Categories
மாநில செய்திகள்

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்க…. அதிகாரிகள் பரிந்துரை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடந்த 24ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில்  ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே…. தொடரும் போஸ்டர் யுத்தம்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டடார். இதனைத்தொடர்ந்து முதன்முதலில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கூட ஓபிஎஸ் பங்கேற்காமல் புறக்கணித்தார். இந்நிலையில் நெல்லையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்க்கு எதிராகவும் அதிமுக தொண்டர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில்…. உணவு வழங்கியதில் முறைகேடு நடந்ததா…? – மா.சுப்பிரமணியன்…!!!

கடந்த வருடம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு உணவு வழங்கியதில் முறைகேடு நடந்ததா? என்று விசாரணை நடத்தப்படும் என்று தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் தினமும் ஒரு நபருக்கு உணவுக்காக ரூபாய் 600 செலவு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆனால் தற்போது பணியிலிருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கு ஒருநாள் உணவுக்கு செலவு ரூபாய் 350 முதல் 450 வரை செலவு செய்யப்படுகிறது என்றும், அதிமுக ஆட்சியில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு – மாவட்டத்திற்குள் பேருந்து இயக்கம்…??

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடந்த 24ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில்  ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா…? தொடங்கியது ஆலோசனை கூட்டம்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடந்த 24ஆம் தேதி அமுதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில்  ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பாடவாரியாக மதிப்பெண் கிடையாது…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தேர்வு தொடர்பான […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு “சைவ: உணவு போதும் – தலைமை செயலாளர் இறையன்பு…!!!

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள இறையன்பு மக்கள் நலப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மேலும் கொரோனாவை தடுப்பது குறித்த நடவடிக்கைகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா தொடர்பாக பல மாவட்டங்களில் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு செய்ய இருக்கிறார். இதையடுத்து தான் ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவு ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

26 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்துள்ளது. இந்நிலையில் மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி,  திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிரண்குமார், கோவை மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளியுடன் செல்பவருக்கும்…. பேருந்தில் இலவச பயணம் – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் ஜூன் 3ஆம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று  தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை…. காவல்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், முகக்கவசம், தனி […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு…. இன்று முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடந்த 24ஆம் தேதி அமுதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில்  ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது […]

Categories
மாநில செய்திகள்

பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி…. வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா தடுப்பூசி பாலூட்டும் தாய்மைர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வரும் 21 ஆம் தேதி…. கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – சபாநாயகர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக மருத்துவமனையில் படுகைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவி வந்தது. மேலும் கொரோனா மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்காக தமிழக முதல்வர்அதிரடி நடவடிக்கைகளை  மேற்கொண்டு வந்தார். மேலும் தொற்று அதிகமுள்ள ஒவ்வொரு மாவட்டமாக சென்று […]

Categories
மாநில செய்திகள்

42 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா…. முதியோர் உதவித்தொகை – முதல்வர் அசத்தல்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் “உங்கள் தொகுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து +1 மாணவர் சேர்க்கைக்கான […]

Categories
மாநில செய்திகள்

5 மாவட்ட ஆணையர்கள் பணியிடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.  இந்நிலையில் நெல்லை, கோவை, திருப்பூர், மதுரை, சேலம் மாநகராட்சி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிரண்குமார், கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா, மதுரை […]

Categories
மாநில செய்திகள்

பேரிடர் தொடர்பான தகவல்களை…. இந்த எண்ணுக்கு தெரிவிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு…!!!

கனமழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேரடியாக சென்று பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் பேரிடர் காலங்களில் ஏற்படும் தகவல்களை 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அரசுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்த எச்சரிக்கை தகவல்கள் TNSMART என்ற செயலி மூலமும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கால் அதிர்ச்சி…. மக்களுக்கு சோகமான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் ஊரடங்கில்  கட்டுமான பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூபாய் 370 லிருந்து 520 ஆகவும், எம் சாண்ட் மணல் ஒரு யூனிட் ரூ.3600இலிருந்து 4000 ஆகவும், முக்கால் அங்குல ஜல்லி ஒரு யூனிட் ரூபாய் 2500 லிருந்து ரூ.2,800 ஆகவும், ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 2,450 இருந்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் கனவு திட்டம்…. “சிங்கார சென்னை 2.0” ஆக புதுப்பொலிவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு, தளர்வு – தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை தவறாக பயன்படுத்தாதீர்கள் – சென்னை உய்ரநீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளால் இயல்புநிலை திரும்பியது போல காட்சி அளிப்பதாகவும், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தெரியாது தெரியாது…. எங்களுக்கு எதுவுமே தெரியாது…. பிஎஸ்பிபி நிர்வாகம்…!!!

சென்னை  பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரிய ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பல மாணவிகள் புகார் அளித்து வந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரன் இருவரிடமும் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர்கள் பதிலளித்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் – முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு…!!! 

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பாக கொரோனா  நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் தவணை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இதனைதொடர்ந்து இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கொரோனா நிவாரண தொகையை தாமதிக்காமல் அந்தத் துறை தலைவர்கள் உடனடியாக வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்களப் பணியாளர்களுக்கான அரசு நிவாரணத் தொகையை சம்பந்தப பட்டவர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

கொரோனா நடவடிக்கை, ஊரடங்கு குறித்து பேச…. ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு…!!!

தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக மருத்துவமனையில் படுகைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவி வந்தது. மேலும் கொரோனா மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்காக தமிழக முதல்வர்அதிரடி நடவடிக்கைகளை  மேற்கொண்டு வந்தார். மேலும் தொற்று அதிகமுள்ள ஒவ்வொரு மாவட்டமாக சென்று […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் புகார் அளிக்க…. முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் – மா.சுப்பிரமணியன் நம்பிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் தேவையின்றி வெளியே செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் ஒருசில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அளிக்கப்படாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோயில் நில விபரங்கள்…. இணையதளத்தில் வெளியீடு…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை ஆகும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நில விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக […]

Categories
மாநில செய்திகள்

+1 மாணவர் சேர்க்கைக்கான…. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து +1 மாணவர் சேர்க்கைக்கான […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் வசதிக்காக…. VIDMED செயலி அறிமுகம்…. சேலம் மாநகராட்சி அசத்தல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் சூழலில், இதை  கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிறது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சேலம் மாநகர பொதுமக்கள் வீடியோ அழைப்பின் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெற சேலம் மாநகராட்சி VIDMED என்ற செயலியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

நம்முடைய ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்…. 12 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளி வகுப்புகள் தொடக்கம் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜூன் மூன்றாம் வாரத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிரபல தமிழ் சினிமா இயக்குனர் காலமானார் – முதல்வர் அஞ்சலி…!!!

பிரபல மூத்த திரைப்பட இயக்குனரும் திரைகதை ஆசிரியருமான சொர்ணம் இன்று காலமானார். இவர் எம்ஜிஆர் நடித்த 17 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் ஸ்டாலின் நடித்த ஒரே ரத்தம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளார். இவருடைய மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொதுநிவாரண பணிகளுக்கு…. போத்தீஸ் ரூ.1 கோடி நிதியுதவி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில் முதலமைச்சரின் பொது நிவாரண பணிகளுக்காக போத்தீஸ் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

“செய்திகள் வாசிப்பது சிங்ககூட்டத்தின் தலைவன்” – ராமதாஸ் கிண்டல்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது மனிதர்களை மட்டுமல்லாமல் சிங்கங்களையும் பாதித்து வருகிறது. அந்த வகையில் வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த சிங்கங்களுக்கு கொரோனா குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார். அதில், “செய்திகள் வாசிப்பது சிங்க கூட்டத்தின் தலைவர். நாங்கள் 9 பேருக்கு கொரோனா. அதில் நிலா என்ற எங்கள் தோழி […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: மனதை உலுக்கும் கொடூரம் – பரபரப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம்  ப குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தையானது குறைப்பிரசவத்தில் பிறந்ததன் காரணமாக குழந்தையின் வயிற்றில் ஏதோ பிரச்சனை இருந்துள்ளது. இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் டியூப் வழியாக குளுக்கோஸ் கொடுத்துள்ளனர். இதையடுத்து செவிலியர் ஒருவர் குளுக்கோஸ் வழங்கப்பட்ட ஊசியை கையால் அகற்றாமல் கத்தரிக்கோலை வைத்து வெட்டியதால் குழந்தையின் கை விரல் துண்டாகியுள்ளது. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சரியான […]

Categories
மாநில செய்திகள்

பேக்கரி, உணவகங்களில் பார்சல் செய்யும் போது…. எச்சில் பயன்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம்…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கானது நேற்றுடன்  முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. அதனபடி, தனியாக செயல்படும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி. […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்தால் கடும் நடவடிக்கை…. மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதன் காரணமாக படுக்கை வசதி இல்லாத சூழல் உருவாகி உள்ளதால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜூன்-14 வரை 144 தடை – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் காட்டாற்று வெள்ளம்போல வெளியே வரத் தொடங்கியதால்  சென்னையில் பல இடங்களில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இதன் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் அறிவிப்பு – முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக  தொற்று பரவல் ஓரளவிற்கு குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: தமிழகத்தில் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது நேற்றுடன்  முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை 8 மணி முதல் பகல் 12 மணி […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ.1000 எங்கே…? – எல்.முருகன் கேள்வி…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் மாறி மாறி பல அறிவிப்புகளை அறிவித்து வந்தனர். அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை உள்ளிட்ட பல  சலுகைகளை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் ஒவ்வொரு சலுகைகளாக  நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேர்தலின்போது எங்கள் தாய்மார்களுக்கும், எங்கள் தங்கைகளுக்கும் மாதந்தோறும் தருவதாக கூறிய ஆயிரம் ரூபாயை தருமாறு முதல்வர் அவர்களை  கேட்டுக்கொள்கிறேன் […]

Categories
மாநில செய்திகள்

மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம்…. முதல்வர் மு.க ஸ்டாலின் வரவேற்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக  தொற்று பரவல் ஓரளவிற்கு குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ரேஷன் கடைகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை 8 மணி முதல் பகல் 12 மணி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை முதல்…. மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் காட்டாற்று வெள்ளம்போல வெளியே வரத் தொடங்கியதால் வடபழனி உள்ளிட்ட பல இடங்களில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இ-பதிவு இணையதளம் முடங்கியது…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரீஷியன், பிளம்பர், […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: தமிழகம் முழுவதும் அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் நாளொன்றுக்கு 50 டோக்கன் என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.250 கோடி மதிப்புள்ள வடபழனி கோவில் நிலம் மீட்பு – தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தத உடனே அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்கள் நலப்பணிகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் மக்களிடையே  திமுக அரசின் நலத்திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூபாய் 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தமிழக அரசு மீட்டுள்ளது. சாலிகிராமம் காந்தி நகரில் தனியார் வாகனங்கள், கட்டுமானக் கழிவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு – முதல்வர் ஸ்டாலின்…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE  தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து  முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். எனவே +2 மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில் மதிப்பெண்கள் வழங்குவது, குழுவில் யாரை இறுதி செய்யலாம் என்பது குறித்தும், ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் […]

Categories
மாநில செய்திகள்

எம்.எல்.ஏ எம்.முனிரத்தினத்தின் மனைவி காலமானார் – சோகம்…!!!

சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எம்.முனிரத்தினம் மனைவி கலைவாணி இன்று காலமானார். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் கூட்டம் கூட்டமாக வெளியே வரும் மக்கள் – அதிர்ச்சி வீடியோ…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த  ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் காட்டாற்று வெள்ளம்போல வெளியே வரத் தொடங்கியதால் வடபழனி உள்ளிட்ட பல இடங்களில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |