Categories
சென்னை மாநில செய்திகள்

” சென்னையில் குறையும் கொரோனா : பாதிப்பு இரு மடங்காகும் நாட்கள் அதிகரிப்பு “

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் தொற்று எண்ணிக்கை இருமடங்காகும் நாட்கள் அதிகரித்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது: கடுமையாகப்பட்ட ஊரடங்கு மற்றும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பால் சோதனை நேர்மறை விகிதமானது 37 சதவீதத்திலிருந்து 16.5  சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.மார்ச் முதல் ஜூன் 6ஆம் தேதி வரையிலான காலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர 25 நாட்கள் ஆனது இந்த நிலையில் இது அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவெற்றியூர் மண்டலத்தில் 26.8 நாட்களிலும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்த நேரத்துல அனுமதியா? வசமாக சிக்கிய பெற்றோர்கள்…. கடுப்பில் மாணவர்கள் …!!

தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி மகாதேவன், தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும்,  ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்களுக்கும் எப்படி ஊதியம் கொடுக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி…. அரசின் முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி …!!

தனியார் கல்லூரிகள் 3 தவணையாக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து பழனியப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி மகாதேவன் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தார். கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்கப்படும் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை… ரூ.54,000 சம்பளம்… கடைசி நாள்: ஜூலை 15 …!!

பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ளAssistant / Clerk  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடம்: 28 கல்வித்தகுதி: Any Graduate சம்பளம்: ரூ.12000 – ரூ.54,000 விண்ணப்ப கட்டணம்: ரூ. 250 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை  15 மேலும் விவரங்களுக்கு http://drbpblr.net/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது புறக்கணிப்பது போன்றதாகும்… உங்க முடிவை உடனே மாத்துங்க… மோடிக்கு ஸ்டாலின் கடிதம் ..!!

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கெடுப்பதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பொருளாதார அளவுகோல் என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயரில் வகைப்படுத்துவதற்கான வருவாய் வரம்புக்குள் அவர்களது சம்பளத்தை சேர்ப்பது என்பது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து சந்தித்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

எங்களை பாருங்க… அப்படி செய்யுங்க…. மோடிக்கே அட்வைஸ் … அசத்தும் எடப்பாடி …!!

கிரிமிலேயர் வரம்பு கணக்கீட்டில் சம்பளத்தில் கிடைக்கும் வருவாயை கணக்கில் கொள்ளும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் ஒபிசி பிரிவினருக்கு கிரிமிலேயர் பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வருவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் வகைப்படுத்த வருவாய் பிரிவில் ஊதியத்தை சேர்க்கக்கூடாது என்று கூறியுள்ள அவர், விவசாயம் மற்றும் ஊதிய மூலம் பெறப்படும் வருவாயைக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் இவ்வளவு கோபம் ? ”திமுகவை பொளந்த அமைச்சர்” மிக மிக காட்டமான விமர்சனம் ..!!

சவாலை ஏற்காமல் தரம்தாழ்ந்த வகையில் மற்றவர் மூலமாக அறிக்கை வெளியிடுவதை மு க ஸ்டாலின் தவிர்ப்பது நல்லது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி  உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தம் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். சவாலுக்கு உரிய பதில் சொல்ல முடியாத ஸ்டாலின் நேருவை வைத்து தரம் தாழ்ந்த விதத்தில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் விவகாரம்…! ”எஸ்.ஐ உட்பட 5 பேருக்கு சிறை”… சிறிது நேரத்தில் உத்தரவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 […]

Categories
தேசிய செய்திகள்

லிஸ்டில் தமிழகம்… மொத்தமாக 5 மாநிலம்…. 70% இருப்பதால் அதிர்ச்சி …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் 70 சதவீதம் 5 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. ஜூலை முதல் வார முடிவில் மராட்டியம், தமிழகம், டெல்லி, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் அதிக கொரோனா பாதிப்புகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 482 பேர் உயிரிழந்ததால், மொத்த எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ரெடியா இருக்கணும்…. நீங்க கொஞ்சம் அனுமதி தாங்க … கேரளா முதல்வருக்கு கடிதம் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுமார் 25 ஆயிரம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் கருதி கேரளாவில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு  அவர்களின் படகுகளை பழுது பார்க்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு ஜூலை 27…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

+2 தேர்வை தவறவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. கொரோனா பரவலால் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணத்தால் நிறைய பேர் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது என்ற ஒரு புகார் எழுந்தது. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கோடிட்டு காட்டிய முக.ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடிதம் …!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். அதே போல மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையையும் அவர் முன்வைத்திருக்கிறார். தமிழகத்தில் நீட்தேர்வு நடத்தினால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்துள்ள முக.ஸ்டாலின் இடஒதுக்கீடு ரத்தால் சமூகநீதி எந்த அளவுக்கு […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று புதிதாக 271 பேருக்கு கொரோனா தொற்று …!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவின் மையமாக விளங்குகிறது தலைநகர் சென்னை. இதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களையும் கொரோனா பெருந்தொற்று விட்டு வைக்கவில்லை. இங்கு தொடர்ந்து அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முற்பகல் வரை 271 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையால் சிக்கி கொண்ட செங்கல்பட்டு…. மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று ..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் அண்டை மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கற்பனைக்கும் எட்டாத வகையில் அதிகரிக்கிது கொண்டே செல்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகல் வரை புதிதாக 239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7000யை கடந்திருக்கின்றது. இதனால் தற்போதுவரை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் கிடுகிடு உயர்வு…. 1 சவரன் கடும் ஏற்றம்…. இல்லத்தரசிகள் சோகம்

தங்கம் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்திருப்பதால் இல்லத்தரசிகள் சோகமடைந்துள்ளனர். கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நகை கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தங்கம் சவரனுக்கு 416 ரூபாய் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் 52 ரூபாய் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையை புரட்டி போட்ட கொரோனா…. ஷாக் கொடுத்த காலை நிலவரம் …!!

புதுச்சேரியில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு ஒரு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசும் எடுத்து வருகிறது. முககவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

காலையே ஷாக் கொடுத்த கொரோனா…. துவண்டு போன தூங்கா நகர் …!!

மதுரை மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா பாதிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதுவரை மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் தொற்று குறைவாக இருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதிலும் – அரசாணை வெளியீடு…. சேலம் மக்களுக்கு ஷாக் …!!

தமிழகத்தில் 1089 இடங்கள் நோய் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பணிகள் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் நோய் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசனையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது . அந்தப் பகுதிகளை பொதுமக்கள் வெளியே செல்வதற்கும், அங்கு செய்யப்படும் கடைகள் திறந்து வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதன் அடிப்படையில் பார்க்கும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் ஜூலை 13முதல் அதிரடி அறிவிப்பு …!!

அரசு பள்ளிகளில் வருகின்ற 13ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொதுமுடக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் தேவையா ? இல்லையா எனபது குறித்து பெற்றோர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு பெரும் விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த நிலையில் பல தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவுக்கு மரணம் ….!!

சென்னையில் இன்று காலை வரை கொரோனாவுக்கு 26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 71,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1,120 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தலைநகரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது.ஆனால் ஏனைய மாவட்டங்களில் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.42 லட்சமாக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 42ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. உலக அளவில் அதிகமான கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 3ஆம் இந்தித்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22752பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 7,42,417ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கு எகிறிக்கொண்டே சென்றாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் இரட்டை கொலை – மேலும் 5 காவலர்கள் கைது…. !!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாத்தான்குளம் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இரவோடு இரவாக எடுத்த முடிவு…. ஷாக் ஆன அஜித், சூர்யா, விஜய்… ரசிகர்கள் வேதனை …!!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 மாதங்களாக கொரோனா பெருந்தொற்று நாட்டையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கின்றது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்க்கின்றனர். ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கி இருக்கின்றது. பலரின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது. மாநில அரசு நிதி சிக்கலை கடைபிடிப்பது போல பலரும் பல்வேறு பொருளாதார முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னையில் காணொளி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: விஜய், அஜித், சூர்யாவுக்கு ஷாக் நியூஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி …!!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள்  உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர். சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது கொரோனா பாதிப்பு சூழல் சீரான […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமாவில் 1 ஆண்டுக்கு உத்தரவு …. ஷாக் ஆன தமிழ் நடிகர்கள் …!!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள்  உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர். சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது கொரோனா பாதிப்பு சூழல் சீரான […]

Categories
அரசியல்

இன்று 3 மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று ஏற்படவில்லை …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 34 மாவட்டங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கை வெளியாகியது. அதில் தமிழகத்தில் 50 அரசு பரிசோதனை மையங்களும், 46 தனியார் பரிசோதனை மையங்களும் சேர்த்து 96 மையங்கள் உள்ளன. இன்று மட்டும் 35,423 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 13,52,360ஆக இருக்கின்றது. இன்று மட்டும் 34 மாவட்டங்கள் மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
தேசிய செய்திகள்

சமூக பரவலாக மாறிய கொரோனா…. கேரளா, கர்நாடகா அரசு தகவல் …!!

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை நெருங்கி விட்டது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி கே.கே சைலஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில்  இல்லாதவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நான் சொல்லி இருந்தேன்… இப்போதாவது செஞ்சீங்களே…. ட்விட் போட்டு கொண்டாடும் ஸ்டாலின் …!!

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ சட்டவிரோதப் பிரிவு – அரசை கேள்விகளால் துளைத்த சீமான் …!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அத்தடை தற்காலிகமானதாகவும், அவ்வுத்தரவு வாய்மொழியாகவும் இருப்பது பல்வேறு ஐயங்களுக்கு வித்திடுகிறது. தமிழகக் காவல்துறையினரின் உதவிகளுக்குக் கூடுதலான ஆட்கள் தேவைப்படுகிறார்களென்றால், அதற்குக் கூடுதல் காவலர்களை நியமிக்கச்செய்வது அல்லது […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாற்றப்பட்ட உத்தரவு…. அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காதுல தொங்க போட்டுகிறாங்க…. ஏன் இப்படி இருக்காங்க ? ராதாகிருஷ்ணன் வேதனை …!!

வீட்டுக்கு வீடு சென்று கொரோனா பரிசோதனை செய்கின்றோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா சிகிச்சை மையங்களை சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ண ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அதிகம் குறைவு என்று கணக்கிட கூடாது. தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டல் என்னவென்றால் ? பரிசோதனையை அதிகமாக செய்ய வேண்டும். தமிழகத்தில் தான் நாம் அதிகமான சோதனை செய்து,  காய்ச்சல் இருப்பவர்கள் அல்லது ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது …!

புதுச்சேரியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது 1000 கடந்து இருக்கிறது . புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்க்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 20 நாட்களாக சராசரியாக 30 முதல் 40 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று வரை 946 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில். இன்று புதிதாக 65 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 86 பேர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது   செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6633 ஆக  இருந்தது. இதில் 3445 பேர் குணமடைந்து வீட்டு திரும்பியுள்ளார்கள். இதனால் 3068 பேர்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 119 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்திருக்கிறார்கள். இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்தால் மொத்த எண்ணிக்கையானது 6719 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் நவம்பர் வரை அதிரடி – பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

 தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலை இன்றி அரிசி என்பது வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: என்எல்சி விபத்து : உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு…!!

என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக சம்பவ இடத்திலேயே அருண்குமார், பத்மநாபன், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், நாகராஜன், ராமராஜ் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் தீக்காயங்களுடன்  உடனடியாக மீட்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்கள் முற்றிலுமாக குணமடைந்து விடுவார்கள் என்று நம்பிக்கை எழுந்த நிலையில் ஒவ்வொருவராக உயிரிழந்திருக்கின்றார்கள். […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் விசாரணை …!!

தந்தை – மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றார்கள். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக கடந்த ஜூன் 19-ம் தேதி பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பத்து பேரிடம் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற உள்ளது. அந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தணிக்கையில் ஈடுபட்டவர்கள் அன்றைய பணிகளில் இருந்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. பிரண்ட்ஸ் ஆப் […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

நாம கம்மி தான்…. பயப்படாதீங்க… அரசு ரெடியா இருக்கு…. ஆறுதல் கொடுத்த ஆணையர்

கொரோனா உயிரிழப்பில் நாம் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவு என்றும், யாரும் பயப்பட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியுள்ளார. சென்னையில் கொரோனா அதிகரித்து வருவது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், தற்போது டெஸ்ட் எண்ணிக்கையில் அதிகமாக சோதனை நடக்கிறது. சென்னையில்தான் இதுவரை 66 ஆயிரம் பாசிட்டிவ் நபர்களை கண்டறிந்து, அதில் 40 ஆயிரம் நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுபோன்று ஊரடங்கு அரசின் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10th மாணவர்களுக்கு ”ஆப்சென்ட்” – அரசின் உத்தரவால் ஷாக் …!!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுத வில்லை என்றால் ஆப்சன் போட வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்தார். இதன்பிறகு தேர்வுக்கு வராத மாணவர்களை எப்படி தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று …!!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுயிருக்கிறது.  நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக  உள்ள சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 280 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுயிருக்கிறது. இதனால் மொத்த எண்ணிக்கை 3700 கடந்திருக்கிறது. நேற்று வரை 3423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மட்டும் 280 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 3703 உயர்ந்திருக்கிறது. இதுவரை மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பின்னலாடை கருவிகள் தேக்கம் …!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை நூல் இலைகள் பட்டன்,  ஜீப், உள்ளிட்ட ஆடை தயாரிக்க தேவையான பொருட்கள் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் தேக்கமடைந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பட்டன்,  ஜீப், லேஸ், லேபிள், உள்ளிட்ட பொருட்களை சீனா போன்ற பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ஆடைகளை இணைத்து தயாரிக்கின்றனர். இதனிடையே சீனா ராணுவத்தின் அத்துமீறலால் இந்திய எல்லையில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக மத்திய […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ், சரணடைய உள்ளதாக தகவல்

சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலார்  முத்துராஜ் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது கூடுதல் விவரங்களை எமது செய்தியாளர் கோமதி சங்கர் இடம் கேட்கலாம்: சாத்தான்குளம் தந்தை-மகன் வெளியிடும் மரணமடைந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட காவலர் முத்துராஜ் மட்டும் கைது செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று முன்தினம் கோவில்பட்டி பகுதிக்கு காவலர் முத்துராஜ் வந்து சென்றதாக செல்போன் சிக்னல் கிடைத்தது. கோவில்பட்டி கிழக்கு காவல் […]

Categories
மாநில செய்திகள்

அவசரமில்லை…. ஜூலை 10 வரை காலஅவகாசம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!

ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை பெற்று கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களான சிவப்பு மண்டலங்களில் தொடர்ந்து ஊரடங்கு பாதிப்பை குறைப்பதற்காக கடுமையாக்கப்பட்டு தான் வருகிறது. அந்த […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிசிடிவி பதிவு கிடைச்சு இருக்கு…. பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம்…. சிபிசிஐடி ஐ.ஜி தகவல் …!!

சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்ஸிடம் விசாரணை செய்வோம் என்று சிபிசிசிடி போலீஸ் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில்  சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். தற்போது காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் முத்துராஜ் என்பவரை தேடி வருகின்றோம். இன்னும் 2 நாட்களில் அவர் பிடிபடுவார் என தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவல்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு …

  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் துறையினர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடயங்களை பாதுகாக்கவும் தடவியல் அறிவியல் துறை அதிகாரிகள் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒருவர் தேடப்படும் குற்றவாளி….. யாரும் அப்ரூவல் ஆகவில்லை…. சிபிசிஐடி பரபரப்பு தகவல் …!!

சிபிசிஐடி போலீசார் காவலர் முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருக்கின்றார்கள். சிபிசிஐடி விசாரணை தொடங்கிய பிறகு இரண்டு நாட்களிலேயே வழக்கில் சம்பந்தமுடைய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முருகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கனேஷ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்படுளர்கள்.  இவர்களுக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் தகவலாக இன்று நேற்று […]

Categories
அரசியல் சற்றுமுன்

திமுகவுக்கு ஷாக் கொடுத்த தமிழக பாஜக…. தேர்தல் கால அதிரடி நடவடிக்கை ….!!

பாரதிய ஜனதா கட்சியில் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக முருகன் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னராக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப் படுவது கட்சியில் ஒரு நடைமுறையாகும். அதன் படி தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. மாநில துணை தலைவர்கள் 10 பேரும் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவலர் முருகன்…..”தேடப்படும் குற்றவாளி” சிபிசிஐடி அறிவிப்பு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் நபராக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தூத்துக்குடியில் சிபிசிஐடி கஸ்டடியில் இருந்து காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார்.  அவரை தேடப்படும் நபராக சிபிசிஐடி போலீசார் அறிவித்திருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

போலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….!!

சாத்தான்குளம் தந்தை-மகன் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற கிளை பல்வேறு  உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதன்படி தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி டிஎஸ்பியி டம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க எடுக்கப்படும் நலத்திட்டங்களை 5 ஆண்டுகள் தொடரவேண்டும். மன அழுத்தத்தை குறைக்கும் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.போலீசார் உளவியல் ரீதியாக உடல் ரீதியாக உறுதியாக இருந்தால் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு…! ”3 காவலர்களுக்கு சிறை” நீதிபதி அதிரடி உத்தரவு …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 3 காவலர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கு விசாரணை விரைவாக நடைபெற வேண்டும், தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணையை கையிலெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீதிமன்றம் அதிரடி….! ஆய்வாளர் உட்பட 3பேருக்கு… 15 நாட்கள் சிறை …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் […]

Categories

Tech |