Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜூன்-21 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 38 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ள 22 இளம் மாவட்ட ஆட்சியர்கள் நேரிலும், 16 மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலமும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வாய்மொழியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் மோடி-ஸ்டாலின் சந்திப்பு…. வெளியான தகவல்…!!!

டெல்லிக்கு தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில், டெல்லியில் வரும் 17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மோடியை  சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கூடுதல் தடுப்பூசி, கருப்பு பூஞ்சையின் மருந்து தேவை, ஆக்சிஜன் […]

Categories
மாநில செய்திகள்

இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 வழங்கும் திட்டம், 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

இனிமேல் நீட்டிப்பு இல்லை – அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு இன்றே கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் மே-10 முதல் ஜூன்-14 வரை இருக்கும் பட்சத்தில் அத்தொகையை செலுத்த ஜூன் 15 கடைசி (இன்று) நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் மின் கட்டணம் செலுத்த இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம் செலுத்தவில்லையா…? உடனே போய் கட்டுங்க…. இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக  வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு இன்றே கடைசி தேதி […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! நேற்று ஒரே நாளில் மட்டும்…. மது விற்பனை எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று காலை முதல் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து…. இன்று காலை 11 மணிக்கு…. முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்புப் […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! இன்று முதல் ரூ.2000, 14 மளிகை பொருள்கள்…. மறக்காம வாங்கிக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]

Categories
மாநில செய்திகள்

இந்த 6 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை காலை 11 மணிக்கு…. ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்புப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்கட்டணம் – முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக  வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு நாளையே கடைசி தேதி […]

Categories
மாநில செய்திகள்

“தற்கொலை” எண்ணமா…? உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்…. சந்தோசமா இருக்கலாம்…!!!

இன்றைய காலகட்டத்தில் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக உடல் மற்றும் மனதிற்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். மேலும் திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையில் வாகனம், வீடு ஆகியவை வாங்கி ஓரளவிற்கு வசதி வாய்ப்புகள் வந்த பின்புதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஓடிக் கொண்டிருக்கும் வேலையில் தோல்விகள் ஏற்படும் போது அதை ஏற்க முடியாமல் விபரீத முடிவை எடுக்கின்றனர். மது பழக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களும் தற்கொலை எண்ணம் வருகிறது. தனிக் குடும்பமாக இருக்கும் போது அவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி நியமனம் – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. நிலையில் தமிழகஅரசின் டெல்லி பிரதிநிதியாக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை ஜூன் 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு நிலையில்,  ஏ.கே.எஸ் விஜயன் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. கனமழைக்கு வாய்ப்பு – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி. கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், ஈரோடு, சேலம், திருச்சி, தி.மலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும்…. அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட முதலில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். தமிழகத்தில் தற்போது வரை பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் கலெக்டராக […]

Categories
மாநில செய்திகள்

தெரு விலங்குகளுக்கு உணவு கிடைக்க…. திட்டம் வகுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கினை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க யாருமில்லாததால் அவ்விலங்குகள் உணவின்றி வாடி வருகின்றன. இந்நிலையில் விலங்குகள் நல ஆர்வலர் சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின்படி, கொரோனா ஊரடங்கினால் உணவின்றி […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்…. சென்னை ராயப்பேட்டையில் தொடங்கியது…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டடார். இந்நிலையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைப்பு…? – வெளியான தகவல்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல்  பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.97.43 க்கும், டீசல் லிட்டருக்கு 22 […]

Categories
மாநில செய்திகள்

முதல் டோஸ் தடுப்பூசி போட்டால்…. 75% நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும் – மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், […]

Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் கிடையாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

+1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக சேர்க்கை நடத்தப்படும். குறிப்பிட்ட பிரிவிற்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைக்கலாம். அந்த பிரிவு சம்பந்தமாக 50 வினாக்கள் கேட்கப்படும் இந்த மதிப்பின் மூலம் பிரிவுகளை ஒதுக்கலாம் என அரசு அறிவித்த நிலையில் இன்று முதல் +1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் தற்போது பிளஸ் […]

Categories
மாநில செய்திகள்

கிஷோர் கே சாமி கைது…. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவது – அண்ணாமலை எதிர்ப்பு…!!!

யூ டியூபர் கிஷோர் கே சாமி  பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதாகவும், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்து செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் அண்ணாமலை இதை கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவது என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவின் குடும்பத்தை விமர்சிப்பது குற்றம் என்றால் கருத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூலை முதல் – மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகின்றது. இதனால்ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 உயர்கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே ரெடியா…? ரேஷன் கடைகளில் நாளை முதல்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் உயிரோடு விளையாடுவதா…? – சீமான் கேள்வி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். முன்கள பணியாளர்கள் செய்த பணியால் நோய் பரவல் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம் – ரயில்வே துறை அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயணிகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக பயணிகள் வரத்து கூடியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என்று மொத்தமாக 323 மின்சார ரயில்கள்  இயக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் திறப்பு வாபஸ்…? – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

போலி மது விற்பனையை தடுக்கவே…. டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் +1 மாணவர் சேர்க்கை…. இந்த மதிப்பெண் அடிப்படையில்…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் +1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு இன்று முதல்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் ஜூன் 21-ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர பிற 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொழிற்சாலைகளில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கட்டுமான நிறுவங்கள்…. 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் நலனை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! இன்றே கடைசி நாள்…. மறக்காம வாங்கிக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]

Categories
மாநில செய்திகள்

காலை 8 மணி முதல்…. பிற்பகல் 2 மணி வரை மட்டுமே – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கில் மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இ-சேவை மையங்கள் திறக்க அனுமதி…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் நலனை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் மேலும் சில புதிய தளர்வுகள்…. எவற்றிற்கெல்லாம் அனுமதி…???

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் மேலும் ஜூன் 21-ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானம் விற்பனை – சற்றுமுன் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – எல்.முருகன் வரவேற்பு…!!!

தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக  நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கோவிலின் ஆகம விதிகளை தெரிந்தவர்களையே கோயில் அர்ச்சகராக தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்றும் அவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் ஏல அறிக்கையை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும் ஹைட்ரோ கார்பன் ஆய்வு உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது. காவிரி படுகை வளத்தை தமிழ்நாடு அரசு காக்கும். ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது அரசின் கொள்கை என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அண்ணாவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி…. டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு போர்க்கால அடிப்படையில்…. நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் விஜயகாந்த், “கொரோனா பரவல் தீவிரமாக பரவி வரும் இந்த நேரத்தில் நோய்த்தொற்றை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், குளிர்ச்சி தரும் விதமாக வெப்பச்சலனம் காரணமாக சில நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் ஜூன் 13 முதல் 15 வரை கேரளா, கர்நாடக கரை, லட்சத்தீவு பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை…. அரசு துவக்க வேண்டும் – ரவிக்குமார் எம்பி…!!

தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக  நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தா நிலையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் என்றும், அதில் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மகளிர் மட்டுமல்லாமல் திருநங்கையர் அர்ச்சகர்கள் ஆவதற்கும் வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ஊரடங்கில்…. மேலும் சில தளர்வுகள் என்னென்ன…?? – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 1 மணி முதல்… கோவை மக்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக ஒரு வார இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தடுப்பூசி போடும் பணி […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமான நிறுவனங்கள்… 50% பணியாளர்களுடன் செயல்படலாம் – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அரசு அலுவலகங்களில்…. இ-சேவை மையம் திறக்க…. தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 […]

Categories
மாநில செய்திகள்

காலை 8 – பிற்பகல் 2 மணி வரை…. இந்த கடைகளுக்கு அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: டீக்கடை செயல்பட அனுமதி – அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

அங்கே டாஸ்மாக் திறந்திருக்கு…. அதற்கு எதிராக போராட்டம் செய்யுங்க – அமைச்சர் பதிலடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பெண் காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் பெண்களுக்கான சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அந்தவகையில் பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது மகளிரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு முதல்வர் அவர்கள் சிறப்பாக மக்கள் நலப்பணியை செய்து வருகிறார். இந்நிலையில் பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணியின்போது காத்திருப்பதை தவிர்க்குமாறு முதல்வர் காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட […]

Categories

Tech |