Categories
மாநில செய்திகள்

WOW! பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில்  அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனா குறையாததால் இந்த வருடமும் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடக்க இருக்கிறது. ஆன்லைனில் குழந்தைகள் படிப்பதால் கண் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மகனின் பெயர் கூட “விருமாண்டி”…. ரசிகரின் தீராத ஆசை…. நிறைவேற்றிய கமல்…!!!

கனடா வாழ் தமிழரான சாகேத் என்பவர் கமலுடைய தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் இவர் சமீபத்தில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அபாய கட்டத்தில் உள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து இவருடைய தீராத ஆசை கமலுடன் பேச வேண்டும் என்பதுதானாம் இதனை தன்னுடைய நண்பர்கள் மூலமாக அறிந்த கமலஹாசன் ரசிகர் சாகேத்தை தொடர்புகொண்டு ஜூம் செயலி வழியாக வந்து பேசியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத […]

Categories
மாநில செய்திகள்

தவறு செய்தது யாராக இருந்தாலும்…. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்…!!!

சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டியில் விவசாயி முருகேசன் (எ)வெள்ளையன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ பெரியசாமி, காவலர் முருகன் ஆகியோர் மது போதையில் இருந்த முருகேசனை மறித்து வாகன சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர்கள் முருகேசனை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

இன்று இரவு வரை மட்டுமே…. உடனே கருத்துக்களை பதிவு செய்யுங்கள்…!!!

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வின் தாக்கம் என்ன என்பது குறித்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக ஏ.கே ராஜன் தலைமையிலான குழு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீட் பாதிப்பு குறித்து இன்று இரவு வரை [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இதையடுத்து பொதுமக்களில் கருத்துக்கள் தொடர்பாக வரும் 28ஆம் தேதி ஏ.கே ராஜன் குழுவினர் ஆலோசனை செய்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில்  அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் RTE  சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கு கோருவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது. RTE சட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை முடிவுகள்…. 12 மணி நேரத்திற்குள்…. நிதியமைச்சர் பழனிவேல்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ரேஷன் கடைகளில் – அரசு செம அறிவிப்பு…!!!

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை பிரதமரால் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது…? – எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும்…. எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள்

BREAKING: போலீஸ் தாக்கியதில் மரணம் – எஸ்.ஐ கைது…!!!

சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டியில் விவசாயி முருகேசன் (எ)வெள்ளையன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ பெரியசாமி, காவலர் முருகன் ஆகியோர் மது போதையில் இருந்த முருகேசனை மறித்து வாகன சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர்கள் முருகேசனை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

பொருளாதார அறிஞர்களின் ஊதியம் எவ்வளவு…? – வானதி சீனிவாசன்…!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
மாநில செய்திகள்

இது தான் திமுகவின் கொள்கையாக உள்ளது…. உதயநிதி எம்.எல்.ஏ பேச்சு…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
மாநில செய்திகள்

பயன்படுத்துகிறோம்…. பயன்படுத்துவோம்…. பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்…. முதல்வர் அதிரடி…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு…. நல்ல முடிவு எடுக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
மாநில செய்திகள்

எல்லா மாநிலங்களும் ஒன்றிணைந்து…. உருவாக்கியதுதான்  இந்தியா – சுவாரஸ்ய விவாதம்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சட்டப்பேரவையில் பரபரப்பு – முதல்வர் ஸ்டாலின் சரவெடி…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல்-டீசல் விலை – தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.98.40க்கும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டிசம்பர்-31 வரை நீட்டிப்பு – அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலத்தை மேலும் ஆறு மாதம் (டிசம்பர் 31 வரை) நீட்டித்து சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என் நேரு, பெரியகருப்பன் சட்டமசோதாவை தாக்கல் செய்துள்ளனர். செப் 15க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவி காலம் நீட்டிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சட்ட மசோதா நாளை […]

Categories
மாநில செய்திகள்

190 முறை சொருகப்பட்ட கார்டு …. லட்சத்தை கொட்டிய எஸ்பிஐ ATM…. மேலும் ஒரு திடுக் சம்பவம்…!!!

சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் எடுக்கும் வசதி உள்ள ஏடிஎம்மில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் எடுத்த பிறகு ஷட்டரை 20 நொடிகள் பிடித்துக்கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகிவிடும். இதை பயன்படுத்தி நபர் ஒருவர் ஷட்டரை கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா ரூ.10,000 என எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…… மேலும் ஒரு இலவச பொருள்…? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனைத்தொடர்ந்து நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2000 ரூபாயுடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பொருள்களையும் தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மளிகை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு…. மறக்காம போய் போட்டுக்கோங்க…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை…. பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1 […]

Categories
மாநில செய்திகள்

முதியோர் உதவித்தொகை 99% டாஸ்மாக் செல்கிறது – ராமதாஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது  மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வில் கொரோனா குறைந்து வந்ததால் டாஸ்மாக் திறக்க தமிழக அரசு அனுமதியளித்ததால், […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக  வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு ஜூன் 15 கடைசி […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் – அறிவிப்பு…!!!

ஜூன் 23ஆம் தேதி அதாவது நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை முடியும் தருவாயில் ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Categories
மாநில செய்திகள்

எச்.ராஜா மீது பரபரப்பு புகார்…. அரசியலில் அதிர்ச்சி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற முனைப்போடு செயல்பட்ட அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளனர் . இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தை செலவழிக்காமல் எச்.ராஜா சுருட்டி கொண்டதாக பாஜக மூத்த நிர்வாகி சந்திரன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை முதல்…. 2 நாட்களுக்கு சிறப்பு முகாம் – சென்னை மாநகராட்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை உலுக்கிய SBI ATM கொள்ளை – வங்கிகளுக்கு ரூ.48 லட்சம் இழப்பு…!!!

சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் எடுக்கும் வசதி உள்ள ஏடிஎம்மில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் எடுத்த பிறகு ஷட்டரை 20 நொடிகள் பிடித்துக்கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகிவிடும். இதை பயன்படுத்தி நபர் ஒருவர் ஷட்டரை கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா ரூ.10,000 என எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு… மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்…!!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது அதன்படி, சென்னை, நீலகிரி, கோவை, தேனியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சற்றுமுன் – 9 மாநில முதல்வர்களுக்கு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

மத்திய அரசு கொண்டு வரும் துறைமுக சட்ட மசோதாவுக்கு எதிராக ஆட்சேபங்களை தெரிவிக்குமாறு 9 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில துறைமுகங்களை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மாநில அதிகாரங்களை பறிக்கும் வகையில் மசோதா இருக்கிறது என கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட முதல்வர்களுக்கு ஆட்சேபங்களை தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடுமுறை கிடையாது – அதிரடி உத்தரவு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றைய ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால் காவலர்களுக்கு விடுமுறை வழங்கக்கூடாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தின் போது மாநிலத்தில் ஏதேனும் சிறிய அளவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது பேரவையில் எதிரொலிக்கும். […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் – தேதி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

1 இல்ல, 2 இல்ல 100…. மதன் மீது குவியும் புகார்கள்…!!!

ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை நேற்று  காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மதன் […]

Categories
மாநில செய்திகள்

+2, CBSE பொதுத்தேர்வு: ஏன் இப்படி நடத்தக்கூடாது…? – மாணவர்கள் தரப்பு வாதம்…!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இனியும் பொறுக்க மாட்டேன்…. சசிகலாவால் பரபரப்பு…!!!

தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 43  ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து நேற்று நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிடம் பேசியவர்கல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் இந்நிலையில் இன்று 44வது ஆடியோ வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது .அந்த ஆடியோவில், அதிமுக கட்சியை காப்பாற்ற […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் உரை: சூழியல் பார்வையில் பல அறிவிப்புகள் – பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பெரும் பரபரப்பு சம்பவம்…. OMG…!!!

தமிழகத்தில் தற்போது கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் ஏடிஎம்களில் அதிகமாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. அடிஎம் மெஷினில் பணத்தை திருடுவது மட்டுமல்லாமல் ஏடிஎம் மிஷின்களையே திருடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் எடுக்கும் வசதி உள்ள ஏடிஎம்மில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் எடுத்த பிறகு ஷட்டரை 20 […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும்…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்கள் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு…. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களின் நிதி, நிலங்கள் பாதுகாக்கப்படும்…. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் – ஆளுநர் உரை…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் புதிய தளர்வுகள்…. இவைகளுக்கு மட்டும் தொடரும் தடை – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! இன்று காலை முதல்…. 4 மாவட்டங்களில் பேருந்து சேவை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இந்த வாகனங்களுக்கு…. இ-பதிவு தேவையில்லை…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய […]

Categories
மாநில செய்திகள்

இவை மட்டும் 100%…. மற்றவை 50% பணியாளர்களுடன்…. செயல்பட அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய […]

Categories
மாநில செய்திகள்

காலை 9 – இரவு 7 மணி வரை…. எந்தெந்த கடைகள் இயங்க அனுமதி…??

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாத்திரக் கடைகள், பேன்ஸி, […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு…. வியாபாரிகள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய […]

Categories
மாநில செய்திகள்

பப்ஜி வேண்டாம் தம்பிகளா! ஒழுங்கா படிங்க…. முடக்கிய பக்கத்திலேயே…. மாஸ் காட்டிய காவல்துறை…!!!

ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை  காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அமல்…. 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் கிடையாது…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொற்று பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று வகையான மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற 11 மாவட்டங்களுக்கு புதிய […]

Categories

Tech |