Categories
மாநில செய்திகள்

தென்மேற்கு பருவமழை எதிர்கொள்வதற்கான…. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும், பேரிடர் காலங்களில் அதை கட்டுப்படுத்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், வடகிழக்கு தென்மேற்கு பருவமழை தொடங்கயிருக்கும் நிலையில் அதை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பருவமழைக்கு முன்னதாக சிறிய பாசன குளங்கள், வாய்க்கால்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மளிகை கடைகள் திறப்பு…. என்னென்ன கட்டுப்பாடுகள் இதோ…??

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதன் காரணமாக காய்கறி, பழங்கள் தள்ளுவண்டியின் மூலம் விற்பனை செய்யவும், மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகள் தள்ளுவண்டிகள் அல்லது வாகனங்கள் மூலம் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தொற்று குறைந்த மாவட்டங்களில்…. வாடகை வாகனங்கள் இ-பதிவுடன்…. செயல்பட அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது  ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகள் மதியம் 2 […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத…. வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை – ககன்தீப் சிங் அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர், “இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: டாஸ்மாக் மட்டும் இயங்காது…. குடிமகன்கள் ஷாக்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது  ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் டாஸ்மாக் கடைக்கு மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. இந்த கடைகள் மட்டும் இயங்காது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது  ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில்  மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது  ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது. மேலும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களான மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வங்கிகளில்…. பணப்பரிவர்த்தனை 2 மணி வரை மட்டுமே…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில்  மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது  ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 13ம் தேதி வரை தேதி வரை வங்கிக் கிளைகளின் வேலை நேரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மக்கள் இதை செய்ய தடை – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருப்பதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுயமாக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு கொரோனாவால் பாதித்த மக்கள் தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி – போடு ரகிட ரகிட…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும், பேரிடர் காலங்களில் அதை கட்டுப்படுத்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், வடகிழக்கு தென்மேற்கு பருவமழை தொடங்கயிருக்கும் நிலையில் அதை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பருவமழைக்கு முன்னதாக சிறிய பாசன குளங்கள், வாய்க்கால்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தேமுதிக வரவேற்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE  தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, கொரோனா காலகட்டத்தில் மாணவர்களை மேலும் குழப்பாமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார் – இரங்கல்…!!!

இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான காரை சிவானந்தம் காலமானார். அவருக்கு வயது 74. இவர் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான அம்பேத்கர் சிலையை வடிவமைத்தவர் ஆவார். இவருடைய சிலைகளை வி.பி.சிங், இந்திரா காந்தி உள்ளிட்ட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

உதவித்தொகை திட்டத்தை…. மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க…. ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் இரண்டாவது தவணை ஜூன்-15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ரவிக்குமார் எம்பி, .தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மே, […]

Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி…? – வெளியான தகவல்…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE  தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், உயர்கல்வித் துறை செயலர், சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள், அமேசான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு…. 15% வரி விதிக்க உடன்பாடு…!!!

கூகுள், அமேசான் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் 15 சதவீதம் வரி விதிப்பது என ஜி7 நிதியமைச்சர்கள் உடன்பாடு செய்துள்ளனர். மற்ற நாடுகளும் இந்த உடன்பாட்டுக்கு ஏற்றபடி வரி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த நிறுவனங்கள் குறைந்த வரி விதிப்புள்ள நாட்டிற்கு லாபத்தை எடுத்து சென்றால் அவற்றுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை குறைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகம் முழுவதும் வங்கிகள் – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

எத்திசையும் தமிழ் மணக்க…. திமுக அரசு உழைத்திடும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்க் கொடியைக் கையிலே ஏந்திகொண்டு தன்னுடைய பதினான்கு வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழி – இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று தான் நம் தமிழ் மொழிக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும். அத்தகைய செம்மொழித் தகுதிக்கு சிறப்பு சேர்க்கும் எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு உழைத்திடும். 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழியை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் – முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு…!!!

தமிழக மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியம்மித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனிவாசன், மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மல்லிகா சீனிவாசன், ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜன், ம்.விஜயபாஸ்கர் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மாநில வளர்ச்சி கொள்கை குழு…. துணை தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் – தமிழக அரசு…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மு.கருணாநிதி அவர்களால் கடந்த 1971 ஆம் வருடம் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இது முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கு செயல்பாடுகளில் பரிந்துரைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் குழு 23.04.2020 அன்று மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியம்மித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வியா? உயிரா? என்ற வினாவில்…. முதல்வருக்கு நூற்றுக்கு நூறு – வைரமுத்து பாராட்டு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE  தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் கவிஞர் வைரமுத்து பிளஸ் டூ தேர்வு ரத்து செய்ததற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், […]

Categories
மாநில செய்திகள்

விலங்குகளுக்கு இருமல் இருக்கா…? உடனே தகவல் கொடுங்க…. புதிய கட்டுப்பாடுகள்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இது மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் வண்டலூரில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அந்த சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதன் எதிரொலியாக முதுமலை வளர்ப்பு முகாமில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி முகாமில் யானை பாகன்கள், உதவியாளர்கள், வனத்துறையினருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம். வனவிலங்குகளுக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே தகவல் அளிக்கவேண்டும். யானைகளுக்கு உணவு வழங்கும் நேரம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 30% ஊழியர்களுடன்…. அரசு அலுவலகங்கள் செயல்படலாம் – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து உயரும் பெட்ரோல்-டீசல் விலை…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூன்-6). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்தது […]

Categories
மாநில செய்திகள்

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருப்பதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு வந்த பிறகும் அடிக்கடி ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! ஜூன்-15 முதல் ரூ.2000…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]

Categories
மாநில செய்திகள்

அகில இந்திய நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்…!!!

கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் பொதுத்தேர்வை ரத்து  செய்து வருகின்றன. அந்தவகையில் தமிழக அரசும் +2 பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று அறிவித்தது. இன்னியில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வைப் போல நீட் போன்ற அகில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான அறிவிப்பு…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை வட மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். மேலும் லட்சதீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஜூன்-20 க்குள் கட்டாயம்…. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு – சென்னை முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

+2 பொதுத்தேர்வு: கருத்துகேட்பு அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு – அன்பில் மகேஷ்…!!!

கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பொதுத்தேர்வை ரத்து செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் +2 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென சில அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் பொது தேர்வு நடத்துவது குறித்து அரசியல் கட்சியினர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், […]

Categories
மாநில செய்திகள்

இந்திய அரசின் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம் – திருமாவளவன் கோரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் ஒன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும் வரை – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும் – வெளியான அறிவிப்பு…!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை வட மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். மேலும் லட்சதீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது…? – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1 முத1ல் 1 ஆம் வகுப்புகள் தேர்வு எழுதாமலேயே ஆல் பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மட்டும் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கு மத்தியில் ஜூன் 1 முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? இல்லையா? என்ற குழப்பம் நிலவி வந்த சூழலில் கொரோனா பரவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் + 2 பொதுத்தேர்வு – கட்சிகளின் ஆதரவும், எதிர்ப்பும்…!!!

தமிழகத்தில் +2 பொது தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் பேர் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இறுதி முடிவெடுக்க நேற்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று பிளஸ் டூ தேர்வு நடத்துவதா? இல்லையா? என்பது […]

Categories
மாநில செய்திகள்

காலை 6 மணி – மாலை 5 வரை…. வாகன பழுது நீக்கும் கடைகள் இயங்க அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பேருந்து சேவை, டாஸ்மாக் – அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பு: 7 பேர் கொண்ட குழு அமைப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை வகுக்க கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனிக்குழு, வகுப்புகளை வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் பணிகளை தொடங்க…. பிரதமருக்கு முதல்வர் கடிதம்…!!!

தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார், இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு தேவையான உதவிகளை உடனே வழங்குமாறும் மத்திய அரசுக்கு அவ்வப்போது  வேண்டுகோள் விடுத்து வருகிறார். அந்த வகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இதற்கான பணிகளை செயல்படுத்த அலுவலர்களுக்கு முழு அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்றும்,மத்திய அரசுக்கு நிலம் தந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 11 மாவட்டங்களில் தளர்வுகளற்ற கடும் ஊரடங்கு – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் […]

Categories
மாநில செய்திகள்

திங்கள்கிழமை முதல்…. அரசு அலுவலகங்கள் செயல்படலாம் – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தொற்று குறைந்த மாவட்டங்களில்…. வாடகை வாகனங்கள் இ-பதிவுடன் செயல்படலாம்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

முழுஊரடங்கில் தளர்வு: இவை இயங்க அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

வழிபாட்டு தலங்களுக்கு செல்ல…. தொடர்ந்து தடை விதித்து…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்த கடைகளுக்கு மட்டும்…. காலை 6 – மாலை 5 மணி வரை அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

இறைச்சி, மீன் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எதற்கெல்லாம் தளர்வுகள்…? – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சைக்கு மருந்துகள் அனுப்ப…. மா.சுப்பிரமணியன் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயாலும் சிலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், வேலூரில் மட்டும் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாட்டிற்கு முப்பதாயிரம் மருந்து குப்பிகள் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல்வர் மு.க ஸ்டாலின் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து குப்பிகள் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 7-ஆம் தேதி முதல்…. தமிழகத்தில் கடைகள் திறப்பு…? – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இருப்பினும் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் வரும் ஜூன் 7-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தென்மேற்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுக்கு – தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும், பேரிடர் காலங்களில் அதை கட்டுப்படுத்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் அதை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாவட்ட தாலுகா அளவில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்க […]

Categories

Tech |