Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்…. வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு வகுப்புகள் மாலை 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் மகேஷ் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் பள்ளிகள் திறந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகும் நிலையில் சென்னை உட்பட்ட நகர்புறங்களில் இயங்கும் பள்ளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“கேரளாவில் எகிறும் பாதிப்பு” தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு அலெர்ட்…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாதிப்பு உயர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜயகாந்த்தின் உடல்நிலை…. பிரபாகரன் கூறிய முக்கிய தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரையில் தேமுதிக கழக நிர்வாகிகள் திருமண விழாவில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். அப்போதுபேசிய அவர்,  விஜயகாந்த் உடல்நிலை பரிசோதனைக்காக மட்டுமே துபாய் சென்றுள்ளார். தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் தான் இருக்கிறார். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்தவுடன் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு உடனே…. “30.6 டி.எம்.சி காவிரி நீர் திறங்க”… கர்நாடகாவுக்கு ஆணை..!!

தமிழகத்திற்கு தரவேண்டிய 30.6 டிஎம்சி காவிரி நீரை வழங்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. மேகதாது அணை கட்டுவது, காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக இரு மாநில அரசுகளுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.. இந்த பிரச்னையை தீர்க்கவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நம்முடைய பணம் தான்…. நமக்கு திருப்பி வருகிறது…. சட்டப்பேரவையில் மீண்டும் வானதி & பி.டி.ஆர்….!!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் பத்து வருடங்களாக முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற்றது கிடையாதது. ஆனால் தற்போது முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது ஏற்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதை செய்பவர்களுக்கு…. புதிய தண்டனை சட்டம் வருகிறது…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே மணி கேள்வி எழுப்பினார். போது கேள்வி நேரத்தில் குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருளை விற்பனை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதல்வர் பதிலளித்துள்ளார். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி கல்லூரிக்கே சென்று தடுப்பூசி…. ஆஹா அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு…. கட்டணமில்லா தொலைபேசி & மின்னஞ்சல்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் சுழற்சிமுறையில் திறக்கப்பட உள்ளது. இதனால்  பல மாதங்கள் கழித்து பள்ளிகள் திறப்பதால் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1.50 கோடி செலவில்…. கி.ராவுக்கு நினைவிடம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசினார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன. இந்நிலையில் பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர்ஏ.வ வேலு, கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 1.50 கோடி செலவில் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் எந்தெந்த நாட்களில்…. யார் யாருக்கு வகுப்புகள் நடைபெறும்…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் வாரத்தில் 6 நாட்களும் கல்லூரிகள் செயல்படும் என்றும், சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுகலை, முதுநிலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள். , கலை, அறிவியல், பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகளும், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜிங் முறை…. இன்று முதல் ரத்து…. அமைச்சர் அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசினார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன. இந்நிலையில் பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர்ஏ.வ வேலு , ஒரு கோட்டத்தில் ஒரே ஒப்பந்ததாரர் சாலை பணிகளை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் package system முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிக்கு வராத மாணவர்கள்…. வீட்டிலிருந்தே படிக்கலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.  ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியத்தற்கான சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி திறக்கப்படவுள்ள நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பேரரறிவாளனுக்கு 3 வது முறையாக…. மேலும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் வந்தார்.  இதையடுத்து அவருக்கு  காரணத்தினால் மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு மூன்றாவது முறையாக […]

Categories
மாநில செய்திகள்

போலி பத்திரங்கள் ரத்து செய்யும்…. சட்ட முன்வடிவு இன்று தாக்கல்…!!

சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றி வருகின்றனர். இதில் தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் பல அறிவிப்புகளும் இடம்பெற்றன. இந்நிலையில் போலி பத்திரங்கள் ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறைத் தலைவருக்கு வழங்கும் சட்ட மசோதாவை இன்று அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்குள் அனுமதி இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியத்தற்கான சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள்…. ரொம்ப முக்கியமானது…. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கேரளாவில் ஓணம் பண்டிகையால் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோன்று நாம் மாநிலத்திலும் தொற்று அதிகரிக்காத வண்ணம் 10 நாட்களுக்கு மிகவும்  கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பண்டிகை நாட்களில் கண்காணிப்பு குழு தீவிரமாக நடவடிக்கை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

கடைகளில் கையுறை அணிவதை…. கட்டாயமாக்க தமிழக அரசுக்கு உத்தரவு…!!!

கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பேக்கரிகள், கடைகளில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பார்சல் செய்யும் போது எச்சிலையும், பிளாஸ்டிக் கவர்களை பிரிப்பதற்காக ஊதுவதால் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம் இருக்கலாம் என்பதனால் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதியின் விசாரணைக்கு வந்த போது இதுபோல ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

மறந்துராதீங்க! தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. நாளையே கடைசி தேதி…!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் நாளைக்குள் (ஆகஸ்ட் 27) ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 27 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்…. பயணிகள் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் ரயில் பயணத்திற்கான டிக்கெட் விற்பனையை ஐஆர்சிடிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் விவரங்களை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக நிர்வாகம் செய்து வருகிறது. தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கான டிக்கெட் கட்டுப்பாட்டு மையம் சென்னை மூர்மார்க்கெட் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மையமானது அந்த கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு மாற்றப்பட உள்ளதன் காரணமாக குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கி நகைக்கடன் பற்றிய விளக்கம்…. வெளியான தகவல்…!!!

2021-2022 ஆண்டு ஜூலை 31ஆம் நாள் வரை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் 78 கோடியே 69 லட்சம் ரூபாய் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியானது தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நீண்ட கால கடன்களை வழங்கி வருகிறது எனவும், நபார்டு வங்கியிலிருந்து மறு நிதி உதவி பெற அரசு உத்தரவாதம் ஏதும் இல்லாத காரணத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 ஆண்டுகளில் ரேஷன் கடைகளுக்கு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர். இதில் விவசாயிகளுக்கான பயிர்க்கடனை 5 சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட்-30ம் தேதி முதல்…. முன்பதிவில்லாத சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் மதுரை செங்கோட்டை இடையே ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க மதுரை தெற்கு கோட்ட ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா காரணமாக மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து மீண்டும் மதுரை செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆகஸ்ட்-30 […]

Categories
மாநில செய்திகள்

இ-சேவை மையங்களில் வில்லங்க சான்று பெறும் வசதி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்கள் அறிவதற்கு வில்லங்க சான்று பெறுவது மிகவும் அவசியம். இதற்காக பொதுமக்கள் நேரடியாக சார்பதிவாளர் அலுவலகம் சென்றால் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தின் காரணமாக சிக்கல் ஏற்பட்டதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் நடைமுறையை பதிவு துறை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் இனி சேவை மையங்களில் வில்லங்க சான்று பெறும் வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவு துறை ஐஜி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 19 […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் 400 தடுப்பூசி முகாம்கள்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு மக்களும் ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நாளை மறு நாள் (ஆகஸ்டு 26) 400 சிறப்பு முகாம்கள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

புறம்போக்கு நிலத்தை இப்படி மாற்ற…. இது தான் சூப்பர் திட்டம்…. தொடங்கி வைத்த அமைச்சர்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை வருவாய் துறை வேளாண்மைத் துறை மற்றும் கால்நடைத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து தரிசு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும்  பயனற்ற நிலையில் உள்ள நிலங்களையும் தேர்வு செய்து அறிவியல் முறைப்படி நிலத்தினை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்யபட்டுள்ளது. இதற்காக மரம் நடும் திட்டத்தின் ஒருங்கிணைந்த பணிகள் “பசுமை விடியல்” என்ற திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக இந்த பணிகள் அனைத்தும் நடைபெற உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

எங்களை பெருமூச்சு விட வைத்த…. முதல்வர் அவர்களுக்கு நன்றி…. இயக்குனர் பாரதிராஜா அறிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகினை கருப்பு நாட்களாக மாற்றிவிட்டது […]

Categories
மாநில செய்திகள்

24 மணி நேரத்திற்கு…. 7 மாவட்டங்களில் கனமழை…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரையிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என […]

Categories
மாநில செய்திகள்

செப்-1 இல் பள்ளிகள் திறப்பு கிடையாது…? – புதிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் அடையும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு பரிசீலனை செய்யவேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 10 மணி வரை…. கடைக்காரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் பல தளர்வுகளுடன் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி இன்று முதல் 25 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி. பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோலஇன்று முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க […]

Categories
மாநில செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…. முன்பதிவின்றி தடுப்பூசி…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். முன்பதிவு செய்த பின்னர் தான் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காலை 11 மணி முதல் மாலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்…. அமலுக்கு வந்தது ஊரடங்கு நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதையடுத்து  இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை தியேட்டர் திறப்பு…. டிக்கெட் விலை உயர்வா…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் செப்-6 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் 1100 திரையரங்குகள் இருக்கின்றன. நாங்கள் உட்பட திரையரங்கு பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளோம். […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…? – சற்றுமுன் முதல்வர் அதிரடி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு  மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்தும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

பட்ஜெட் குறித்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மணப்பாறை உறுப்பினர், ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து எங்களைத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறார். ரேஷன் கடையில் அரிசி தரத்தை ஆய்வு செய்து மக்களுக்கு நல்ல தரமான அரிசி வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் . குறிப்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் சலுகை… மின் ஸ்கூட்டருக்கு ரூ.60,000 வரை மானியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தது. இந்த பைக் ரூ. 1,09,999 என்ற விலையில் அறிமுகமான சிம்பிள் ஒன் பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் வரையிலான பேம்2 மானியம் கிடைக்கும். மாநில மானியங்கள் இருந்தால் அவையும் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் இருப்பதால், இந்த பைக்கை நீங்கள் எளிதில் வாங்கி கொள்ள முடியும். தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கனமழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் முன்னதாக பெய்த மழையில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 9செ.மீ, நன்னிலம் 8 செ.மீ, திருவிடைமதூர் 7 செ.மீ  மழை பதிவாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு: சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பாக மூன்றாவது நாளாக தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு திமுக கட்சியினர் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று பதிலளித்துள்ளார். நீட் தேர்வு பற்றி ஆராய்ந்த நீதியரசர் ஏ.கே ராஜன் குழு […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கே இது நியாயமா…? மானியம் கொடுங்கள்…. ராமதாஸ் கோரிக்கை…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. தமிழகத்தில் மக்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஏழையானவர்களுக்கு மட்டுமல்ல, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்படும் என்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தலின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு தற்போது இவ்வாறு கூறுவதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: உடனே முடிக்க ஏற்பாடு…. வெளியான அரசு தகவல்…!!!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏனெனில் செப்டம்பர் 13-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து அலுவல்களையும் செப்டம்பர் 13-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கிரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை தயாரித்து உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரியாணிலாம் கொடுக்க வேண்டாம்” அவங்க செலவுல சாப்பிடட்டும்…. முதல்வர் போட்ட உத்தரவு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து வருகிற 23ம் தேதி மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. வழக்கமாக மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அந்தந்த துறைகளில் இருந்து எம்எல்ஏக்களுக்கு பரிசுப்பொருட்கள், பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை வழங்குவது போன்ற நடைமுறைகள் உள்ளன. இதற்காக அந்தந்த அரசு துறைகளில் இருந்து சுமார் 3 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் அரசு மாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில் மேலும் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐ.பி.எஸ்., மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணியில் இருந்த இளங்கோ ஐ.பி.எஸ்., சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: பேருந்தில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்….. வெளியான வீடியோ…!!!

தமிழக அரசு சார்பாக மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். பெண் பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுமாறு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் தடம் எண் 17 என்ற பேருந்தின் ஓட்டுனர் பெண் பயணி ஒருவரிடம் செருப்பை கழட்டி அடிக்க ஓங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இன்று முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை வெளுக்க போகுது…. இதுல உங்க ஊர் இருக்கா…? செக் பண்ணிக்கோங்க…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடலோர மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு…. உயர்நீதிமன்றம் இடைக்கால தடை…!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி  சிப்காட், புதியம்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி! தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. தமிழக அரசு செம திட்டம்…!!!

பள்ளி மாணவர்களின் இடாய்நிற்றலை தவிர்ப்பதற்காக தமிழக அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்.பட்டு வருகிறது. இந்த சத்துணவு திட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு மதிய உணவோடு முட்டை, சுண்டல், பச்சைப் பயறு போன்ற சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கலின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்கலாமா? என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன்னார்வ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏழைகளுக்கு மட்டுமல்ல…. தகுதியான எல்லாருக்கும் உண்டு…. அமைச்சர் சக்ரபாணி பதிலடி…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று  பட்ஜெட் மீதான விவாதம் நடைறுகிறது. இதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் தங்கராசு, ராமச்சந்திரன், பண்ணை சேதுராம், புலவர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…? – வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு இடங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னை, ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களாக பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆரின் கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர்  பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொற்றுப்பரவல் இடங்களை கண்டறிந்து பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்துவதை  அதிகரிக்க […]

Categories

Tech |