Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 3 பேருக்கு…. ஒமைக்ரான் அறிகுறி…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அறிகுறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் அறிகுறி உள்ள மூன்று பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“ஒன்றிய அரசின் பட்டியல்”…. முதல் இடத்தை பிடித்த தமிழ்நாடு…. உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

ஒன்றிய அரசின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை தயாரித்த 2021 ஆம் வருட நல்லாட்சி குறியீட்டை, நல்லாட்சி தினத்தை முன்னிட்டு டெல்லி விஞ்ஞான் பவனில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். நல்லாட்சி குறியீடு விவசாயம், வணிகம், சுகாதாரம், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உட்பட 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும். இவற்றில் நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழுவில் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் சொத்தை ஆக்கிரமித்தால் குற்ற நடவடிக்கை…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோவில் நிலங்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதன்படி பல ஏக்கர் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் இருப்பதாக அரசுக்கு தெரியவந்ததையடுத்து இதுபோன்ற வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய மின் இணைப்புக்கு கூடுதல் சலுகை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு கேட்டு 4.50 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதாரணப் பிரிவில் 2017 வரையும் சுயநிதி பிரிவில் 2013 வரையிலுள்ள விண்ணப்பங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. எனவே இதன் அடிப்படையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

OMICRAN: தமிழகத்தில் இரவு ஊரடங்கு…? வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில்  […]

Categories
மாநில செய்திகள்

ஒமிக்ரான் தொற்று பரவல்….  தமிழ்நாடு 3ம் இடம்…. வெளியான தகவல்….!!!

ஒமைக்ரான் தொற்று பரவலில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த மதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்  தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இன்னும் 24 பேருக்கு தொற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொற்று […]

Categories
மாநில செய்திகள்

உடனே போங்க…! இன்று 3 மணி நேரம் செயல்படாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வாட் வரி செலுத்துவதற்கான இணையதள சேவை இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்புக்கூட்டு வரியை (வாட் வரி) இணைய வழியாக செலுத்துவதற்கு https://ctd.tn.gov.in என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வணிகவரி இணையதளத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணையதளத்தோடு ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த இணையதள சேவை […]

Categories
மாநில செய்திகள்

டிச-24 முதல் ஜனவரி-2 ஆம் தேதி வரை…. விடுமுறை அறிவிப்பு…!!!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் தங்களுடைய வழக்குகள் தொடர்பான ஆவணங்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விடுமுறைகால நீதிமன்ற வேலை நாளில் (டிசம்பர் 29) மற்றும் பணியாற்றும் நீதிபதிகள் விவரத்தை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில்…. கடும் பனிமூட்டம்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி.வழிந்தது  இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை சற்று குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பனி விழ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக காணப்படும் கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…? வெளியான இன்ப செய்தி…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார்…. சோகம்…!!!!

மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநரும், எழுத்தாளருமான இளசை சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பாரதியார் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரை போன்று வேடமிட்டு பேசி வந்தவர் இளசை சுந்தரம். இவர் மறைந்த முதல்வர் கலைஞருக்கு மிக நெருக்கமானவர். இந்நிலையில் இவரின்  உடல் மதுரையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு வழங்க ஊக்கத்தொகை ரூ.5000…? ரேஷன் கடை ஊழியர்கள் வைத்த கோரிக்கை…!!!!

பொங்கல் பரிசு வழங்கும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பொன். அமைதி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக 20 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதில் சிரமங்களை கையாள வேண்டும். ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக பொட்டலமிட்டு பிறகு இருபது பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பையில் வைத்து […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே..! தரமற்ற உணவுப்பொருள் விற்பனை செய்தால்…. இந்த நம்பருக்கு தெரிவிக்கலாம்…!!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தரமற்ற உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதால் அதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு மட்டுமில்லாமல் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அவ்வப்போது உணவகங்களில் ஆய்வு நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தரமற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் செவிலியர்கள் நியமனம்…. அரசு புதிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில் தற்காலிகமாக செவிலியர்களை தமிழக அரசு நியமித்த நிலையில் தற்போது தேவையான […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே மறந்துராதீங்க…! இன்று காலை 9 மணி முதல்…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பினை இழந்து தவித்து வருகின்றனர். எனவே மக்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன் மூலமாக வேலைவாய்ப்புகளையும் வழங்கிவருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமானது இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இன்று தமிழகம் முழுவதும்…. 15-வது மெகா தடுப்பூசி முகாம்…!!!!

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அதன் மூலமாக நாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த 3 மாணவர்களின் உடலுக்கு…. தமிழக அமைச்சர்கள் அஞ்சலி…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பள்ளி விபத்தில் உயிரிழந்த 3 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் ஒமைக்ரான்…. மீண்டும் ஊரடங்கா…? அரசு தரப்பு விளக்கம்…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்திலும் கால்பதித்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நைஜீரியாவில் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருக்கலாம் என அறிகுறிகளை வைத்து சந்தேகத்தில் இருக்கின்றனர். அது போக ஆரணி வந்த இன்னொரு வெளிநாட்டு […]

Categories
மாநில செய்திகள்

வரும் 25-ஆம் தேதி…. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. செம சூப்பர் அறிவிப்பு…!!!!

வருடம் தோறும் இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை தங்கள் கடமையாகக் கருதுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் 25ஆம் தேதி அன்று 12வது தேசிய வாக்காளர் தினம் வருவதை ஒட்டி “SVEEP Contest 2022″ என்ற தலைப்பில் நான்கு பிரிவுகளில் போட்டிகளை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு […]

Categories
மாநில செய்திகள்

ALERT: அடுத்த 48 மணி நேரத்தில்…. மக்களே உஷாரா இருங்க…. வானிலை மையம்…!!!!

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகலாம் […]

Categories
மாநில செய்திகள்

“அசத்தலோ அசத்தல்” நம்மை காக்கும் 48…. நாளை முதல்வர் செம சூப்பர்…!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் வீடுகள்தோறும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் வீடுகள்தோறும் குழந்தை தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் இவரது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் 1305 ஊராட்சிகள் மற்றும் 12570 ஊராட்சிகளில் மட்டுமே போட்டுள்ளார்கள். எனவே அனைத்து ஊராட்சிகளிலும் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான் தொற்று பாதித்த நபருடன்…. தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா…!!!!

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து இருந்து சென்னை வந்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் எட்டு பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து அதில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்தபின் முடிவுகள் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம்…. முதல்வர் ஸ்டாலின்…!!!!

இந்தியா-பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இந்தியா பங்கேற்ற பல்வேறு போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச்சின்னம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின், வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களுக்கு இந்திய ராணுவம் துணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு…. ஜனவரியில் அறிவிப்பு…? வெளியான முக்கிய தகவல்…!!!!

தமிழக மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு 2022 ஜனவரியில் வெளியிட உள்ளதாக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தமிழக மின்வாரியத்தில் 85 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். தற்போதைய நிலவரப்படி 50 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதற்கிடையில் ஏற்கனவே, 600 உதவி பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் – கணக்கு ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் விண்ணப்பித்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு வசதியாக சிறப்பு பேருந்து….. தமிழக அரசு அதிரடி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சரியான பேருந்து வசதி இல்லாததால் பேருந்துகளில் கூட்டநெரிசலில் இடமில்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் தனியாக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி பள்ளி வளாகத்தில் இருந்து நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு காலை மாலை என்று இரண்டு வேளைகளில் இரண்டு பேருந்துகள் இயக்க அரசு பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. தமிழக அரசு முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “ஓ சொல்றியா மாமா” பாடல்…. தமிழ்நாட்டிலும் தொடரும் கடும் எதிர்ப்பு….!!!

ஓ சொல்றியா பாடலுக்கு தமிழ்நாடு பாதுகாப்பு சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளில் குடிசையில்லா தமிழகம்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

சென்னையில் கிரடாய் அமைப்பின் மாநில மாநாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது கட்டுமானத்துறை என்பது எப்போதும் வளரும் தொழிலாக உள்ளது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக கட்டுமானத்துறை உள்ளது. கட்டுமானத் துறையில் பல புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. மனைப்பிரிவு மனைகளுக்கு 60 நாளில் அனுமதி அளிப்பதற்கான ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை 12 மண்டலங்களாக அறிவித்து திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன. 2031-க்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களே…. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாட்டின் 75வது சுதந்திர தினம் மற்றும் பாரதியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு கட்டுரை போட்டியை தமிழக ஆளுநர் என்.ஆர் ரவி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளி மாணவர்கள் “இந்திய விடுதலைப்போரில் மகாகவி பாரதியாரின் பங்கு” என்ற தலைப்பில் 2000 முதல் 2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். கல்லூரி மாணவர்கள்”பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்” என்ற தலைப்பில், 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத […]

Categories
மாநில செய்திகள்

அன்பு சகோதரர் ரஜினிகாந்துக்கு….. சசிகலா வாழ்த்து…!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  இந்த நிலையில்  சசிகலா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், அன்பு சகோதரர் ரஜினிகாந்துக்கு என் இதயம் கனிந்த […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…. இனி இவர்களுக்கு அனுமதியில்லை…. அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. எனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும்  விதமாக தடுப்பூசி போடாதவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

புத்தக பிரியர்களே…! ஜனவரி-6 ஆம் தேதி…. உங்களுக்கான புத்தகத்திருவிழா…!!!!

சென்னையில் நாற்பத்தி ஐந்தாவது புத்தகக்கண்காட்சி 2022 ஜனவரி 6ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் YMCA மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து பயனடைந்தனர். இந்த புத்தக கண்காட்சி எப்பொழுது நிறைவு பெரும் என்று இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். இது தற்போது கொரோனா காலம் என்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

“அசத்தலோ அசத்தல்” இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க…. முதல்வர் செம அறிவிப்பு…!!!

சேலத்தில் 31,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்த விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், திராவிட இயக்க வரலாற்றிலேயே பெரும் பங்கு வகித்த இடம் சேலம். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது சேலம் மாவட்டம்.  கூட்டு குடிநீர் திட்டம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் உருக்காலை உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தது. சேலம் மாவட்டத்திற்கு ஏற்கனவே செய்த திட்டங்களை விட அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. மக்களின் கோரிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு…. அரசு கடும் எச்சரிக்கை…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசு பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் இருவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் கொடுத்த நடத்துநர் சிலம்பரசன் உடந்தையாக இருந்த ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது போக்குவரத்து கழகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தான் லாக்டவுன்…. டாஸ்மாக் கடைக்கு கட்டுப்பாடு…. வெளியான தகவல்…!!!!

கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பல இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு செல்கின்றனர். இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் முன்வராமல் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழுக்கரும்பு…. விவசாயிகள் வைத்த முக்கிய கோரிக்கை…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! 31,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…. முதல்வர் அசத்தல்…!!!

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி யில் மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் சீலநாயக்கன்பட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 54.1 கோடி மதிப்பில் 61 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 31,000 பயனாளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி தியேட்டரில் படம் பார்க்க முடியாது….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. எனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும்  விதமாக தடுப்பூசி போடாதவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே போடுங்க…! 94 லட்சம் பேர் 2-ம் தவணை போடவில்லை…. சுகாதாரத்துறை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 82% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 48% 2 […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு பயன்படும் விதமாக தமிழக அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்தரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில்  நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் அயல்நாட்டு   வேலைக்கு விண்ணப்பிக்கவும், திறன் பயிற்சிக்கு பதிவு செய்யவும் வழிவகை செய்யப்படும். […]

Categories
மாநில செய்திகள்

நேர்காணலுக்கு ரெடியா….? டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தொடங்கும் தேதி குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள இருபத்தி எட்டு பணிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 390 பேர் கலந்து கொண்டனர். இதேபோல் தோட்டக்கலை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 169 […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா….? உடனே இதை பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்காக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இன்று தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வெளியிடப்பட்டது. புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் அவரவர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரை அணுக மாநில […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 8 மாணவர்களுக்கு கொரோனா….. செம ஷாக்கில் அண்ணா பல்கலைக்கழகம்….!!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும்  மாணவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் பாதிப்பு குறைந்ததையடுத்து தற்போது நேரடி வகுப்புகள் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விடுதியில் தங்கியிருக்கும் பிற மாணவர்களும் சோதனை செய்யப்பட்டதில் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

இது முன் எப்போதுமில்லாத துன்பியல் சம்பவம்…. ராகுல் காந்தி இரங்கல்…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாமல் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 10 மாவட்ட மாவட்ட மக்களே…. இன்று மீண்டும் கனமழை…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வந்தது. இதற்கிடையில் மழை அளவு சற்றுக் குறைந்தது. இதனையடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உயரும் காய்கறி விலை…. பாதி விலைக்கு ரேஷன் கடைகளில்…. ஓபிஎஸ்…!!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதர காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  நவீன் தக்காளி 85 ரூபாய் முதல் 90 ரூபாய்க்கும், நாட்டு தக்காளி 75 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

OMG! புகார் கொடுக்க வந்த பெண்ணை…. தமிழகத்தில் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பெண் குழந்தைகள் மீது பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் தொடர்ந்து தமிழகத்தில் அரங்கேறி கொண்டு வருகின்றன. இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த செவிலியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று…. மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனையடுத்து இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியுள்ளது . அதன்படி இன்று தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி உள்ளிட்ட சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தென் கடலோர […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வந்த 7 பேருக்கு கொரோனா…. வெளியான தகவல்…!!!

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் இதுவரை ஏழு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “நான்கு நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆப் மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் நாகர்கோயில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகத்தில் மீண்டும் தியேட்டர்கள் மூடல்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தித்துறை […]

Categories

Tech |