Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 21-ஆம் தேதி வரை…. திண்டுக்கல்லில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ரத்து – மத்திய அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த கொரோனவைரஸ் தற்போது பிற மாவட்டங்களை பதம் பார்த்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தலைநகர் மீண்டு வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஏனைய மாவட்டங்கள் அனைத்தும் பாரபட்சமில்லாமல் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. இது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்து கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு ….!!

தமிழகத்தில் கொரோனாவின் கூடாரம், கொரோனாவின் மையம், தமிழகத்தின் ஹாட் ஸ்பாட் என்று வர்ணிக்கப்பட்ட தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. நாளுக்குநாள் அதன் தாக்கம் குறைந்து வருவது புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வருகிறது. சென்னையில் கொரோனா குறைந்து வருவதற்கு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கம் தான் காரணம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பித்து கொரோனவை கட்டுப்படுத்தியது போல வேகமாக பரவி வரும் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி உத்தரவு – விவசாயிகளுக்கு புது சிக்கல் …!!

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கிகள் என்பது பிரதானமாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பயனுள்ள ஒரு விஷயமாகும். காரணம் என்னவென்றால் விவசாயிகள் தங்களுடைய நகைகளை விவசாய பயன்பாட்டிற்காக குறைந்த வட்டியில் அங்குதான் அடகு வைப்பார்கள். அதேபோன்று பொதுமக்களும் பெரிய வங்கிகள் வங்கிகளை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்லாமல் கிராம பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளை தான் பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மட்டும் தற்காலிகமாக ரத்து […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

8 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நாளை – அரசு முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா பரவலால் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலையிழந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் இதற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் வேலைவாய்ப்பு என்ற குறை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வேலை தேடும் இளைஞர்களுக்கு நாளை இணையவெளியில் தொழில்நெறி கருத்தரங்கங்கள் நீங்கள் உள்ளிட்ட இணையவழி […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 13 நாட்களுக்கு முழு கடையடைப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவின் கூடாரமாக இருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றது. இது மகிழ்ச்சியான தகவலாக சென்னைவாசிகள் பார்த்தாலும், பிற மாவட்டங்களின் தொற்று அதிகரித்து வருவது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுக்குள் வைத்து முழுமையாக போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று புதிதாக 134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1863ஆக அதிகரித்துள்ளது. இதில் 671 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை வரை கொரோனாவுக்கு 15 பேர் பலி ….!!

நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸைகட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல முயற்சிகள், நடவடிக்கையின் பயனாக தொற்று அதிகம் இருந்த தலைநகர் சென்னை பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் முன்பு இருந்ததை விட குறைந்து வருகின்றது. நேற்று வரை 78,573 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60,694 பேர் குணமடைந்து வீடு […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துரத்துக்கு கொரோனா…. துவண்டு போன மதுரை…. காலை வரை 310பேர் பாதிப்பு …!!

மதுரை மாவட்டத்தில் இன்று 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் மையமாக, கொரோனாவின் கூடாரமாக விளங்கிய தலைநகர் சென்னையில் முன் மாதிரியான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசின் கொரோனா நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தாலும், பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லை மக்களுக்கு ஷாக்…. புதிய உச்சம் தொட்ட கொரோனா …!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்து கடந்ததுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் தலைநகர் சென்னையில் குறைந்து மற்ற மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இருந்தும் தமிழக அரசாங்கம் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நெல்லையில் இன்று காலை புதிதாக 159 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவர படி 1875 பேருக்கு நோய் தொற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 27 வரை தடை – அதிரடி உத்தரவு

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் ஊரடங்கு ஒன்றே சிறந்த தீர்வு என்பதை உணர்ந்த, மத்திய மாநில அரசு முழு பொது முடக்கம் அறிவித்து மக்களை முடக்கி வைத்துள்ளனர். அனைவரும் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் ஜூலை 27-ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடைவிதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது சென்னையில் ஜூலை 27 வரை பேரணி ஆர்ப்பாட்டம் மனிதச்சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு ….. தமிழக முதல்வர் முடிவு …!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கிய சூழலில், முன்மாதிரியான பல முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசு, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்தது. ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் என தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் …. முதல்வர் தலைமையில் நடக்கிறது …!!

தமிழக முதல்வர் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது ? அதே போன்று பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல் என பல அம்சங்கள் குறித்து இன்றைய […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஒருவாரத்திற்கு கடைகள் அடைப்பு ….!!

தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக விளங்கி வந்ததையடுத்து தமிழக அரசின் சிறப்பான, துரித நடவடிக்கையால் அதனை கட்டுப்படுத்தி கொரோனாவின் தாக்கத்தையும், பரவலையும் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டத்தில் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மக்களை திணறடித்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனவை கட்டுப்படுத்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 2 நாட்களில் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி என்றெல்லாம் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது உயர்கல்வித் துறையும் ஆன்லைன் சார்ந்த விஷயங்களை நோக்கி நகர்ந்துள்ளது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் மாணவர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 17 வரை – அதிரடி அறிவிப்பு

விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பட்டது. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் – அதிரடி உத்தரவு …..!!

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைளும் முடக்கப்பட்டது. மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டன. பின்னர் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடங்கின. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக முடங்கியிருந்த பணிகள் அதிகமானவை ஏறக்குறைய தொடங்கி நடைபெற்று வருகின்றன.இது போன்ற நடைமுறைகள் தான் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் – மிக முக்கிய அறிவிப்பு …..!!

கொரோனா கால ஊரடங்கால் தமிழகம் முழுவதும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு பாடங்களை படிக்க ஏதுவாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி சேனல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் இதுகுறித்த முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்புவதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.  கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழகம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் – அதிரடி உத்தரவு …..!!

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைளும் முடக்கப்பட்டது. மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டன. பின்னர் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடங்கின. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக முடங்கியிருந்த பணிகள் அதிகமானவை ஏறக்குறைய தொடங்கி நடைபெற்று வருகின்றன.இது போன்ற நடைமுறைகள் தான் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் […]

Categories
அரசியல்

எது எப்படி இருந்தாலும் சரி…. இப்படி பண்ணுங்க கொரோனா போயிடும்…. அமைச்சர் அட்வைஸ் …!!

சென்னையை பொறுத்தவரை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாகவே சென்னை மாநகராட்சிக்கு வருகைதந்து, ஆய்வுசெய்து அறிவுரைகளை வழங்கியதன் காரணமாக, குறிப்பாக சென்னை மாவட்டத்தில்… சென்னை மாநகராட்சி முதல்வரின் அறிவுரைகளை ஏற்று, முதலமைச்சர் உத்தரவின் பேரில் பல குழுக்கள் போடப்பட்டது. உயர்மட்ட அதிகாரிகள் குழு, மண்டல வாரியாக அமைச்சர்கள்… எல்லாம் போடப்பட்டு ஒரு களப்பணியை முழுமையாக ஆட்சி வருகின்ற நிலையில் தற்போது கொரோனா வேகமாக குறைந்து வருகிறது.  கொரோனா பரவலும் வேகமாக குறைந்து வருகிறது, இது ஒரு நல்ல விஷயம். இன்னைக்கு […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாரும் நம்பாதீங்க… அப்படி நாங்க சொல்லல…. நகராட்சி ஆணையர் திட்டவட்டம் …!!

கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் முழு ஊரடங்கு இல்லை என்று நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான முன்னெடுப்புகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது  கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்தில் நகராட்சியில் நாளை முதல் ஜூலை 31 வரை முழு ஊரடங்கு என செய்தி பரவியது. இதற்க்கு நகராட்சி […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் ஜூலை 31 வரை – கடலூரில் அதிரடி உத்தரவு …!!

சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவிவந்த கொரோனா வைரஸை தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை மூலம் கையாண்டு சென்னையை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு ஆயிரத்து 200க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் நேற்று சென்னையில் மட்டும் தொற்று கண்டறியப்பட்டது மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனாவில் இருந்து தப்பினாலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உடனே – முதல்வர் பழனிசாமி உத்தரவு …..!!

தமிழகத்திற்கு Finger Pulse Oximeter  மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி நிலையிலும் தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனாலும் கூட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கருவிகள் என ஏராளமாக […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மீண்டும் பொதுமுடக்கம் ? அமைச்சர் தகவல் …!!

மதுரை மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மேலும் நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.; அதன் பலனாக கொரோனாவின் கூடாரமாக விளங்கிய தலைநகர் சென்னை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. கடந்த ஒரு மாதங்களுக்குப் பிறகு 1200க்கும் கீழ் நேற்று கொரோனா பாதிவாகியது. சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் வேகமெடுத்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மதுரை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 17 வரை – அதிரடி அறிவிப்பு

விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பட்டது. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களுக்காக அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் – மாஸ் காட்டும் தமிழக அரசு ..!!

தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்திருக்கிறார். கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், கொரோனா சிகிச்சை மையங்களிலும், திடமான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், தீவிர அறிகுறி உள்ள நோயாளிகளாக  மருத்துமனையில் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று கட்டாயம் – திடீர் உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த மாதம் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அத்தியாவசிய தேவைகளான மருந்துக்கடை, மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து மீதி எதுவும் இயங்காது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல்  இந்த கட்டுப்பாடு, […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்று மட்டும் 174 பேர்…. 2000ஐ கடந்த பாதிப்பு…. தூத்துக்குடியை துரத்தும் கொரோனா ..!!

நேற்று மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக அதிக அளவு பாதிக்கப்பட்டிருந்த தலைநகர் சென்னை தற்போது கட்டுக்குள் இருக்கின்றது. அங்கு பல்வேறு விதமான முன்னெடுப்புகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு  15 மண்டலங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இரவு 12 மணி முதல் – அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த  நிலையில் தமிழக அரசாங்கம் அதனை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளையும், பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கி வந்த சென்னையில் தனி கவனம் செலுத்திய தமிழக அரசு, அங்கு உள்ள 15 மண்டலங்களையும் தனித்தனியே பிரித்து சிறப்பு அதிகாரிகளை நியமித்தது. மேலும் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து, கொரோனா தடுப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டதன் விளைவாக தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இன்றைய பாதிப்பில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் அதிரடி – மாநகராட்சி முக்கிய அறிவிப்பு …!!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா பரவளின் மையமாக தலைநகர் சென்னை இருந்ததை தொடர்ந்து தமிழக அரசு சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு, கொரோனா தாக்கத்தை கட்டுக்குள் வைக்க இந்த கட்டுப்பாடு உதவிகரமாக இருந்து வருகின்றது. இதனால் கடந்த 7  நாட்களாக சென்னையில் கொரோனா நோய்த்தொற்று 2000த்திற்கும் கீழ் சென்றது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 14ஆம் தேதி…. முக்கிய முடிவு வெளியானது அறிவிப்பு …!!

வருகின்ற 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கிய சூழலில், முன்மாதிரியான பல முயற்சிகளை மேற்கொண்டது தமிழக அரசாங்கம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஐந்து அமைச்சர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 14ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்……!!

வருகின்ற 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுமென்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்து வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது ? அதே போன்று பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல்…  தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, தேனி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

681 வந்துட்டாங்க நன்றி…. 40 பேர் வரல…. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!

ஈரானில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை மீட்டு வர கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நம்மில் பலர் சொந்த ஊரிலேயே தொழில் அல்லது வேலையை செய்து தங்களது வாழ்க்கையை ஓட்டி வருவதில்லை. பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் குடும்பத்தை விட்டு சென்று வேலை செய்து தங்களது குடும்பத்தை பராமரித்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால், சொந்த ஊரிலிருந்து பிற பகுதிகளுக்கு […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இராமநாதபுரம், சிவங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …!!

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா கால ஊரடங்கால் பொதுமக்கள் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாமல்ல, மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. சரிந்து போன மக்களின் வாழ்க்கை தேவையை மீட்டெடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளையும்,  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக வங்கிகளில் வட்டி கட்டுவது, இஎம்ஐ செலுத்துவது, வீட்டு வாடகை, மின்கட்டணம் போன்ற அனைத்து விதமான விஷயங்களிலும் சில சலுகைகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ளது.  இந்த வரிசையில் […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …!!

கொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி தரக்கூடாது என ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (சிவகங்கை பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து ராம்நாடு, சிவகங்கை மக்கள் 94 89 91 97 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாவட்ட எஸ்பியின் இந்த உத்தரவு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேற்று… இன்று…. நாளை…. எல்லாம் ஒரே முடிவு தான்…. சசிகலா வேண்டாம்… அதிரடி காட்டிய அமைச்சர் …!!

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் கட்சித் தலைமைப் பொறுப்பை வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விடுதலை ஆவார் என்ற தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. சசிகலா விடுதலை ஆகும் பட்சத்தில் தமிழக அரசியலில் பெருத்த மாற்றம் ஏற்படும் என்றும்,  அதிமுக சசிகலா கட்டுப்பாட்டில் இயங்கும் என்றெல்லாம் பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்காவே பாரட்டுது… ஹீரோவான எடப்பாடி… அசத்திய தமிழக அரசு ..!!

குடிநீர் நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செய்ததாக தமிழக முதல்வருக்கு அமெரிக்க நிறுவனம் பாராட்டை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வரும் The Rotary Of Rotary International சார்பில்  உலகளவில் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுசூழல், உலக சமாதானத்தில் சிறப்பான சேவை புரிவோர் பாராட்டப்படுவார். அந்தவகையில் தமிழக முதல்வரும் தற்போது பாராட்டப்படுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பால் ஹேரிஸ் பெல்லோ (PAUL HARRIS FELLOW) என்று […]

Categories
சற்றுமுன் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஜூலை 20ஆம் தேதி வரை அதிரடி ……!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று  முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 750 பேருக்கு கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே எங்க இருக்காங்கனு பாருங்க…. எல்லாருக்கும் இலவசமாக கொடுங்க… உத்தரவு போட்ட நீதிமன்றம் …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து இலவச ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரியப் பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிராவில் இருக்கின்ற தமிழர்களை மீட்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே தமிழக எல்லையைக் கடந்துசெல்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் இருப்பதால் பல முன்னேற்றம் ஏற்படுகின்றது. அவர்கள் ஏன் முறையாக பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் வரை நீட்டிப்பு – அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்நிலையில் நீட் வகுப்புகளும் ஆம்பிசாஃபட் டெக்னாலஜிஸ் நிறுவனம் இணையம் மூலம் காணொளியில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

17ஆம் தேதி வரை கடைகளை மூட உத்தரவு – திருச்சி மாநகராட்சி அதிரடி …!!

திருச்சி மாநகராட்சி மாநகராட்சி பகுதியில் 17ஆம் தேதி வரை கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலை, பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, கமலா தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மட்டுமல்லாமல், சுகாதாரத்துறை மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதிகளில் தினமும் 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் …!!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தன்னிடம்  சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்துள்ளனர் என்றும் சித்த மருத்துவர் தணிகாசலம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக மருத்துவ கவுன்சிலிங் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. அதையடுத்து மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடந்த மே மாதம் தணிகாசலம் கைது செய்யப்பட்டு  சிறையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்னும் தொடங்கல… ஏன் அத பத்தி பேசுறீங்க ? அமைச்சர் பதில் …!!

கொரோனா கால ஊரடங்கால் தமிழகம் முழுவதும் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும், விமர்சனமும் ஒருசேர எழுந்தன. இதில் இருக்கும் குறைபாடுகள் குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், டிவி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை தொடங்கும் முன்பே குறை கூறினால் எப்படி ? ஏற்கனவே 5 சேனல்கள் ஒப்புதல் தந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை முதல் அமுலாகிறது … அமைச்சர் அறிவிப்பு …!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் முழு ஊரடங்கு என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் லத்தி ஒப்படைப்பு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய லத்தி மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு  வந்து, பின்னர் சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று காலை வரை 25 பேர் பலி… சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு …!!

சென்னையில் மட்டும் இன்று கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனாவுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் என மொத்தம் 25 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு – ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம் …!!

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பவத்தை பொறுத்த வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல கட்ட உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 7 அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் நாளை ( இன்று ) மதுரைக்கு  வந்து, பின்னர் சாத்தான்குளம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கு இன்னும் என்ன தேவை ? சொல்லுங்க செஞ்சிருவோம் – முதல்வர் ஆலோசனை …!!

முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய குழு அதிகாரிகள் ஆலோசனை நடைபெற இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. இதனால் மத்திய குழு நேற்று சென்னை வந்திருந்தது. மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளராக ஆர்த்தி அகுஜா, மத்திய இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவானது நேற்று முழுவதும் சென்னையில் இருக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, மருத்துவமனைகள், பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களை பார்வையிட்டனர். இவை எவ்வாறு […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு… ”25 நாள் ஆன குழந்தை பலி”… தி.மலையில் சோகம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை 78,161 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் பிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளது. 3 முறை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இனி 60 நொடி கூட நிக்க முடியாது…. சென்னையில் அதிரடி நடவடிக்கை …!!

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிக்னல்களில் கூட்டம் சேர்வதை தடுக்க காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முன் களப்பணியாளர்களாக இருந்துவரும் காவல்துறையினரும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் இருக்கக்கூடிய சுமார் 10க்கும் மேற்பட்ட சிக்னல்களில் குறைவான நொடிகளே வாகன ஓட்டிகள் நிறுத்தக் கூடிய வகையில் போக்குவரத்து போலீசார் இன்று முதல் ஒரு திட்டத்தை அமல் படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக […]

Categories

Tech |