Categories
மாநில செய்திகள்

இதை செய்பவர்கள் மீது…. கடுமையான நடவடிக்கை பாயும் – அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கும் அரசு தனி சிகிச்சை பிரிவு தொடங்கியது மட்டுமல்லாமல் இதற்கு தேவையான மருந்துகளை தமிழகத்திற்கு அனுப்புமாறும் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதற்கு மத்தியில் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை கள்ளச்சந்தையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கில் தளர்வு – புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கான புத்தகங்களை அனுப்ப…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

1 வாரத்திற்கு பின் மீண்டும்….. தடுப்பூசி போடும் பணி…. காலையிலேயே குவிந்த மக்கள்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் திறப்பு: தமிழகத்தில் இன்று – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100 – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் விற்பனையாகி வந்த நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அந்தவகையில் பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது மகளிரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

அற்புதம்மாளின் கண்ணீரை…. எப்போது துடைக்க போகிறோம் – கமல் டுவீட்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கை திறப்பது முறைதானா…? – ஓ.பன்னீர்செல்வம் கேள்வி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. அரசு நடவடிக்கை எடுக்க…. ரவிக்குமார் எம்பி வலியுறுத்தல்…!!!

இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம், வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது. இந்நிலையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில் உறுதியேற்போம் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி டுவிட்…!!!

இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம், வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது. இந்நிலையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கோவில்களிலும்…. இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு…!!!

இந்து சமய அறநிலைத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக  நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலில், அதை  கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோய்த்தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்படும்போது ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்த அறிகுறிகளோடு அதிக அளவில் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனைததொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மத்தியில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: டாஸ்மாக் -திறப்பு முதல்வர் ஸ்டாலின் புதிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்…. பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியானது. […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடக்கம்…. ஆர்வத்துடன் போட்டுக்கொள்ளும் மக்கள்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மிக முக்கிய பிரபலம் காலமானார் – சோகம்…!!!

இயற்கை உரத்தின் மூலம் விவசாயம் செய்து முன்னோடியாக விளங்கி பேராசிரியர் ராதா  மோகன்(78) உடல்நலக்குறைவால் காலமானார். இயற்கை உரம் மூலம் விவசாயத்தில் சாதனை புரிந்ததற்காக இவருக்கும், இவருடைய மக்களுக்கும் பத்ம விருதை மத்திய அரசு கடந்த ஆண்டு வழங்கியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாம்பவ் என்ற பெயரில் விவசாயிகளுக்கான வேளாண் உதவி மையத்தை தொடங்கி, அழிந்து போன பல பயிர்களை இயற்கை உரம் மூலம் விளைவித்து சாதனை படைத்தவர். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க…. விஜயகாந்த் வலியுறுத்தல்…!!!

நாடு முழுவதும் கொரோனா  இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதற்கு மத்தியில் விலைவாசி உயர்வதால் கடும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா பரவல் காரணமாக வேலையில்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழிலை மேம்படுத்துவதற்கான கட்டுமான பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள இறையன்பு மக்கள் நலப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார். மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை ஏலம் விட்டு அந்த தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும் பழைய வாகனங்களை அகற்றும் பணிகள் நடைமுறைகளை துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரும் கண்டறிய வேண்டும். இதன் மூலம் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை […]

Categories
மாநில செய்திகள்

சிங்கம்-2 பட பாணியில்…. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது…!!!

சிங்கம்-2 திரைப்பட பாணியில் தூத்துகுடி கடலோரப் பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜோனாதன் தோர்ன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி பகுதியில்  காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது கடலோர பகுதியில் வெளிநாட்டு நபர் ஒருவர் சுற்றித்திரிவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் சர்வதேச போதை பொருள் […]

Categories
மாநில செய்திகள்

இப்படி உயிரிழந்தவர்களின்…. இறப்பு சான்றிதழை ஆய்வு செய்ய…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். மேலும் நோய் தொற்றால் உயிரிழப்புகளும்  ஏற்பட்டு வரும் சூழலில் இணை நோய்களாலும் ஒரு சிலர் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் இணைநோய்களால் மரணமடைந்துள்ளவர்க்ளின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மரணம் குறித்து தெளிவான பதிவுகள் இருந்தால்தான் தொற்றுக்களை சமாளிக்க, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“இதை உடனே உறுதிப்படுத்துங்கள்” மத்திய நீர்வளத்துறைக்கு…. முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இ-பதிவு – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

161- வது பிரிவின்படி விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்…!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

நிதி நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் இயங்கலாம் – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

இடுபொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

டீக்கடைகளை திறக்க தொடர்ந்து தடை – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் போக்குவரத்து – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்படுகிறது – ஆர்.பி உதயகுமார் பாராட்டு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் பகுதியில் ஏதாவது பிரச்சினையா…? இந்த எண்ணுக்கு அழையுங்கள் – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆபத்து […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மதிப்பெண் சான்றிதழ் வேண்டும் – அன்புமணி வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக  தகவல் வெளியானது.இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் – தமிழகத்தில் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதில் நோய் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இணை நோய்களாலும் ஒரு சிலர் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் இணைநோய்களால் மரணமடைந்துள்ளவர்க்ளின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மரணம் குறித்து தெளிவான பதிவுகள் இருந்தால்தான் தொற்றுக்களை சமாளிக்க, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஆய்வு செய்வது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது – விஜயகாந்த்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.96.94 க்கும், டீசல் 23 காசுகள் உயர்ந்து 91.15 […]

Categories
மாநில செய்திகள்

நடிகைகள் முதல் உதவி கேட்டு வந்த பெண்கள் வரை – பரபரப்பு…!!!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பிரபல நடிகை பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரினை தொடர்ந்து மேலும் 3 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் எம்பி பாலியல் புகாரில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது .இந்த மூன்று அமைச்சர்களில் 2 பேர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். மற்றுமொரு எம்பி மத்திய மண்டலத்தை சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நான்கு பேரும் நடிகைகள் மட்டுமல்லாமல், தங்களிடம் உதவி செய்யுமாறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் குறைந்தது – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது  ஜூன்-7 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதனால் தொற்று ஓரளவிற்கு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி நிலவரப்படி 12, […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகம் முழுவதும் தீவிரம் – புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது  ஜூன்-7 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

இன்று தஞ்சை, திருச்சியில்…. முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories
தேசிய செய்திகள்

உயர்கல்வியில் சாதனை படைத்த தமிழ்நாடு…. நாட்டிலேயே 2வது இடம்….!!!!

இந்தியாவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் சிக்கிம் 75.8% ஆக உயர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடம் (51.4%) , உத்திரகாண்ட் 3வது இடம்(41.5%), கேரளா 5வது இடம் (38.8%) பிடித்துள்ளன. 2030ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், சிக்கிம், தமிழ்நாடு அசத்தியுள்ளது. பாஜக ஆளும் பல மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. தமிழ்நாட்டில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்துள்ளதாக AISHE தகவல் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் வீடு வீடாக…. டோக்கன் கொடுக்கப்படும்…. மறக்காம வாங்கிக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]

Categories
மாநில செய்திகள்

ஜூன்-14 முதல் 50% பணியாளர்களுடன்….. உயர்நீதிமன்றம் இயங்கும் – வெளியான அறிவிப்பு…!!!

ஜூன் 14ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை 50% பணியாளர்களுடன் மட்டுமே செயல்படும் என்று பதிவாளர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும், மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

கோயில்கள் பாதுகாக்க உத்தரவு – எல்.முருகன் வரவேற்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அவர்களிடமிருந்து மீட்க வேண்டும். மேலும் கோயில் நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து வாடகை வசூலிக்க வேண்டும். கோவில் சிலைகள், நகைகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடவேண்டும். மத்திய சிலைகள் பாதுகாப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது இந்நிலையில் பழமையான, பராமரிப்பற்ற கோயில்களை பாதுகாக்கும் நடைமுறைகள் அடங்கிய கையேட்டை 12 மாதங்களில் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

மறுதேர்வு தேதிகள் கொண்ட அட்டவணை வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தேர்வில் பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மறு தேர்வுக்கான தேதிகள்  கொண்ட கால அட்டவணை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவை ஒழித்து விட்டு…. உங்கள் அன்பு முகம் காண வருவேன் – முதல்வர் கடிதம்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா பேரிடரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ரெடியா இருங்க! ஆகஸ்ட்-2 முதல் – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முக்கிய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு www.upsc.gov.in, upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே யுபிஎஸ்சி முதனிலை தேர்வுகள் ஜூன்-27 க்கு பதிலாக அக்டோபர் 21 க்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜூன்-15-ல் அதிமுக சட்டமன்ற குழு உறுப்பினர்கள் கூட்டம் – அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டடார். இந்நிலையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 15 அன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு…? – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடந்த 24ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில்  ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது […]

Categories

Tech |