Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான்: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 3 மாவட்டங்களில்…. இப்படியொரு ஆபத்து…. மத்திய அரசு அவசர கடிதம்…!!!!

தமிழகத்தில் கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழக அரசு க்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், அனைத்து மாநில அரசுகளும் ஒமைக்ரான் காரணமாக வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.  உடல் வெப்பநிலையை கண்டறிதல், வைரஸ் பாதிப்பு, கொரோனா மாதிரிகளை ஆய்வுக்கு விரைவாக அனுப்பி வைத்தல் ஆகியவற்றை துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை டிசம்பர் 3ஆம் தேதியுடன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! இனி ரேஷன் பொருட்கள் கிடையாது…? தமிழக அரசு பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

இனி இ-சேவை மையங்களில் இதுவும்…. அரசு வெளியிட்ட குட் நியூஸ்…!!!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று மக்கள்  பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கூடுதலாக பல சேவைகளை இணைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் இனிப்பான செய்தி….. இனி தமிழர்களுக்கே 100 சதவீதப் பணி…!!!

தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 1 2 2a ஆகிய இரு நிலைகளைக் […]

Categories
மாநில செய்திகள்

1st டும் நாங்க… Best டும் நாங்க…. கெத்து காட்டும் ஸ்டாலின் அரசு…. பெருமிதம் கொள்ளும் தமிழ்நாடு ….!!!!

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: “தமிழ்நாடுஅரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக துறை ஒன்றை உருவாக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது நம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் டீக்கடைகளில்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலையேற்றத்தின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது .ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. சில மாதங்களில் இரண்டு முறையும் கூட மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் தலா 25 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் 19 […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும், அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா காலத்தில் நியாயவிலைக் கடைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. மாஸ்க் வழங்கும் பணியில் கூடுதலாக ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக கார்டு ஒன்றுக்கு தலா 50 காசுகள் என்ற வீதம் […]

Categories
மாநில செய்திகள்

உருவாகும் புதிய புயல்…. ஆனாலும் ஒரு ஹேப்பி நியூஸ்…. பயப்பட தேவையில்ல….!!!

வங்க கடலில் புதிய புயல் உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக  இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் […]

Categories
மாநில செய்திகள்

WARNING: அடுத்த ஓரிரு மணிநேரத்தில்…. சென்னை வானிலை மையம்….!!!!

தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

1stடும் நாங்க… Bestடும் நாங்க…. கெத்து காட்டும் ஸ்டாலின் அரசு…. ட்விட்டரை தெறிக்கவிடும் உப்பிக்கள்..!!

இந்தியா டுடே பத்திரிகை நடத்தும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியல்களில் தமிழ்நாடு தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பல்வேறு அரசு துறைகளில் செயல்பாடுகளை ஆராய்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தேர்வு செய்து இந்தியா டுடே பத்திரிக்கை விருது வழங்கி வருகின்றது. இந்த பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 2,000 புள்ளிகளில் 1.235.1  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஒமைக்ரான் வைரஸ்….  தமிழகத்தில் 12 ஆய்வகங்கள்…. வெளியான தகவல்…!!!

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வகையான வைரஸை  மூன்று மணிநேரத்தில் கண்டறியும் வசதிகளைக் கொண்ட 12 […]

Categories
மாநில செய்திகள்

எல்லாமே இலவசம் தான்…. கால்நடை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களுக்கு ரூ.8 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021 -22ம் ஆண்டில் 388 கிராம பஞ்சாயத்து ஒன்றியங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் மொத்தமாக 7,760 சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.7.76 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. இதில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு தேர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து விட்டதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து கனமழை காரணமாக தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் சிபிஎஸ்சி தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வு ரத்து […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பணம் கிடையாது…? வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலைக் கடைகள் மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பொங்கல்பரிசு தொகுப்பில் வழக்கமாக வழங்கபடும் கரும்பு பட்டியலில் இடம் பெறாமல் இருந்ததனால் இந்த வருடம் பொங்கலுக்கு கரும்பு வழங்கப்படாதா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு இடம்பெறும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் எகிறும் விலை…! ஆனால் இங்கு மட்டும் இல்லை…. படையெடுக்கும் பொதுமக்கள் …!!

தமிழ்நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வித சமையலுக்கும் அத்தியாவசிய தேவையான தக்காளியின் விலை தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கிலோ 100,120,140,160 ரூபாய் என்று மேல் நோக்கியே பயணித்து வருகிறது. இந்நிலையில் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: “நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை… உத்தரவிடுங்கள்… உங்களில் ஒருவனாக இருந்து பணிபுரிகிறேன்”…. முதல்வர் உரை…!!!

நம்பர் ஒன் முதலமைச்சர் என்பது எனக்கு பெருமை அல்ல… நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே பெருமை.. என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூரில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். மேலும் பல நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் ‘திமுக ஆட்சி அமைந்த போது இது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்காது. ஒரு இனத்தின் ஆட்சியாக இருக்கும் என்று தெரிவித்தேன். அதேபோல் தமிழினத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையாக…. மாற்றக் கோரிக்கை….முதல்வர் எழுதிய கடிதம்….!!

மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றுவதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தினால் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முக்கியமான சுற்றுலா மற்றும் புனித தலங்களை இணைக்கும் அந்த சாலைகளில் விரைவாக மேம்பாட்டு பணிகளை செயல்படுத்தவதற்காக அறிக்கைகளை வெளியிட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பின்னுக்கு தள்ளப்படுகிறதா….? செய்தியாளர்களின் கேள்விக்கு…. அண்ணாமலை அளித்த பதில்….!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.  கன்னியாகுமரியில் வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த இடங்களை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் தோவாளையில் வெள்ளத்தினால் சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்த பின் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புயலால் […]

Categories
மாநில செய்திகள்

‘தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…. அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை….!!

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் திருப்புதல் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழக கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டிற்கான பாடத்திட்டம் பாதியாக குறைக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களை பொது தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக மாதத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளிக்கூடங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான திருப்புதல் தேர்வை நடத்தும்படி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் IAS உத்தரவிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காவிரி – வைகை – குண்டாறு வழக்கு… 6 வாரங்களுக்குள் பதில்… உச்சநீதிமன்றம் அதிரடி…!!!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக கோபத்தில் இருந்த கர்நாடக அரசு காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தடை கோரி கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்திருந்தது.  உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் இதுதொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக் கொள்ள உரிமை கிடையாது. இதனால் காவிரி வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி வழங்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் காவிரியின் குறுக்கே […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை காட்டிலும்… நடப்பாண்டில் பயிர்க்காப்பீடு பரப்பு அதிகரிப்பு…!!!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பயிர் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் விவசாயிகள் அனைவரும் உடனடியாக பயிர் காப்பீடு செய்யுமாறு கலெக்டர் அல்பின் ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் பயிர் காப்பீட்டு பரப்பு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

நீண்டகால கோரிக்கையை… நிறைவேற்றிய கல்வித்துறை அமைச்சர்…. மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்….!!

தமிழக கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16, 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி போன்ற எட்டு பாடங்களை பகுதி நேரமாக எடுத்து வந்தனர். மேலும் அவர்களுக்கு மாத சம்பளமாக 5,000 வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

‘பள்ளிகளில் போடலாம்’…. மாணவர்களின் நலனில் அக்கறை…. தமிழக அரசின் நடவடிக்கை….!!

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் பள்ளிகள் திறக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக கற்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் படி முதலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 1 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையை ஒட்டி இன்று மாலை கரையைக் கடக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

ஆந்திர மற்றும் தமிழக பகுதிகளில் சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நான்கு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கிய பின் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிப்படியாக குறையும் என […]

Categories
மாநில செய்திகள்

‘தமிழகத்தின் முதல் புனிதர்’…. கன்னியாகுமரியில் பிறந்த சாமானியர்…. வாடிகனில் நடைபெறவுள்ள விழா….!!

புனிதர் பட்டமானது கன்னியாகுமரியில் மறைந்த தேவசகாயத்திற்கு வழங்கப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவர் வாசுதேவன் தேவகியம்மை தம்பதியருக்கு மகவாய் 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்தார். அதிலும் இவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. இவர் 1745 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்குப் பெற்றார். இதனையடுத்து ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் வைத்து 1752ல் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி  சுட்டுக் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கனமழையால் நிரம்பிய ஏரி…. வெளியேற்றப்படும் உபரி நீர்…. ஆய்வு நடத்திய நீர்வளத்துறை அமைச்சர்….!!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் ஆய்வு நடத்தினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது. மேலும் இந்த தொடர் கனமழையினால் நீர்த்தேக்கங்கள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் நீர் வளத்துறை அமைச்சரான துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று ஆய்வு நடத்தினார். அதிலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால்  அதன் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்… சற்றுமுன் புதிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டிற்கு நவம்பர் 10ஆம் தேதி ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது: “தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மேற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயன் அடைவது தமிழ்நாடுதான்…  எல். முருகன் கருத்து..!!!

மத்திய அரசு கொண்டு வரும் நலத் திட்டங்களால் அதிகம் பயன் பெறுவது தமிழ்நாடு தான் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சேலம் மாநகரில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “மத்திய அரசின் திட்டங்களால் அதிக பயன் அடைந்த மாநிலமாக தமிழகம் இருக்கின்றது . மத்திய அரசு அறிவித்த இரண்டு நாள் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் தளவாடங்களில் ஒன்று உத்திரப் பிரதேசத்திற்கும், மற்றொன்று தமிழகத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

2022- வருடத்தின் பொது விடுமுறை நாட்கள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு  வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகளுக்கான  2022-ம் வருடத்திற்கான விடுமுறை நாட்களை தமிழக அரசு  அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ஆங்கில புத்தாண்டு(1.1.2022 சனி) பொங்கல் (14.1.2022 வெள்ளி) திருவள்ளுவர் தினம்(15.1.2022 சனி) உழவர் திருநாள்(16.1.2022 ஞாயிறு) தைப்பூசம் (18.1.2022 செவ்வாய்) குடியரசு தினம் (26.1.2022 புதன்) வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள்)(1.4.2022 வெள்ளி) தெலுங்கு […]

Categories
மாநில செய்திகள்

குடியரசுத் தலைவரின் வாழ்த்து செய்தி…. தமிழ்நாட்டில் இருந்து பிரிந்த மாநிலங்கள்…. இதுதான் காரணமா….?

இந்தியா சுதந்திரத்தின் போது பல்வேறு மகாணங்களாக ஒருங்கிணைந்து இருந்தது. இதையடுத்து மொழி அடிப்படையில் இந்தியாவின் பல மாகாணங்கள் பிரிக்க முடிவு செய்து 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவின் மாகாணங்களை மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அதில் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு ஆந்திர பிரதேஷ், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பல புதிய மாநிலங்கள் பிறந்தது. அதன் பிறகு சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே நமது மாநிலம் செயல்பட்டு வந்த நிலையில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என […]

Categories
அரசியல்

ஜூலை 18 ‘தமிழ்நாடு தினம்’… “இது தான் கரெக்டா இருக்கும்”…. வைகோ அறிக்கை…!!!

ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப் படுவது பொருத்தமாக இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். “மொழிவாரியாக மாநிலங்கள் அமைப்பதற்கு முன்பாக சென்னை மாகாணம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்றையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்று அறிவிக்க வேண்டும் என்ற திட்டத்தை நேரு முன் வைத்தார். இதனை தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போது முதல்வராக இருந்த காமராஜர் பெரியாரின் கருத்தை ஆதரித்து, நேருவிடம் இதை செயல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார். தென்தமிழகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு 2ஆம் இடம்…. எதில் தெரியுமா….? மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை…!!!!

நாட்டில் 2020ஆம் ஆண்டு நடந்த தற்கொலை தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருந்தது. 1, 53,520 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2019ஆம் ஆண்டை விட  சுமார் 14 ஆயிரம் அதிகம் ஆகும் . நாள்தோறும் சராசரியாக 418 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19 , 909 பேரும், அடுத்ததாக தமிழ்நாட்டில் 16,883 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14, 578 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 2019ஆம் ஆண்டைப் போலவே இந்திய அளவில் […]

Categories
அரசியல்

தமிழ்நாட்டுக்கு தனிக் கொடி…! சிறுத்தைகள் எடுத்த முடிவு…. அரசுக்கு திருமா வேண்டுகோள்….!!

நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக அறிவித்து தனிக்கொடியை அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட அந்நாளை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மாநிலம் பிறந்தநாள் எனக் கொண்டாடி வருகின்றனர்.தனி மாநில கொடியை கர்நாடகா அறிவித்து நீண்ட காலமாக கொண்டாடி வருகிறது. அதே போன்று தமிழ்நாடு மக்களும் அந்நாளை கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை […]

Categories
உலக செய்திகள்

“வெளிநாட்டில் வேலை பார்த்த தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி!”.. வாட்ஸ் அப் காதலால் வந்த வினை.. மனதை நொறுக்கும் சம்பவம்..!!

வெளிநாட்டில் பணியாற்றும் பெண், சொந்த ஊரில் தன் மகள் உயிரிழந்த செய்தியை அறிந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளார். தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தை சேர்ந்த பீனா என்ற பெண் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள் ஆதிரா கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். பீனா, தன் மகளின் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெளிநாடு சென்றிருக்கிறார். ஆதிரா, அஜி என்ற அவரின் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, அஜியின் குடும்பத்தினர் வெளியில் சென்றுவிட்டனர். […]

Categories
அரசியல்

“உள்ளாட்சி தேர்தல்” 9 மாவட்டங்களை கைப்பற்றிய திமுக…. வெளியான பட்டியல் இதோ….!!

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மாவட்ட வாரியாக வெற்றி விவரங்கள்: காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 16 உறுப்பினர்களையும் வென்று உள்ளதால் திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டில், 16 இடங்களில் திமுக 15 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனால் திமுக வெற்றி வேட்பாளர் செம்பருத்தி மாவட்ட ஊராட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். விழுப்புரத்தில் 27 இடங்களை திமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்த ஹிட்டுக்கு ரெடியாகும் சூர்யா..! வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள் …!!

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. வித்தியாசமான நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் படம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் தயாரிக்க உள்ள மற்றொரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து நாளும் செல்லலாம்… எவற்றுக்கெல்லாம் அனுமதி?… இதோ!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.. தமிழகத்தில் கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது வருகின்ற 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை […]

Categories
வானிலை

மக்களே உஷாரா இருங்க…! உருவாகும் ”புதிய காற்றழுத்த தாழ்வு” ? வானிலை எச்சரிக்கை….

தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூரில்,  ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் மொட்டையடிக்கும்… பணியாளர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை…!!!

சென்னை வேப்பேரி p.k.n. அரங்கத்தில் கோவில்களை தலை மொட்டை போடும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கும் விதமாக முன்னதாக 25 பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார். இதற்கு முன்பாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு சட்டசபையில் கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன்படி முடிதிருத்தும் பணியாளர்கள் 1744 […]

Categories
மாநில செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பள்ளிகளை  திறப்பது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 9-12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் கடந்த மாதம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1-8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க உள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 12ம் தேதி…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணி இடங்கள் இன்றுவரை கலந்தாய்வுகள் மூலமாக நடத்தப்படாமல் இருந்தன. ஆனால் தற்பொழுது பள்ளி கல்வித்துறை முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக 32 வருவாய் மாவட்டங்களில் 66 ம் கல்வி மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், நிர்வாக பணிகளை கவனித்தல், பத்தாம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித்தேர்தல்: வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன..? – மாநில தேர்தல் ஆணையம்…!!!

மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,நெல்லை, திருப்புத்தூர், தென்காசி போன்ற 9 மாவட்டங்களுக்கும் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி […]

Categories
அரசியல்

ரவுடிகள் ராஜ்யம் பண்ணுறாங்க…! பண்பாடு இல்லாம பேசாதீங்க… வேதனைப்பட்ட மாஜி அமைச்சர் …!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் பண்பாடு இருக்கிறதா? என்பதில் சந்தேகம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், அதிமுக ஆட்சியின் GST-க்காக எந்தவித போராட்டமும் தாங்கள் நடத்தவில்லை என்றும் மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்தியிலிருந்து வலியுறுத்தி பெற்றதாகவும் கூறியுள்ளார். எந்த விவரமும் அறியாமல், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவரை வளைகாப்பு அமைச்சர் என்றும் விமர்சித்தார். தற்போது, தமிழ்நாடு, போதை மாநிலமாக மாறிவிட்டதாகவும், ரவுடிகளின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் ஆளுநரானது பெருமை – புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!!

தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன் என்று புதிய ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை  அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி.. அதனை தொடர்ந்து இன்று ஆர்.என். ரவி ஆளுநராக பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்றது.. புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சென்னை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தின் 19 மாவட்டங்களில்… “அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை”… வானிலை ஆய்வு மையம்!!

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி TNPSC பணிகளில்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் சேருவதற்கான வயது வரம்பை 30 லிருந்து 32 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான அரசு பணிகள் TNPSC எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படும். இந்நிலையில் அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயதுவரம்பு 30 லிருந்து 32 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, TNPSC, TRB உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையங்கள், இதர நியமன […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் “17 மாவட்டங்களில்” வெளுத்து வாங்கப்போகும் மழை… அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி…. 800 மாட்டு வண்டி லோடு மண் இலவசம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய ஏ.கோவிந்தசாமி, தமிழகத்தில் மண்பாண்டம் செய்பவர், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், நிலம் மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள் மற்றும் சாலை மேம்பாடு செய்ய மண் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கி மன் எடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகம் முழுவதும் மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நிபா வைரஸ் எதிரொலி: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்…!!!

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சிறுவனுடைய குடும்பத்தினருக்கும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நிபா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. எனவே மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .இவ்வாறு கேரளாவில் மீண்டும் நிபா […]

Categories

Tech |