Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரூ.4000 – தமிழக அரசு புதிய தகவல்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதையடுத்து தற்போது முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்தவகையில் மக்கள் கொரோனாவால் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்…. வெளியான தகவல்…!!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் கேப்டன் உடல் நிலை சீராக இருக்கிறது என்று தேமுதிக அறிக்கை வெளியிட்டது. மேலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இல்லை என்றும்,  சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து […]

Categories
மாநில செய்திகள்

உங்களின் விடாமுற்சி மக்களின் செழிப்புக்கு…. வழிவகுக்கும் என நம்புகிறேன் – மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!!

கேரள சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்றனர். திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு அரங்கில் நடைற்ற இந்த பதவியேற்பு […]

Categories
மாநில செய்திகள்

இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு…. இந்த எண்ணுக்கு அழையுங்கள் – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கினை மே-10 முதல் மே-24 வரை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் விதமாக தமிழக அரசு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறையை கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் இ-பதிவு நடைமுறையில் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்கள் இருந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சாதாரண மக்களால் இ-பதிவு முறையை சரியாக […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சையால் உயிரிழப்பு இல்லை…. யாரும் பயப்பட வேண்டாம் – ராதாகிருஷ்ணன் தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கருப்பு பூஞ்சை நோயால் மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்றும், இது கொரோனாவிற்கு முன்னதாகவே கண்டறியப்பட்ட ஒரு நோய் என்றும் கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதலாக…. 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு…. மத்திய அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதன்காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர் பாலு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயில் ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

சேலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்…. முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பிய ஸ்டாலின் அதன் முதற்கட்ட பயணமாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார். இதில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு…. ரூ.50 லட்சம் கொடுத்த பில்ரோத் மருத்துவமனை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவிற்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் என அனைவருமே தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பில்ரோத் […]

Categories
மாநில செய்திகள்

சேலம் உருக்காலையில்….. 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்…. திறந்து வைத்தார் முதல்வர்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா  நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் ஆக்சிஜனை விரைவில் இறக்குமதி செய்யவும், படுக்கைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக சேலம் உருக்கலையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அந்த கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் […]

Categories
மாநில செய்திகள்

காணாமல் போன மீனவர்களை…. விரைவில் கண்டுபிடிங்க…. பிரதமருக்கு எடப்பாடி கடிதம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது, கடலில் திடீரென உருவான டவ்தே புயல் காரணமாக புயலில் சிக்கி கப்பல் மூழ்கி பலியானதாக தகவல் வெளியானது. இதை கேள்விப்பட்ட 10 மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு தரக்கோரி இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் முதல்வரிடம் தகவல் கொடுத்ததையடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

ஒரு தாயின் உணர்வுகளை புரிந்து…. செயல்பட்ட முதல்வருக்கு நன்றி…. அற்புதம்மாள் டுவிட்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

அடடே! இந்த ஊர்ல ஒருத்தருக்கு கூட…. கொரோனா தொற்று இல்லையாம்…. காரணம் என்ன தெரியுமா…??

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், 3 கிராமங்களில் மட்டும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையாம். ஆம் வேலூர் மாவட்டத்திலுள்ள ஜார்தான் கொல்லை, பீஞ்சமந்தை , பாலாம்பட்டு ஆகிய 3 மலைக்கிராமங்கள் தான். இந்த மலை கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலை விடுதியில் தங்கி படித்து வந்தபோது  அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்பு குணமடைந்துள்ளார். இதையடுத்து அந்த மூன்று மலைக்கிராமங்களில் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மநீம கட்சியின் தோல்விக்கு காரணம் இவரே…? மகேந்திரன் கடும் குற்றசாட்டு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன், பொதுச்செயலாளர் குமாரவேல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா உட்பட பலரும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகியுள்ளனர். இதனால் மக்கள் நீதி மைய கட்சியின் ஒட்டுமொத்த கூடாரமே காலியாகிவிட்டது. இந்நிலையில் அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

என்னை வரவேற்க…. கொடி கட்டுவது, பதாகைகள் வைப்பது வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் கொரோனா வார் ரூமுக்கு நள்ளிரவில் சென்று ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பிய ஸ்டாலின் அதன் முதற்கட்டமாக செங்கல்பட்டு கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வுக்கான…. நெறிமுறைகள் வெளியீடு…!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

21 குண்டுகள் முழங்க கி.ரா உடல் நல்லடக்கம்…. ஒரு எழுத்தாளருக்கு இதுவே முதல்முறை…!!!

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் கி. ராஜ  நாராயணன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட இவர் மறைவே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்பு ஆகும். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் “கரிசல் குயில்” கி.ரா இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொதுநிவரான நிதிக்கு…. ரூ.5 கோடி அள்ளிக்கொடுத்த ஹூண்டாய்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தாராளமாக தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பலரும் உதவ முன்வந்துள்ளனர். அந்தவகையில் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 3வது அலை வந்தாலும்…. தமிழக அரசு வெல்லும் – அமைச்சர் சா.மு. நாசர்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியிலும் சென்னையில் வீடுவீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி ஆணையர்களாலும், சுகாதாரத்துறையினராலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை ஆவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் கணக்கெடுப்பு குறித்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  தமிழக பால்வளத் துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

இந்த 3 மாவட்டங்களுக்கு நேரில் சென்று…. முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் விதமாக கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல்…. மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்க்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டு வருகின்றது. எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்க தூத்துக்குடியில் ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா சிகிச்சைக்காக நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 5 ஆயிரம் லிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

“யாரும் நம்பாதீங்க” மருத்துவமனையில் கேப்டன்…. தேமுதிக வெளியிட்ட அறிக்கை…!!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தேமுதிக சார்பாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல் நிலை சீராக இருக்கிறது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இதை கட்டாயம் பாருங்க…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் மறுபுறம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் சென்றால் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணியும்போது  மூக்கு, வாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. பெண்கள் பயணிக்கும் பேருந்தில்…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் மிக முக்கியமான ஒன்றுதான் மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். இந்த திட்டம் இது அனைத்து பெண்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.  பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த்திற்கு மூச்சுத்திணறல்…. மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு…!!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று இரவு வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றுள்ளார். இதையடுத்து 2 மணி அளவில் இருந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை 3:15 மணி அளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்துள்ளனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்த விவரம் காலை 8 மணிக்கு பிறகு தெரியவரும் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

எல்லோருக்கும் உணவு வழங்கும் திட்டம்…. தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் மக்கள் விதிமுறைகளை மீறுவதாக கூறி புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் அம்மா உணவகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் வாழ்வதாரத்தை இழந்த ஏழை,எளிய மக்கள் மற்றும் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் அம்மா உணவகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், திருவெறும்பூர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…. ரொம்ப குறைஞ்சிருக்காம்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதில் ஒருபுறம்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மே 10 முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததால், ஓரளவுக்கு மக்கள் வெளியே […]

Categories
மாநில செய்திகள்

வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள்…. வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம்…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதில் ஒருபுறம்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூச்சுத் திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் லேசான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் தமிழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

இ-பதிவில் மீண்டும் நீக்கம்…. குழப்பத்திற்கு மேல் குழப்பம்…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

“கரிசல் குயில்” கி.ரா இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு…!!!

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் கி. ராஜ நாராயணன் காலமானார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட இவர் மறைவே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்பு. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவருடைய புகழ் வாழும் என இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் “கரிசல் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொது நிவாரணத்திற்கு…. ரூ.10 லட்சம், 1 மாத ஊதியம்…. மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரையும் அரவணைத்து செல்ல நினைக்கிறார்…. முதல்வருக்கு செல்லூர் ராஜு பாராட்டு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பல்வேறு இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தது. இருப்பினும் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக முதல்வர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்றார். பதவி ஏற்றதை அடுத்து தமிழக மக்களுக்கு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு நடவடிக்கைகளை  […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு…. அதிமுக 1 கோடி நிதி…. ஓபிஎஸ்-  இபிஎஸ் மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து…. ரூ.50,00000 நிதியுதவி வழங்கினார் ரஜினிகாந்த்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. நாளை பிரதமருடன் முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் மக்கள் ஆவி பிடிக்க கூடாது – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க…. 13 பேர் கொண்ட குழு அமைப்பு…. பொதுமக்கள் பாராட்டு…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் தனியார் ஆஸ்பத்திரிகளில்…. ரெம்டெசிவர் மருந்து விற்பனை – அரசு அறிவிப்பு…!!!

கொரோனா தடுப்பு குறித்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் ரெம்டெசிவர்  மருந்து கேட்டு சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க…. முதல்வர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு – அறிவிப்பு…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! யாரும் இங்கு வர வேண்டாம்…. காவல்துறை வேண்டுகோள்…!!!

கொரோனா தடுப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் ரெம்டெசிவர்  மருந்து கேட்டு சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை…. இ-பதிவு கட்டாயம் – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் ஆம்புலன்ஸுக்கு தான் கட்டணம் நிர்ணயம்…. முதல்வர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் ரூ.6 விலை உயர்த்தப்படவில்லை…. முதல்வர் ஸ்டாலின் தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 2000 மருந்துகள்…. வழங்கிய மத்திய அரசு – முதல்வர் ஸ்டாலின் நன்றி…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த மூன்று நாட்களில்…. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…. மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக முதல்வர் அதிரடி – வாவ் அறிவிப்பு…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்…. ஊடகவியலாளர்கள் பங்களிப்பு முக்கியம் – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  […]

Categories
மாநில செய்திகள்

இ-பதிவு குறித்து தவறான செய்தி…. இதை போன்ற நிகழ்வை தவிர்க்கவும் – முதல்வர் பேச்சு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் உடனே – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]

Categories

Tech |