Categories
மாநில செய்திகள்

இரண்டு நாட்களில் சரிசெய்ய…. சுகாதாரத்துறைக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான cowin இணையதளம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் நேற்று புதிதாக 9 மொழிகளில் கொண்டுவரப்பட்டது. இதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ் வழியில் அந்த இணையதளத்தை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே உடனே சரிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துமாறு சுகாதாரத் துறைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இவர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் – தமிழக அரசு…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், ரூ.2000 வழங்கும் திட்டம், திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூ.4000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்படி இன்று முதல் திருக்கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருக்கோயில் பணியாளர்களுக்கு 5ஆம் தேதி(இன்று) 7,245 பேருக்கும் 7 ஆம் தேதி 5,817 பேருக்கும் ரூ.4000 மற்றும் 14 வகையான மளிகைப் […]

Categories
மாநில செய்திகள்

இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கானு…. செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை  வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், தருமபுரி, திண்டுக்கல். கடலூரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சீமான், பாரதிராஜா தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் பாரதிராஜா, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: +2 தேர்வு – அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு +2 பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு…. மருத்துவர் குழு பரிந்துரை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் பலனாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தொற்று குறையவில்லை. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கவும், அதிகமுள்ள கோவை […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை திறப்பு – விவசாய பணிகள் தீவிரம்…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories
மாநில செய்திகள்

அரசின் செயல்பாடுகள் சரியாக இருக்கிறது…. முதல்வர் சந்திப்புக்கு பின் சீமான் பேட்டி…!!!

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா கொரோனா நிவாரண நிதியளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக உள்ளது. எல்லா துறைகளும் வேகமாக இயங்குகின்றன. குறிப்பாக மருத்துவத் துறையில் அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட எல்லோருமே நன்றாக இயங்குகின்றனர். அவர்களை அழைத்துப் பேசி என் வாழ்த்துக்களை சொல்லி விட்டு தான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கு நீட்டிப்பு…? – அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் பலனாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தொற்று குறையவில்லை. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கவும், அதிகமுள்ள கோவை […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்யாவிட்டால்…. கோயம்பேடு மார்கெட்டில் அனுமதி இல்லை – சென்னை மாநகராட்சி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிலேயே #CovidVaccines தயாரிப்பு – முதல்வர் அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை ஒழிக்க தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நம் மாநிலத்திலேயே  #CovidVaccines தயாரிப்பதில் முனைப்பாக இருக்கும் தமிழ்நாடு அரசு அதற்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு – செம யோசனை…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு +2 பொதுதேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…? – இன்று அவசர ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் பலனாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தொற்று குறையவில்லை. எனவே ஊரடங்கு தளர்த்துவதா? வேண்டாமா? என்பது குறித்தும், ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து தலைமை செயலாளர் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். மேலும் கொரோனா அதிகரித்துள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் நிதியுதவி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், ரூ.2000 வழங்கும் திட்டம், திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூ.4000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன்படி நாளை முதல் திருக்கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திருக்கோயில் பணியாளர்களுக்கு 5ஆம் தேதி 7,245 பேருக்கும் 7 ஆம் தேதி 5,817 பேருக்கும் ரூ.4000 மற்றும் 14 வகையான […]

Categories
மாநில செய்திகள்

30 ஆயுஷ் மருத்துவர்கள் பணி நிறுத்தம்…. கண்ணீருடன் முதல்வருக்கு கோரிக்கை…!!!

மதுரையில் பணியாற்றி வந்த 30 ஆயுஷ் மருத்துவர்கள் திடீரென்று பணி நிறுத்தம் செய்யப்பட்டனர். இதையடுத்து தங்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 11 மாதங்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தங்களை திடீரென்று பணி நிறுத்தம் செய்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் எக்காரணம் கொண்டும் முன்களப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என தமிழக அரசு கூறி வந்த நிலையில், தற்போது […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வழங்க…. மத்திய சுகாதாரத்துறைக்கு முதல்வர் கடிதம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்த நோயால் ஒரு சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு…. அடுத்த ஜாக்பாட் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து முதல் தவணை வழங்கப்பட்டு தற்போது இரண்டாம் தவணையும் வழங்க இருக்கிறது. இந்நிலையில் திருநங்கைகளுக்கும் நிவாரண நிதியாக ரூபாய் 2000 வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மொத்தம் 11,449 திருநங்கைகளில் 2,956 பேர் ரேஷன் அட்டைதாரர்களாக உள்ளனர். மற்றவர்களுக்கு கொரோனா நிதி ரூபாய் 2000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு பேருந்தில் கட்டணமில்லா பயணச் சலுகை அளிக்கப்பட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஜூன் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இதற்கு மத்தியில் தடுப்பூசியின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கட்டாயம் +2 பொதுத்தேர்வு…. அப்படிப்போடு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

நடிகையை கர்ப்பமாகிய EX மினிஸ்டரை… கைது செய்ய தடை…!!!

முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை கைது […]

Categories
மாநில செய்திகள்

7 மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம்…. தமிழக அரசு தகவல்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  நோய்தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் பல்வேறு கொரோனா சிகிச்சை மையங்களும் தொடங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் சில  சமயங்களில் மின்சாரம் இல்லாமல் போவதால் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். எனவே கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் கூடுதலாக ஏழு மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் -12 மேட்டூர் அணை திறப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் இன்று முதல் ஜூன்-5 வரை – அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இதற்கு மத்தியில் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூடல்…? – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கை ஜூன் 7-ஆம் தேதி வரை அமல்படுத்தியுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் பகுதி நேரம் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளை மூடாமல் கொரோனா பரவலை தடுக்க முடியாது என்று ரேஷன் கடை பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகள் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

மளிகை பொருட்கள், ரூ.2000 வழங்கும் திட்டம் தொடக்கம்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம், ரூ.2000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூன்-3). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 23 காசுகள் உயர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! இன்று முதல் ரூ.2000…. மறக்காம வாங்கிக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக […]

Categories
மாநில செய்திகள்

ஜூன்-12 மேட்டூர் அணை திறப்பு…. இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பல திட்டங்கள்…. இன்னும் சில தினங்களில்…. தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தென் சென்னையில் ரூபாய் 300 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் மதுரையில் ரூ.60 கோடியில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைக்கவும், ரூ. 24 கோடியில் 11 இடங்களில் 16,000 டன் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கவும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு…. ரூ.1.01 கோடி வழங்கிய ஐசரி கணேஷ்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1.01 கோடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை மேலும் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளும் தமிழக அரசால் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் / தேர்வுகள் மற்றும் work from home உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணை திறப்பு – நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கட்டாயம் தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தேர்வில் பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு எழுதுபவர்கள் மே 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மறு […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு மணி நேரம்” இளைஞர்களை குறிவைக்கும்…. ஆன்லைன் மோசடி கும்பல்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடியில் சிக்கி பலரும் தங்களுடைய பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் வீட்டிலேயே முடங்கி உள்ள இளைஞர்களை குறிவைத்து ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. சேவல் என்ற பெயரில் பெரிய நெட்வொர்க் ஆன் லைன் மோசடியில் ஈடுபடுவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது இளைஞர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் லிங்கை கிளிக் செய்தால் போதும் பெண்கள் ஆடை இல்லாமல் ஒரு மணி நேரம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களிடத்தில் குறைவாக இருக்கிறது…. சத்யராஜ் மகள் வேதனை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது வலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தமிழக அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சத்தியராஜ் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், “கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே […]

Categories
மாநில செய்திகள்

21 மீனவர்களின் குடும்பத்திற்கு…. ரூ.20 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் அறிவித்து வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி கொரோனா பெருந்துயர் காலத்தில் மக்களின் நலனை கருத்தில் கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 4,000 அறிவித்தார். மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதிஉதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில் டவ்தே புயலில் சிக்கி 21 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.  அந்த 21 மீனவர்களின் குடும்பத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை ரூ.2000 வழங்கப்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜூன்-7 க்கு பின் ஊரடங்கில் தளர்வு – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனைத்தொடர்ந்து மேலும் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் எந்த தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜூன் 7ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்வு அளித்தது குறித்து முடிவெடுக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஊரடங்கில் தளர்வு இன்று முதல் அமல் – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (இன்று வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை தெருத்தெருவாக விற்பனை செய்ய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதி – அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனைத்தொடர்ந்து மேலும் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் யாரும் தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஒரு சிலர் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: வங்கியில் புதிய விதி உடனடி அமல் – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கில் தளர்வு – முதல்வர் ஸ்டாலின்…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் தொற்று பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று நேரடி ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு கோவையில் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், தளர்வுற்ற முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. முழு ஊரடங்கில் மக்கள் பாதிக்காத வகையில் நடமாடும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறாமல் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற […]

Categories
மாநில செய்திகள்

எந்த முதல்வரும் செய்ய…. துணியாத காரியமிது…. உதயநிதி டுவிட்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவையில் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சென்று இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கவச உடை(பிபிஇ கிட்) அணிந்து கொண்டு சென்று நோயாளிகளை சந்தித்து உரையாடினார். கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளை முதல்வர் ஒருவர் சந்திப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின், கோவை ஈஎஸ்ஐ மருத்துவ வார்டில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பிபி உடனடி உடையணிந்து ஆய்வு செய்துள்ளார்கள். எந்த முதல்வரும் செய்யத் துணியாத காரியம் இது. அரசு […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: 12 சிறப்பு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை குறைவு காரணமாக 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்தது தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் விஜயவாடா சிறப்பு ரயில் இரு மார்க்கங்களிலும் ஜூன் 2 முதல் 14ம் தேதி வரை, சென்னை சென்ட்ரல் – புட்டபர்த்தி சிறப்பு ரயில் ஜூன் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை, புட்டபர்த்தி- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 5 முதல் 12ம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு, அனுமதி இல்லை – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் ஈரோடு […]

Categories
மாநில செய்திகள்

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி…. பாலியல் சீண்டல் – பரபரப்பு…!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்ததையடுத்து இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்ததையடுத்தும் ஆசிரியர் மீது, அந்த பள்ளியை சேர்ந்த  மாணவிகள் தொடர்ந்து புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் தற்போது பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்கள் தங்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

தொண்டர்களே! எளிமையாக கொண்டாடுங்கள் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் மூன்றாம் தேதி வர இருக்கிறது. இதையடுத்து அவருடைய பிறந்தநாளை அமைதியாக எளிமையாக கொண்டாடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் உயிரை காப்பது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு: நாளை முதல் முழுமையாக மூட உத்தரவு – அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் விருதுநகர் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: நாளை முதல் வீடுகளுக்கே சென்று…. மளிகை பொருட்கள் விநியோகம்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் எந்தத் […]

Categories
மாநில செய்திகள்

பாதிப்பு அதிகமுள்ள 3 மாவட்டங்களில்…. முதல்வர் இன்று ஆய்வு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையாக 4,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். ஏழை மக்கள் பசியாற அம்மா உணவகங்களில் இலவச உணவும் வழங்க உத்தரவிட்டார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களுக்கு நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்தவகையில் பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் […]

Categories

Tech |