரோனா …!!

சென்னையில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது.  மொத்தமாக கொரோனாவுக்கு 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 625 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை திகழ்கின்றது. அங்கு மட்டும் 37ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு 498ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 24 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ்: 7ஆவது முறையாக 1000த்தை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை …!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 1017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மேலும் 2141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 2ஆவது நாளாக பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 37,070ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 52,334 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பாக 52,334ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிநாட்டு விமானம் மூலமாக வந்த  10 பேரும், உள்நாட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: இன்று ஒரே நாளில் 25,000 பேருக்கு சோதனை …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 25,000த்திற்கும் அதிகமானோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவுக்கு 625 பேர் மரணம்… சென்னையில் 500ஐ தாண்டிய பலி …!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு அதிகாரி என்ற முறையில் IAS அதிகாரிகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு அதிகாரி என்ற முறையில் IAS அதிகாரிகளை […]

Categories

Tech |