Categories
தேசிய செய்திகள்

தமிழகமும் உட்பட 11 மாநிலம்…. நாடு முழுவதும் பேரதிர்ச்சி… கவலையில் மத்திய அரசு …!!

சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் தாக்கத்திற்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டி மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 30 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை நடுங்க வைத்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு அதிகரித்துக் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 26ஆம் தேதிக்குள் – அதிரடி உத்தரவு

கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 7 நாட்களுக்கு – அதிரடி அறிவிப்பு …!!

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கொடைக்கானலும் இணைந்துள்ளது. கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்க கடைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் 29ம் தேதி வரை பால் விற்பனை, […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் காலை 6 மணி – இரவு 8 வரை – அறிவிப்பு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு முடக்கத்தையும் பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்க தேனி மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
அரசியல்

21 மாவட்டங்களில் புதிய உத்தரவு – தமிழக அரசு அதிரடி ….!!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ நிபுணர் குழு சொல்லுவது எல்லாம் அதிக அளவு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் என்பதை உள்வாங்கிய தமிழக அரசு நாட்டிலே அதிக பரிசோதனை செய்து வருகின்றது. இந்த நிலையில் மேலும் அதிக அளவு பரிசோதனை செய்வதற்கு புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது மக்களுக்கு புதிய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்கு திறப்பு எப்போது ? அமைச்சர் பதில் …!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று  பரவி வருவதை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொது இடங்களில் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசாங்கங்கள் மக்கள் கூடுகின்ற திரையரங்கம், கேளிக்கைகள் போன்றவற்றுக்குத் தடை விதித்துள்ளன.இதனிடையே கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில்,  அமைச்சர் கடம்பூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லா மதமும் சம்மதம்….! ”கந்தனுக்கு அரோகரா”… ரஜினி அதிரடி ட்விட்

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் – தமிழக அரசு அதிரடி முடிவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. குழு பரிசோதனை முறை என்பது பத்து பேருடைய ரத்த மாதிரிகளை சேகரித்து ஒரே முறையில் பரிசோதனை செய்வதாகும். இதன் மூலம் சோதனை முடிவில் கொரோனா இல்லை எனில் 10 பேருக்கான முடிவு ஒரே நேரத்தில் கிடைத்துவிடும். கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், மீண்டும் அவர்கள் தனித்தனியாக பரிசோதனை செய்யப்படுவார்கள். இந்த புதிய முறையால் அதிக […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜூலை 31வரை முழு ஊரடங்கு – திடீர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக சென்னையில் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதை அடுத்து அதிகம் தொற்றுள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் அதற்க்கு ஏற்றவாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை நகராட்சி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

8 நாட்கள் முழு ஊரடங்கு – அதிரடி உத்தரவு

தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் இணைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ம் தேதி (8 நாள் ) முழுவதும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

8 நாட்களுக்கு முழு முடக்கம் – அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் செல்வதற்கு தடை உத்தரவு – அரசு அதிரடி நடவடிக்கை …!!

தமிழகத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சென்னையில் மையம் கொண்டிருந்தது. பின்னர் தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான தடுப்பு நடவடிக்கையால் சென்னை கொரோனா பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இருந்தும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் விதமாக தமிழக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மீன் விற்பனை செய்ய வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு ….!!

கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையை தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இன்று நெல்லையில் 154 பேர், விழுப்புரத்தில் 96, தேனி மாவட்டத்தில் 132 பேருக்கு தற்போது வரை கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Categories
அரசியல்

அய்ய்யயோ…! தமிழக சுகாதாரத்துறையில் அதிர்ச்சி …..!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு ராதாகிருஷ்ணனை சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.  அவர் தலைமையில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனால் சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் பலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவை விரட்டிட தமிழக சுகாதாரத்துறை நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் […]

Categories
அரசியல்

மின் கட்டணம் – அமைச்சர் அறிவிப்பு …!!

தமிழக்தில் கொரோனா காலத்தில் மின் கட்டணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன குறிப்பாக. திமுக இதனை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளது. தமிழக அரசு இதுதொடர்பான விளக்கங்களை அளித்து அரசியல் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து மின் கட்டணத்தில் முறைகேடு நடந்துள்ளது. அரசு மின் கட்டணத்தை வைத்து கொள்ளை அடித்துள்ளது என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்த நிலையில் மின் சார துறை அமைச்சர் தங்கமணி இதுகுறித்து விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில்,தமிழ்நாட்டில் வீட்டு பயனீட்டாளர்கள் அனைவரும் முதல் 100 […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் வழங்க உத்தரவு – அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்களை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. குடும்ப அட்டை வாங்க புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். புதிய […]

Categories
அரசியல்

சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி ….!!

செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குவதும், புதுச்சேரியில் பாதிப்பு 2000 தாண்டி வரும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டு வரும் அதே வேளையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சீனாவை முந்திய சென்னை…. கொரோனா கொடுத்த ஷாக்…. கவலையில் மக்கள் …!!

சென்னையில் மட்டும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு சீனாவை கடந்துள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி நிலைகுலைய வைத்துள்ளது. இதன் தாக்கத்தில் சிக்காத நாடே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ள, சூழலில் உலக நாடுகள் இதற்கு எதிரான போராட்டங்களை கடந்த 6 மாதமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா இதன் பிடியில் சிக்கி சுக்குச்சுக்கு சிதைந்துள்ளது. தினமும்லட்சக்கணக்கான மக்கள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் – தமிழக அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் உச்சம் இருந்த தலைநகர் சென்னை, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இது ஒட்டுமொத்த மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப்பட்டாலும், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை முணுமுணுக்க வைத்துள்ளது. அரசு முழுவீச்சில் முழுவீச்சில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு வகைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூடுதலாக சில மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. […]

Categories
அரசியல்

டாப்புக்கு வந்த தமிழகம்… கிங் ஆன தமிழக அரசு … ஹீரோவான எடப்பாடி …!!

நேற்று தமிழகத்தில் தான் அதிகமான கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஒலிக்கும் ஒரே பெயர் கொரோனா. இதில் இருந்து எப்படி மீறலாம் ? எவ்வளவு காலம் ஆகும் ? என்று எதிர்பார்ப்புகளோடு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து உள்ளது. மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தைத் தொட்டு […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 8 நாட்களுக்கு…. முழு ஊரடங்கு அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கந்தசஷ்டி கவசம் விவகாரம் – சுரேந்திரனுக்கு 14நாட்கள் நீதிமன்ற காவல் …!!

கந்தசஷ்டி கவசம் தொடர்பாக ஆபாசமாக வீடியோ வெளியிட்ட சுரேந்திரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பதிவு செய்த கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திரன் நேற்று அவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று அவரை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தார்கள். இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவரின் பின்னணி குறித்தும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் – சீமான் அறிக்கை

கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இயற்கையைத் தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்தார் – மகிழ்ச்சியில் அதிமுகவினர் ..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 8ம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ கொரோனா பாசிட்டிவ் ஆகி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் தொடர்ந்து அவரின் உடல்நிலை நல்ல நிலையிலேயே இருந்து வந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூக்கு லேசாக அறிகுறியுடன் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவையே இருந்தது. அமைச்சருக்கு வேறு எந்த பிரச்சினையும் கிடையாது என்பதை மியாட் மருத்துவமனை நிர்வாகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு இல்லை – முதல்வர் அறிவிப்பு …!!

ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இனி புதிதாக எந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரை விழுங்கிய கொரோனா….. 3ஆயிரத்தை கடந்த பாதிப்பு …!!

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக 200க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட கட்டுப்பாட்டு அறை தனியாக திறக்கப்பட்டு சுகாதாரத் துறை மூலமாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தாலும், தொற்று அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை முதல் 273 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ஏற்கனவே 2749 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 273 பேருக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி கட்டணம் – அரசு முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த பெற்றோர்களுக்கு பல்வேறு வகையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த காலகட்டங்களில் பள்ளி கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களும், அலுவலர்களும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் […]

Categories
அரசியல்

4 மாவட்டங்களுக்கு மட்டும் – தமிழக அரசு உத்தரவு …!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் மையமாக விளங்கும் தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெருமளவு தொழிலாளர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிப்பை உணர்ந்து தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரண உதவியை அளித்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பெற்றோர்களுக்கு ஷாக்… தமிழகம் முழுவதும் அனுமதி…. தமிழக அரசு முடிவு …!!

கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]

Categories
அரசியல்

ஊரடங்கிலும் முதலிடம் பிடித்த தமிழகம் – கெத்து காட்டும் தமிழக அரசு …!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவிய நாள்முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ஒரு நிலை ஏற்பட்டு, வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டதால் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வருங்காலங்களில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில்தான் ஊரடங்கு ஒருபக்கம் பிறப்பிக்கப்பட்டாலும், பிந்தைய காலங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்னடா இது…! ”சென்னைக்கு வந்த சோதனை”… வெளியான பரபரப்பு செய்தி….

கால நிலை மாறுபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் 10 ஆண்டுகளில் சென்னையில் ஈசிஆர், சோழிங்கநல்லூர் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் சல்லி, பூவரசன் பட்டி உள்ளிட்ட இடங்கள் கடலில் மூழ்கியதாக கூறியுள்ளனர். கடல் நீர்மட்ட உயர்வை குறைக்க வில்லை எனில் நிலத்தடி நீர் பாதிப்பும், டெல்டாவில் விவசாய நிலம் பாதிப்பும் இருக்கும் என எச்சரிக்கின்றனர். வந்தாரை வாழவைக்கும் என புகழப்படும் சென்னை, கடந்த 4 மாதமாக கொடிய பெருந்தொற்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.1000 நிதியுதவி – தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு …!!

கொரோனா ஊரடங்கு உத்தரவால் திரைப்பட தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு பல கட்டங்களில் நடிகர்கள் உதவி செய்து வந்தனர். தமிழக அரசும் இவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 9,882 தொழிலாளர்களுக்கு ரூ.98,82,000 ஒதுக்கி தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முழு கடையடைப்பு அறிவிப்பு …!!

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டதை அடுத்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள், விவசாயிகள், வணிகர்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தனி மாவட்டம் அமைக்க கோரி இன்று பிரம்மாண்டமான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களில் இன்று முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது புது மாவட்டம் அமைக்க […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி அறிவிப்பு – இதுவரை இல்லாத புது முயற்சி …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து வெளிப்பட்டிருக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது கலை அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.முதல் முறையாக கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப முறையை ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.3,82,89,00,000 கொடுத்தாங்க…. OK நாங்க அப்படியே செஞ்சுருவோம்…. தமிழக அரசு விளக்கம் …!!

கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 382 கோடியே 89 லட்சம் வந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நன்கொடை வழங்கப்பட்ட விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், வெளி மாநிலங்களில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இணையதளத்தில் அரசு வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றம் காட்டிய அதிரடி – நிம்மதியடைந்த எடப்பாடியார் …!!

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தது இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் , பாலகிருஷ்ணன், சிறப்பு ஆய்வாளர் பால் துறை உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்தபோது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்கள் என்று தமிழக முதல்வர் கூறியது பெரும் அதிர்வலையை […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை வரை – அதிரடி உத்தரவு

கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படாத சூழ்நிலையிலும் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வசூல் செய்வது தொடர்பான விவாதங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வருகின்றது. தமிழக அரசு நீதிமன்றத்தில் 3 தவணையாக தனியார் சுயநிதி கல்லூரிகள் கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில், பள்ளிகளுக்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மின் கட்டண பிரச்சனை – 21ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் …!!

இன்று திமுகவின் எம்பி, எம்எல்ஏக்களின் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தற்போது இருந்து வரும் மின் கட்டண உயர்வு தொடர்பாக பிரச்சனை ஆலோசிக்கட்டப்பது. பல இடங்களில் மின்கட்டணம் 1 லட்சம் ரூபாய் வந்தது தொடர்பாக முக.ஸ்டாலின் ஆலோசித்தார். மின்கட்டண உயர்வு குறித்து திமுக சார்பில் வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சி …!!

தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கி தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறது. சென்னையில் தொற்று  குறைந்து வந்தாலும், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பரவி வரும் தொற்றுஉயர்ந்து வருவது அரசுக்கு பெருத்த சிக்கலையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இன்று காலைவரை பதிவாகிய கொரோனா தொற்று விவரம் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு, 1,925 ஆக உயர்ந்துள்ளது.  நெல்லை மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தேனி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு தமிழக அரசு அடுத்த அறிவிப்பு ….!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. உயர்கல்விக்காக பொதுத்தேர்வு முடிவுகளுக்கு காத்திருந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் திடீர் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம். […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மாணவர்களுக்கு அரசு அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்விக்காக தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தமிழக அரசு திடீரென்று இன்று காலை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப் படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று அறிவிப்பு – திடீர் உத்தரவால் மகிழ்ச்சி …!!

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் கைபேசியில் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்கல்விக்கு செல்ல காத்திருந்த மாணவர்களுக்கு இது ஒரு இன்ப செய்தியாகவே பார்க்கப்படுகின்றது. தமிழக அரசு இதற்கான அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதி மார்ச் 2020 மேல்நிலைத் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் தேனி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 மாவட்டங்களில் ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிப்பு – அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்த மே 15ஆம் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக  சற்றுமுன் அறிவித்துள்ளது சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மக்களின் சிரமங்களைக் களைய வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட சென்னை, திருவள்ளூர், […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஜூலை 23-ந் தேதி வரை – முக்கிய அறிவிப்பு ….!!

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தின் கீழ் பல குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக இந்த சத்துணவுத் திட்டம் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருந்தது. இதை வழங்கவேண்டும் என்று நீதிமன்றங்கள் வரை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் கோவை மாவட்டத்தில் இது குறித்தான அறிவிப்பு ஓன்று வெளியாகி உள்ளது. கோவையில் சத்துணவு பயனாளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் இன்று முதல் 23ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருமங்கலத்திற்கு அதிரடி அறிவிப்பு – நகராட்சி ஆணையர் உத்தரவு …!!

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா அதிகமாக இருக்கிறது. சென்னை தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக சென்னை விளங்கியதை போல மதுரையிலும் கொரோனா தொற்றில் தாக்கம், அதன் வேகம், அதன் பரவல் தொடர்ந்து அதிகரித்து மக்களை அச்சுறுத்தியது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு,  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. அரசு அறிவித்துள்ள தளர்வுகள் மதுரை தாலுகாவில் ரத்து செய்யப்படுவதாக நகராட்சி ஆணையர் சுருளிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருமங்கலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறியுள்ளார். மதுரையில் […]

Categories
அரசியல்

இன்று மாலை 4 மணிக்கு – தமிழக அரசு அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு கால தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது ஊரடங்கு முடியும் ? எப்பொழுது கல்லூரிகள் திறக்கப்படும் என்ற திட்டவட்டமாக முடிவாகாத சூழலில் கல்லூரி தொடங்குவது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இனி தினமும் – காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ..!!

கொரோனா பெருந்தொற்றால் மக்கள் வீட்டிற்க்குள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா குறித்த ஆலோசனைகள், முன்னெச்சரிக்கைகள், கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு வகைகளில் மத்திய மாநில அரசாங்கங்கள் மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். குறிப்பாக வீட்டிலிருப்பவர்களுக்கு கொரோனா குறித்து மொபைல் வீடியோ மூலமாக ஆலோசனை பெறுவதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தே மருத்துவ ஆலோசனை பெற இ- சஞ்சீவன் ஓபிடி திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கியது. www.esanjeevaniopd.in என்ற இணையத்தில் […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

தமிழக மக்களுக்கு இன்று – அரசு முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா பரவலால் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலையிழந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் இதற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் வேலைவாய்ப்பு என்ற குறை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வேலை தேடும் இளைஞர்களுக்கு இன்று  இணையவெளியில் தொழில்நெறி கருத்தரங்கங்கள் நீங்கள் உள்ளிட்ட இணையவழி […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு – முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து  அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதன் பிடியில் சிக்கியிருந்த தலைநகர் சென்னை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் நோயின் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1456 நோய் கட்டுப்பட்டு பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டப்பட்டு பகுதிகள் 1089லிருந்து 1456ஆக […]

Categories

Tech |