நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனா குறையாததால் இந்த வருடமும் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடக்க இருக்கிறது. ஆன்லைனில் குழந்தைகள் படிப்பதால் கண் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு […]
