Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் மாநில அளவிலான யோகா போட்டி… மாணவ மாணவிகள் அசத்தல்…!!!!!!!

தமிழ்நாடு மாநில யோகா விளையாட்டு சங்கம் திண்டுக்கல் மாவட்ட யோகா விளையாட்டு சங்கம் சார்பில் பழனியில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றுள்ளது. இதற்கு தமிழ்நாடு யோகா சங்க பொருளாளர் கரிகாலன் தலைமை தாங்கியுள்ளார். பழனி முருகன் கோவிலில் இணை ஆணையர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த போட்டியை தொடங்கி வைத்திருக்கின்றார். இந்த நிலையில் போட்டியில் திண்டுக்கல் தேனி கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் இலங்கை மக்கள்…. கைக்குழந்தையோடு வரும் குடும்பங்கள்…!!!

இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அந்நாட்திலிருந்து சிலர் பைபர் படகில் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, சில குடும்பங்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி, அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் வசிக்கும் சந்திரகுமார், அவரின் மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகியோரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிருபாகரன் என்ற நபர், அவரின்  மனைவி மற்றும் குழந்தைகள் என்று மொத்தமாக 8 நபர்கள் தலைமன்னாரிலிருந்து பைபர் படகு வழியாக நேற்று முன்தினம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! அதுலாம் போதை இல்லனு சொல்லுறீங்களா – நறுக்கென்று கேள்வி கேட்ட சீமான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  போதைப்பொருள் கஞ்சா, அபின், ஹெராயின், குட்கா,  பான்பராக் போன்ற போதை பொருள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது, அதை ஏற்கிறோம். அதை விற்பவர்களின் சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் இப்போ அரசே மது கடைகளை திறந்து அதில் விற்கின்ற சரக்குகள் எல்லாம் போதை பொருள் இல்லையா? அது எப்படி கட்டமைக்கிறீர்கள். இதையெல்லாம் போதை பொருள், இது போதைப் பொருள் இல்லை என்று அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மின்சாரம் வாங்க, விற்க….. 13 மாநிலங்களுக்கு தடை…. மத்திய அரசு அதிரடி….!!!!

மின் பகிர்மான நிறுவனங்கள் ரூ.5100 கோடி பாக்கி நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு புது நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பிகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின் பகிர்மான நிறுவனங்கள் 5100 கோடி பாக்கி நிலுவைத் தொகையை செலுத்த தவறியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கிடையான மின் பகிர்வில் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“11ஆம் வகுப்பு பொது தேர்வை ரத்து.”….. பரிசீலனை செய்ய முடிவு….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் மாநில கல்வி கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணாநகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு  பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல கருத்துக்களை தெரிவித்தார். அப்போது “நீட் தேர்வை வெறும் பத்தாயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலையில் பாடத்திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் கட்டாயம்…..  இந்த அரசாணையை ரத்து செய்யுங்க….. மனுதாரருக்கு சரியான பதிலடி கொடுத்த ஐகோர்ட்….!!!!

தமிழ்நாட்டில் முகம் கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நபருக்கு சென்னை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மக்கள் அனைவரும் முகம் கட்டாயம் போட வேண்டும் என்று சுகாதார துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசானையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை அரசு பொது விடுமுறை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது. மொகரம் பண்டிகையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வரும் 20ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் செயல்படும் என […]

Categories
மாநில செய்திகள்

ALERT : 10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு…… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!!

மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “இந்தியாவை பொருத்தவரை டெல்லி, தெலுங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் முதல் குரங்கம்மை பாதிப்பு என்றவுடன் தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அமெரிக்காவிலிருந்து கிருஷ்ணகிரி வந்த சிறுவனுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9,10,11,12 மாணவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. கடந்த 13ஆம் தேதி கனியாமூரில் பள்ளி மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்த […]

Categories
மாநில செய்திகள்

நாளை தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்….. மின்விளக்குகளால் ஜொலிக்கும் தலைமைச் செயலகம்….!!!!

தமிழகத்தில் நாளை தமிழக நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு மாநில நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் நவம்பர் 1ஆம் தேதியை எல்லை போராட்டத்தின் நினைவு கூறும் நாளாக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே வணிகம் செய்ய வேண்டும்”….. அமைச்சர் மூர்த்தி….!!!!!

தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்ய வேண்டும் என்று மதுரை வணிகர் சங்க விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிகர் வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் மூர்த்தி தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநில முழுவதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வணிகம் செய்ய வருபவர்களை அனுமதிக்க […]

Categories
Uncategorized

1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி வழங்கும் பணி….. தொடங்கியது தமிழக அரசு….!!!!

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. அறிமுகமான புதிய செயலி….. ஆட்சியர் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவது போல விளையாட்டுகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக டிஎன் ஸ்போர்ட்ஸ் என்கின்ற செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த செயலியின் மூலமாக தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டியின் விவரங்கள், பயிற்சி முகாம் குறித்த அனைத்து விவரங்களையும் […]

Categories
மாநில செய்திகள்

செம குட் நியூஸ்….. 2000 பேருக்கு வேலை….. தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் டாட்டா பவர் நிறுவனம் ரூபாய் 3000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னையில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. 70 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ என்ற பெயரில் மாநாட்டை அரசு நடத்தி வந்தது. இதில் துபாய், அபுதாபி நாடுகளுக்கு சென்று ரூபாய் 6000 கோடிக்கு அதிகமான முதலீடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே “தமிழ்நாடு தான் டாப்”….. முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. பட்டியலை வெளியிட்ட நிதியமைச்சர்….!!!!

நாட்டில் வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்,அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை இன்று அவர் வெளியிட்டார். அவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலில் முதன்மையான மாநிலங்களின் பிரிவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஆந்திரா, குஜராத்,அரியானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி […]

Categories
மாநில செய்திகள்

வரும் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….. காவலர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தின் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகர்வால் தெரிவித்துள்ளதாவது: “தமிழக காவல்துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில் ஆயுதப்படை, […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ரெண்டு நாளுக்கு…. கிளைமேட் இப்படிதான் இருக்குமாம்…. வானிலை தகவல்….!!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை….. ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கிய தகவல்….!!!!

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் விதிமுறைகள் மாற்றப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அளவில் பிரபலமாக திகழும் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். இவர் சுகாதாரத் துறை செயலாளராக இருந்து தற்போது கூட்டுறவுத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளார். மக்களுடன் நேரடித் தொடர்புடைய இந்த துறைக்கு ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டது பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள், நியாயவிலை கடைகள் ஆகியவற்றில் […]

Categories
மாநில செய்திகள்

“இனி இறங்கி அடிப்பார் ஓபிஎஸ்”…… பொறுத்து இருந்து பாருங்க….. ஆதரவாளர் கொடுத்த அப்டேட்…..!!!!!

ஓபிஎஸ் இனி துணிந்து செயல்பட உள்ளார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. ஜூலை 11-ஆம் தேதி பொதுகுழு நடைபெறுவது என்பது கனவு மட்டுமே. அது நனவாகாது. தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். அதிமுக-வில் குழப்பம் விளைவிக்க எடப்பாடிபழனிசாமி தரப்பு முயற்சி செய்வதுடன் அதிமுகவை கம்பெனி […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பேருந்துகளில் ‘7UB’….. “இனி இவர்களுக்கு விஐபி பெர்த்”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பேருந்துகளில் 7ub எனப்படும் விஐபி பெர்த் வழங்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அதாவது குளிர் சாதனம் மற்றும் குளிர் சாதனம் இல்லாத பேருந்துகளில் இந்நாள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அவர்களது மனைவி போன்றோருக்கு 7ub இருக்கை மற்றும் விஐபி பெர்த் அட்வென்ட் எனப்படும் படுக்கை வசதி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என போக்குவரத்து இயக்குனரகம் அனைத்து கிளை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 4 நாட்களுக்கு…. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தின் பல இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று (22-ம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் 25ம் தேதி […]

Categories
உலக செய்திகள்

தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்… போப் பிரான்சிஸ் வழங்கினார்…!!!

தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயம், போப் பிரான்ஸிசால் புனிதர் பட்டம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிகனில் இருக்கும் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டத்தை வழங்கியிருக்கிறார்கள். இந்த பட்டம் போப் பிரான்சிஸால்  வழங்கப்பட்டது. பல நாடுகளிலிருந்து வந்த ஒன்பது மறைசாட்சிகளும் புனிதர் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் தமிழகத்தின் சிறுபான்மையினர் ஆணைய தலைவரான பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான் மற்றும் தங்கராஜ் போன்றோர் கலந்து கொண்டனர். மறைசாட்சி தேவசகாயத்திற்கு, இந்திய நாட்டில் திருமணம் செய்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு நாங்கள் படைகள் அனுப்பப்போவதில்லை…. இந்திய தூதரகம் உறுதி…!!!

இந்திய தூதரகம் இலங்கையில் நடக்கும் கலவர சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் படை அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. மேலும், போராட்டங்கள் வன்முறையாக மாறி பேருந்துகள் தீ வைத்து ஏரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் தமிழகத்திற்குள் தேச விரோத சக்திகள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்று ஒன்றிய உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையில் நடக்கும் கலவர சம்பவங்களை தடுப்பதற்காக இந்தியாவிலிருந்து படைகள் அனுப்பப்படுகிறது […]

Categories
மாநில செய்திகள்

தனியார் துறை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு….. கோரிக்கை வைத்த தமிழ்நாடு அரசு….!!!!

தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது அரசு துறையில் மட்டுமே இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ள நிலையில் தனியார் துறையில் எந்தவிதமான இட ஒதுக்கீடும் இல்லை. திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு….. இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்….!!!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், ஜூலை 24ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. குரூப்-4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி…. அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி….!!!

தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், போபாலில் 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருபத்தி ஏழு மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதியது. இதில் தமிழ்நாடு அணி கர்நாடக அணியை 30 கோல் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

“தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு”…. அதுவும் இந்த ஆண்டு இறுதிக்குள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

கடந்த மார்ச் 24ஆம் தேதி தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு இன்று அதன் இரண்டாவது பகுதி தொடங்கி நடைபெற்றது. முதலில் சட்டப்பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் உலக முதலீட்டார்ளர்கள் மாநாடு இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 10 மாதங்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் […]

Categories
மற்றவை விளையாட்டு

31 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி….. சென்னையில் நாளை தொடக்கம்….!!!!

தமிழ்நாட்டில் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி 4வது முறையாக நடைபெற உள்ளது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவுடன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை இந்த போட்டி தொடங்குகிறது. பத்தாம் தேதி வரை எட்டு நாட்கள் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகள் இடம்பெற்றுள்ளன அவைகள் நான்கு வகைகளாக […]

Categories
மாநில செய்திகள்

“குடிமகன்களின் வசதிக்காக சாராய கடை உரிமையாளர் செய்த விஷயம்”…. என்ன பண்ணாரு தெரியுமா…???

குடிமகன்களின் வசதிக்காக சாராய கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே தெப்பத்தை இயக்கி வருகின்றார். புதுச்சேரி தமிழக ஆற்றின் இடையே தெப்பம் ஒன்றை சாராயக் கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் இயக்கி வருகின்றார். புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள தமிழக குடிமகன்கள் அங்கு சென்று மதுவாங்கி குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, தண்ணீர் இன்னும் குறையாமல் இருப்பதால் தமிழகத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைத்தாரர்கள் கவனத்திற்கு… ஸ்மார்ட் கார்டு பற்றி தெரிஞ்சுக்கணுமா…. இதோ முழு விவரம்…!!!

TNPDS ஸ்மார்ட் கார்டு தொடர்பான சேவைகளை பற்றிய முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் முக்கிய ஆவணங்களில் ஒன்று ஸ்மார்ட் ரேஷன் கார்டு. இதில் முகவரி மாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினரின் பெயரை சேர்த்தல் அல்லது நீக்குதல் போன்ற செயல்முறைகள் குறித்து பல குழப்பங்கள் எழுந்து வருகிறது. மேலும் இதற்காக மக்கள் அலுவலகத்திற்கு அலைய வேண்டுமோ என்ற பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்திற்கு பதிலளிக்கும்போது வகையில் வீட்டிலிருந்தபடியே நாம் இந்த முறைகளை எளிமையாக ஆன்லைனில் செய்வதற்கான வழிமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாள்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம்: மண்டபம் துணை மின்நிலையத்தில் உள்ள பாம்பன் மின் பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மண்டபம் மறவா் தெரு, சிங்காரத்தோப்பு, ஜமீன்சத்திரம், இந்திராநகா், காந்திநகா், மீனவா் காலனி, அக்காள் மடம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் 23-ந் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி கல்லூரிகளுக்கு…. மார்ச் 22 விடுமுறை…. அரசின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி அன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 7ஆம் தேதி அன்று திருவிழாவானது பூச்சாட்டுதலுடன் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு….. கட்டாயம் பாருங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு மார்ச்-19 ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 21/2021. நாள் 24.12.2021-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) 19.03.2022  அன்று சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சீட்டுகள் (Hall Ticket தேர்வாணையத்தின் இணைய தேர்வுக்கூட தளமான […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ நிறுவனங்களுக்கு இனி பதிவு கட்டாயம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997 இன் படி அங்கீகரித்துள்ள மருத்துவ முறையிலான நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ நல பணி இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும்  தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தவும், மருத்துவமனை பற்றிய முழுமையான விவரங்கள் மற்றும் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் போன்றவற்றை நிர்ணயிக்க மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்த சட்டம் உள்ளது. அதன்படி அரசிடம் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் பதிவு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் எனவும்  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 6ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இலவச விவசாய மின்சார இணைப்பு…. இதுவே முதன் முறை…. போர்க்கால அடிப்படையில் வழங்கப்படும்…. முதலமைச்சர் ஸ்டாலின்….!!!

நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்ததிலிருந்து இதுவரை 52,000 இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது.மேலும் ஆண்டுக்கு 40,000 விவசாய இணைப்புகள் வழங்க அரசு அனுமதிக்கிறது. அதில் 70 சதவீதம் வரை இணைப்பு  வழங்கி  மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றது. தற்போது சட்டசபை தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

“தமிழர்களுக்கு மீண்டும் அதே நிலை!”…. இலங்கை தமிழ் தேசிய கூட்டணி, மு.க ஸ்டாலினுக்கு கடிதம்…!!!

இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு வழங்கக்கூடிய 13ஆவது சட்டத்திருத்தத்தை செயல்படுத்த, முயற்சி மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்குரிய இந்திய வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கடந்த 1987-ம் வருடத்தில் இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனன் செயல்படுத்திய 13-வது சட்ட திருத்தத்தை […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களே தயாரா இருங்க!…. நடப்பாண்டில் 30+ தேர்வுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஆண்டு இறுதியில் குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என்று தெரிவித்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் தற்போது நடைபெற்று கொண்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் NMMS மற்றும் NTSE அரசுத் தேர்வுகளுக்கு தேர்வு பணி எழுத செல்லக்கூடிய அரசு பணியாளர்களுக்கும், துறை தேர்வு எழுதவுள்ள அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு விடுப்பு அளிப்பது தொடர்பில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பாக பல சிறப்பு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி மாணவர்களது கற்கக்கூடிய திறனை மேம்படுத்தக்கூடிய வகையில், NMMS மற்றும் NTSE ஆகிய அரசு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பணிக்கு அரசு பணியாளர்களும், ஆசிரியர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த தேர்வுகள் பொதுவாக […]

Categories
அரசியல்

அதிரடி: தமிழ்நாட்ட “தி.மு.க” இல்லனா “அ.தி.மு.க” தான் ஆளும்…. “தாமரை” என்னைக்குமே மலராது…. ஆவேசமாக பேசிய TR….!! .

தமிழ்நாட்டை அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.க அல்லது அ.தி.மு.க கட்சிகள்தான் ஆளும் என்று அவரது நினைவு நாளை முன்னிட்டு டி.ராஜேந்திரன் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பா.ஜ.க கட்சியிலிருக்கும் தலைவர்கள் தொடர்ந்து நீடித்தால் அங்கு ஒரு போதும் தாமரை மலராது என்று பேச்சாளர் டி.ராஜேந்திரன் அறிஞர் அண்ணா நினைவுநாளையொட்டி அவருடைய படத்திற்கு மலர் தூவிய பின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டை எப்போதுமே அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சிகளான தி.மு.க அல்லது அ.தி.மு.க தான் ஆளும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து?”…. பள்ளிக்கல்வித்துறை சொன்னது என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஜனவரி 31-ஆம் தேதி வரை அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடிக்க தண்ணி தர மாட்டீங்களா?”…. மனிதாபிமானம் இல்லையா?…. கர்நாடகாவை வெளுத்து வாங்கிய அமைச்சர்….!!!!

நேற்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் “ரூ. 4,600 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை கண்டு வெகுண்டெழுந்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். ஆனால் இது எந்தவிதமான மனிதாபிமானம் ? குடிப்பதற்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வது நியாயம் தானா ? சட்டபூர்வமான அடிப்படையிலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்கு நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்கு நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்கு நிராகரிக்கப்பட்ட ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி பயணப்படும்.. விடுதலைப் போராட்ட தியாகிகளின் தீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூறும் விதமாகவே தமிழக ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவித காரணமும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

“வணிகம் செய்ய சிறந்த மாநிலம்”…. முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவிலேயே வணிகம் செய்ய சிறந்த மாநிலமாக தமிழ்நாடு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 304 திட்டங்கள், ரூபாய் 1.43 லட்சம் கோடி முதலீடுகள், ரூபாய் 1.7 லட்சம் கோடி லாபத்துடன் நாட்டிலேயே முதல் இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. ரூபாய் 77,892 கோடி லாபத்துடன் குஜராத் இரண்டாவது இடத்திலும், ரூபாய் 65, 288 கோடி லாபத்துடன் தெலுங்கானா மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. இவ்வாறு லட்சமும், கோடியுமாக இருக்கிறது. […]

Categories
அரசியல்

“தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே முன்னோடி…!!” மோடியிடம் மார்தட்டிய ஸ்டாலின்….!!

மருத்துவத்துறையில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக திகழ்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்…. வானிலை மையம்…!!!!

தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

12 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்தில்…. மக்களே ரெடியா…!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனைத்தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்தே மழையின் அளவு குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு […]

Categories

Tech |