Categories
மாநில செய்திகள்

இந்த ஊழியர்கள் எல்லாம்…. கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கணும்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானதுநாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 447 ரயில்கள் இயக்கம்…. பயணிகள் செம ஹேப்பி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை- அரக்கோணம் இடையே வாரத்தின் அனைத்து நாட்களும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து […]

Categories
மாநில செய்திகள்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில் தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன் ஐ.ஏ.எஸ்., தொழிற்துறைச் சிறப்பு செயலாளராக லில்லி ஐ.ஏ.எஸ்., தொழில் வழிகாட்டி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணத்தை சுருட்டிவிட்டார் எச்.ராஜா…. புகார் அளித்த பாஜகவினர் நீக்கம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற முனைப்போடு செயல்பட்ட அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளனர் . இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தை செலவழிக்காமல் எச்.ராஜா சுருட்டி கொண்டதாக பாஜக மூத்த நிர்வாகி சந்திரன் பரபரப்பு புகார் தெரிவித்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் பொருட்கள், குடும்ப அட்டை…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் நியாய விலைக் கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. குளு குளு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடஙக்ளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டப்படும் – அமைச்சர் துரைமுருகன்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மார்கண்டேய நதி தமிழ்நாட்டின் தென்பெண்ணையாற்றில் கலக்கும் நதி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகத்தில்…. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி – சுகாதாரத்துறை செயலாளர்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை-12 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “வரும் மாதங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் கொரோனாவை எப்படி ஒழித்தோமோ அதைப் போலவே கொரோனாவை முற்றிலும் ஒழிக்க செயல்பட வேண்டும். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக தவறான கருத்துகள் கூறப்படுகின்றது. மரணங்களை தமிழக அரசு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வழக்கமான பரிசோதனைக்காக…. மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

முதல்வர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தன்னுடைய வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது. இதனைடுயத்து பரிசோதனை முடிந்த பின்னர் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர் மீண்டும் தன்னுடைய பணிக்கு திரும்பினார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. ஜூலை-5 – ஆகஸ்ட்-3 வரை…. புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் கூடுதலாக…. 26 மின்சார ரயில்கள்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை- அரக்கோணம் இடையே வாரத்தின் அனைத்து நாட்களும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து […]

Categories
மாநில செய்திகள்

சமூக சேவகர்களுக்கான விருதுக்கு…. விண்ணப்பிக்க ஜூலை-12 கடைசி தேதி…!!!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசால் பல்வேறு விருதுகளும் வழங்கப்படடு வருகிறது. அந்தவகையில் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து தொடர்ந்து மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 கடைசி நாளாகும்.

Categories
மாநில செய்திகள்

வெளிநாடு செல்பவர்களுக்காக…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வெளிநாடு செல்வர்களின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் தனி பதிவேடு மற்றும் தொலைபேசி எண் அமைக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு தொடரும் தடை…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இனி தேநீர் கடைகளில்…. அமர்ந்து டீ குடிக்கலாம் – அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: இதற்கு மட்டும் தொடரும் தடை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் தளர்வு: இவை செயல்பட அனுமதி – தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

திருமண நிகழ்ச்சிகளுக்கு தொடரும் கட்டுப்பாடு…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இ-பாஸ், இ-பதிவு இனி தேவையில்லை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இனி அனைத்து மாவட்டங்களிலும்…. பேருந்துகள் செயல்பட அனுமதி…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இனி டீக்கடை, ஹோட்டல்களில் புதிய தளர்வு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு சம்பளம் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லாக் டவுன் முடிந்ததும்…. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் – சசிகலா அறிவிப்பு…!!!

தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றனர். சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா தொண்டர் ஒருவருடன் நான் அம்மாவுடன் மட்டுமல்ல தலைவர்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் இன்று 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் இடி மின்னலுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி பட்டா வழங்க…. காலதாமதம் கூடாது – அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இனி பாட்டா வழங்குவதில் காலதாமதம் இருக்கக்கூடாது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு….? – ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

மாநில வளர்ச்சி குழுவினருடன்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு தரப்பினரிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தயாரான வரைவு திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

அரசு, அரசு உதவி பெறும் ITI-இல்…. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும் ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு […]

Categories
மாநில செய்திகள்

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான…. நேர்காணல் தேதி அறிவிப்பு…!!!

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 19ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை(21.07.2021தவிர) சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். மேற்கூறிய நேர்முக தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தேதி, நேரம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் மீண்டும் இயக்கம்…. பயணிகள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் காரணமாக பயணிகள் வெளியூர்க்ளுக்கு செல்வதால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பண்டிகை கால ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் கோவில், ஜவுளிக்கடைக்கு அனுமதி…? – இன்று முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர் தினத்தில்…. மநீம தலைவர் கமலஹாசன் அறிக்கை…!!!

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போதைய இக்கட்டான சூழலில் உலகம் முழுவதும் மருத்துவர்கள் தான் கடவுளாக இருந்து மக்களை காத்து வருகின்றனர். குடும்பத்தை மறந்து உன்னதமான பணியில் ஓயாது பணியாற்றி வரும் இந்நாளில் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின்  இன்னல்களை கருத்தில் கொண்டு அவர்களுடைய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்…. மீண்டும் பணியமர்த்த…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 2019 ஜனவரி 22 முதல் 30-ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள் விவரங்களை அளிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. ஆசிரியர்கள், பணியாளர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கையை வாபஸ் பெற ஏதுவாக விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என்றும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறினேன்” சசிகலா பேச்சால்…. அதிர்ந்த அதிமுகவினர்…!!!

தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் தொண்டர்களுடன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் வருகின்றனர். சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா தொண்டர் ஒருவருடன், “நான் அம்மாவுடன் மட்டுமல்ல தலைவர்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் – அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களில்…. அரசு பரபரப்பு உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றை இரண்டு வாரங்களில் ஆய்வு செய்ய தமிழக […]

Categories
மாநில செய்திகள்

13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை…. குளு குளு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் 24 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

Categories
மாநில செய்திகள்

இனி கவலையில்லை…. தமிழகத்தில் இன்று முதல் மீண்டும்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்துகளை தவிர சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில், சில காரணங்களால் அவை இயக்கப்படாமல் இருந்தன. ஊரடங்கு காரணமாக 4000 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 5 மேம்பாலங்கள்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் புதிதாக 5 […]

Categories
மாநில செய்திகள்

பழம்பெரும் நடிகர் எம்.கே தியாகராஜ பாகவதரின்…. பேரனுக்கு 5 லட்சம் நிதியுதவி – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பழம்பெரும் நடிகர் எம்.கே […]

Categories
மாநில செய்திகள்

காவலர்கள் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் – சைலேந்திரபாபு…!!!

தமிழக காவல்துறையின் 30வது சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், “இந்த அரிய வாய்ப்பைத் தந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. தன்னுடைய பணி நாட்களில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகள் காவலர்களுக்கு வழங்கப்படும். காவலர்களின் குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என […]

Categories
மாநில செய்திகள்

அரசியலில் பக்குவமாக செயல்படுகிறேன் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…!!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்து தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆனால்  மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவின் நலத் திட்டங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை குறைகூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் ராஜேந்திர பாலாஜி  கொரோனா காரணமாகத் தான் ஓய்வில் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் நாளை முதல்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரநா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு ரூபாய் 4 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இதனை பெறுவதற்காக நியாய விலை கடைகளுக்கு மக்கள் வரும்போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும் கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

30 நாட்களுக்குள் நடவடிக்கை…. சைலேந்திரபாபு அதிரடி…!!!

தமிழக காவல்துறையின் 30வது சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், “இந்த அரிய வாய்ப்பைத் தந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. தன்னுடைய பணி நாட்களில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் – தமிழகத்தின் 30வது…. டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று ஒருசில இடங்களில்…. மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!!

தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஓரிரு இடங்களில் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 20 பண்டிகைக்கால ரயில்கள்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் காரணமாக பயணிகள் வெளியூர்க்ளுக்கு செல்வதால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பண்டிகை கால ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூலை 2ம் […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்யாவிட்டால்…. இபிஎஸ்-ஓபிஎஸ்ஸை அதிமுகவினரே நம்பமாட்டார்கள்…!!!

நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றும், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்பது போன்று சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார் என்று கடுமையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே விமர்சித்திருந்தார். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று பாஜக தொடர்ந்து சொல்லி வருகிறது. எனவே பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீட்தேர்வை எதிர்க்கின்றனர். இது […]

Categories

Tech |