Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…? – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த விருதுக்கு ஜூன்-30 க்குள் விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்கும் வகையிலான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை தேர்வுக்குழு மூலமாக தேர்வு செய்து அவர்களுக்கு ஆறு பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஜூன்-30 க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களை https://www.awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…? – நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: “என்னை விட்ருங்க, விட்ருங்க” கெஞ்சியும் விடவில்லை…!!!

விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் பப்ஜி மதனை பற்றி அவரது மனைவி மற்றும் தாய், தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆபாசமாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது 160 புகார்கள் வந்ததை அடுத்து, அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் – அரசு அதிரடி உத்தரவு…!!!

குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளில் இலவச அரிசி, பருப்பு, சீனி, சமையல் எண்ணெய் போன்றவற்றின் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10 […]

Categories
மாநில செய்திகள்

3 வருடங்களாக கைவிடப்பட்ட திட்டம்…. புத்துயிர் கொடுத்த முதல்வர்…. விவசாயிகள் வரவேற்பு…!!!

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சிறப்பு கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்த பல்வேறு விவசாய பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூபாய் 61.09 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டம் முழுவதும், கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இந்த திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா விவகாரம்: இந்த எண்ணுக்கு புகாரளிக்கலாம் …. சிபிசிஐடி அறிவிப்பு…!!!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுறித்து முன்னாள் மாணவிகள் புகார் அளித்தததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான மாணவிகள் புகார் தர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புலன்விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் – சபாநாயகர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்று அச்சத்தின் காரணமாக முக்கிய இடங்களுக்கு செல்லும்போது கொரோனா நெகட்டிவ் சான்று கேட்கப்படுகிறது. இதற்கு மத்தியில் 21ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் கூட்டத்தொடருக்கு வரும் எம்எல்ஏக்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் நாளை முதல் கலைவாணர் அரங்கம் எம்எல்ஏக்கள் குடியிருப்பு, தலைமைச் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் படிப்படியாக குறைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து  டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது முதல்வருடன் நீர்வளத்துறை அமைச்சர் துறைமுறைகண் உடனிருந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை அளித்துள்ளார்.  இதனையடுத்து பிரதமருடனான 25 நிமிட சந்திப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் பிரதமர் சந்திப்புக்கு பின் […]

Categories
மாநில செய்திகள்

உறவுக்கு கைகொடுப்போம்…. உரிமைக்கு குரல் கொடுப்போம் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து  டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசினார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் 7 பேர் விடுதலை, நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், […]

Categories
மாநில செய்திகள்

“நீட் முதல் நீதிமன்றம் வரை” ஸ்டாலின் வைத்த…. முக்கிய கோரிக்கைகள் என்னென்ன…??

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமரை முதல்வர் முக ஸ்டாலின் இன்று சந்தித்து பேச தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இதையடுத்து  டெல்லி சென்ற முதல்வர் பிரதமர் மோடியுடன் பேசி வருகிறார். இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மோடியிடம் ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனையின் 7 பேர் விடுதலை, நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்த்க்கொண்ட…. தமிழ்நாட்டின் ஒலிம்பிக் வீரர்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அதிகமாக பரவி வருகிறது .இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதால் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் குணசேகரன் கோவிஷீயீல்டு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை எடுத்துக்கொண்டார். 2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இவர் தனது இரண்டு டோஸ்களையும் எடுத்த நிலையில் விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! இந்த 7 மாவட்டங்களில்…. முதல்வர் ஸ்டாலின் செம அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சிறப்பு கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்த பல்வேறு விவசாய பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூபாய் 61.0.9 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டம் முழுவதும், கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் அமல்…? – அரசு புதிய அதிரடி…!!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து வல்லுநர் குழுவின் அறிக்கை பரிசீலனையி கீழ் உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDA-வுக்கு  மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மண்டபங்களில் திருமணம் செய்பவர்களுக்கு…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி  வருகிறது. இதை கட்டுப்படுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதில் ஒருசில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் ஒரு சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வருகின்றனர். இவ்வாறு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் அனுமதி பெறாமலே ஒரு சிலர் மண்டபங்களில் திருமணம் நடத்துவதாக புகார் எழுந்துள்ள காரணத்தினால், சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து அரசு பேருந்துகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரை சந்திக்க தனி விமானம் மூலம்…. டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…!!!

டெல்லிக்கு தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில், டெல்லியில் இன்று  மாலை பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மோடியை  சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கூடுதல் தடுப்பூசி, கருப்பு பூஞ்சையின் மருந்து தேவை, ஆக்சிஜன் பற்றாக்குறை, நீட்தேர்வு விலக்கு ஆகியவை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வராக பொறுப்பேற்று முதல்முறை…. இன்று பிரதமர்-முதல்வர் சந்திப்பு…!!!

டெல்லிக்கு தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டியில், டெல்லியில் இன்று  காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மோடியை  சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது கூடுதல் தடுப்பூசி, கருப்பு பூஞ்சையின் மருந்து தேவை, ஆக்சிஜன் பற்றாக்குறை, நீட்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ் – பரபரப்பு…!!!

விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் பப்ஜி மதனை பற்றி அவரது மனைவி மற்றும் தாய், தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆபாசமாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது 160 புகார்கள் வந்ததை அடுத்து, அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை-குமரி தொழில் வழிப்பாதை திட்டம்…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை தொழில் வழி பாதை திட்டம் தொடங்க வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசு மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி இடையே ரூபாய் நான்காயிரம் கோடி கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை – கன்னியாகுமரி வரை 590 கிலோமீட்டர் மாநில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை – சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மே 10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல சலுகைகளையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். அந்த வகையில் தளர்வுகள் குறைவாக உள்ள 11 மாவட்ட மருத்துவமனைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 22 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் – மத்திய அரசு…!!!

காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்யவேண்டுமென்று முதல்வர் முக ஸ்டாலின் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீரில் தான் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற் கொள்ளப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாவிட்டால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்படுகிறது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தேவையான அளவு காவிரியில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் காவிரி […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து…. தடை விதிக்க மறுப்பு…!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE  தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து  முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கு ஒருபுறம் பாராட்டுகளும், ஒருபுறம் எதிர்ப்புகளும் கிளம்பிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு…. இது கட்டாயம் வழங்க…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஒன்பதாம் […]

Categories
மாநில செய்திகள்

தேசமே திரும்பி பார்க்கிறது…. ரூ.10 லட்சம் நிதியளித்த…. கலைப்புலி தாணு முதல்வருக்கு பாராட்டு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முதல்வர் நிவாரண நிதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

30 நாட்கள் பரோல் அளித்த…. முதல்வருக்கு மிக்க நன்றி – அற்புதம்மாள் பேட்டி…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு மழை நீட்டிக்க வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக  அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் 18,19,20-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூடத்துடன் இருக்கும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணே! பிராடு பசங்க பண்ற வேலை…. மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு டப் கொடுத்த போலீஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசடியில் சிக்கி பலரும் தங்களுடைய பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில் பொதுமக்களை குறிவைத்து பல மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள மோசடி விழிப்புணர்வு குறித்த மீம்ஸில், “அண்ணே ஆன்லைனில் 50,000 ரூபாய் பொருள்5000 ரூபாய்க்கு தாரங்கனே… ஆன்லைன்ல பெரிய ஆபர்னு மெசேஜ், மெயில் வந்தா அந்த unwante dlink […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வன்” பட பாணியில்…. முதல்வர் மு.க ஸ்டாலின் திடீரென்று ஆய்வு – பரபரப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணை வழங்கப்பட்டு இரண்டாம் தவணை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திடீரென்று என்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரூபாய் 2000 நிவாரண தொகையை […]

Categories
மாநில செய்திகள்

EX மினிஸ்டர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். ஆனால் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு…. ரூ.5 லட்சம் வைப்பு நிதி திட்டம்…. தொடங்கி வைத்த முதல்வர்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் நலனை கருத்திக்கொண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில்  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் இரண்டு வாரங்களில்…. +2 மாணவர்களுக்கு மதிப்பெண்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு…. 6 அமைச்சர்கள் பங்கேற்பு…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இதற்கு…. கட்டணம் வசூலிக்க கூடாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மதிப்பெண் சான்றிதழ் & மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை இன்று முக்கிய ஆலோசனை…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“வீடு இல்லாம கஷ்டப்படுறேன் ஐயா” இணையத்தை ஆக்கிரமித்த…. புன்னகை அரசியின் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் ஏழை மக்களுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருவதால் மக்களிடையே இந்த ஆட்சி ஒரு நல்லாட்சியாக கருதப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முதல் ரூ.2000, மற்றும் 14 மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும்…. பள்ளி தலைமையாசிரியர்களுக்கு – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஏழை தாய்மார்களின் சிரிப்பே…. நமது அரசின் சிறப்பு – முதல்வர் ஸ்டாலின் டுவீட்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]

Categories
மாநில செய்திகள்

திருநங்கைகளுக்கு ரூ.4000 நிவாரணம் – நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணை வழங்கப்பட்டு இரண்டாம் தவணை தற்போது வழங்கப்படுகிறது. இதையடுத்து திருநங்கைகளும் தங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பித்தவர்களுக்கும் ரூபாய் 4 […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் ஊரடங்கு வந்தால்…. இதை செய்ய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கினை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க யாருமில்லாததால் அவ்விலங்குகள் உணவின்றி வாடி வருகின்றன. இந்நிலையில்  வரும் காலத்தில் கொரோனா அதிகரித்து மீண்டும் முழு ஊரடங்கு வந்தால் கொரோனா ஊரடங்கினால் உணவின்றி தவிக்கும் தெரு […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்கல்வி படிப்புகளில்…. அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை – உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.  இதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வழி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் பேருந்துகள் இயக்கம் – அரசு அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன்14-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பேருந்து சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மீதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் வந்தே தீருவேன்” சசிகலாவின் 44வது ஆடியோ லீக் – அடுத்த பரபரப்பு…!!!

தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 43  ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து நேற்று நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிடம் பேசியவர்கல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் இந்நிலையில் இன்று 44வது ஆடியோ வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது .அந்த ஆடியோவில், அதிமுக கட்சியை காப்பாற்ற […]

Categories
மாநில செய்திகள்

சென்னை எழும்பூர் – மதுரை சிறப்பு ரயில் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குளேயே முடங்கி கிடப்பதால் வெளியூர்க்ளுக்கு செல்வதில்லை. இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை எழும்பூர் – மதுரை சிறப்பு ரயில் ஜூன் 18, 20, 25, 27 ஆகிய தேதிகளிலும், மதுரை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூன் 17, 19 ,24, 26 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி- குமரி சிறப்பு ரயில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள்…. வெடிக்கிறது போராட்டம்…!!!

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே மதுபிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசைகட்டி நின்று அதிகளவில் மதுவை வாங்கி சென்றனர்.  இந்நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. டாஸ்மாக் திறப்பை எதிர்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் வரும் 17ம் தேதி, டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று பாமக நிறுவனர் […]

Categories
மாநில செய்திகள்

பெண் காவலர்கள் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது – ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி…!!!

பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணியின்போது காத்திருப்பதை தவிர்க்குமாறு முதல்வர் காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் என டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என்று அரசின் இந்த சலுகைகளை பெண் காவலர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இதை ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் சம்பளம் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிய வட்டத்துக்குள்ளேயே பெண் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு கையில் கொடுத்து…. மறு கையில் பறிப்பது என்ன நியாயம்…? – அன்புமணி கேள்வி…!!!

ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. காலை முதலே மதுபிரியர்கள் டாஸ்மாக் முன்பு வரிசைகட்டி நின்று அதிகளவில் மதுவை வாங்கி சென்றனர். ஒரு சிலர் பல நாட்கள் கழித்து மதுவை பார்த்த சந்தோசத்தில் அதற்கு முத்தமிட்டு குடித்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், நேற்று ஒரு நாளில் மட்டும் 165 […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில இடஙக்ளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று…. மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

கல்லணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு…. வெளியான தகவல்…!!!

மேட்டூர் அணையின் பாசனத்தின் மூலமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருடந்தோறும் ஜூன்-12 ஆம் தேதி முதல் ஜனவரி-28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் […]

Categories

Tech |