Categories
மாநில செய்திகள்

பிரபல ஜவுளிக்கடைக்கு ரூ.5 லட்சம் அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

தமிழகத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கினால் தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் வருகிறது.  அந்தவகையில் அனைத்து வகையான ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் 50% வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிமுறையை மீறியதாக டி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்க்கு […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு…. ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் ஜிகா, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையங்கள், மூடப்படாத கால்வாய்கள், தேங்கி இருக்கும் நீர், பழைய டயர் ஆகிய பொருட்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஜிகா, டெங்கு காய்ச்சல்கள் வருவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

நிவாரண நிதி வழங்க புதிய இணையதளம் – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதி வழங்க புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளுக்கான எழுத்துத்தேர்வு – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி,மத்திய, மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில்….. புதுப்பிக்க தவறியவர்களுக்கு…. மீண்டும் ஓர் வாய்ப்பு…!!!

அரசு வேலைகளில் முன்னுரிமை கிடைப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து வருகின்றனர். ஒருசிலர் வேலைவாய்ப்பு  அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிவிடுகின்றனர். இந்நிலையில் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://tnvelaivaaippu.gov.in/ என்ற    இணையதளம் […]

Categories
மாநில செய்திகள்

இந்த கடைகள் இரவு 9 மணி வரை…. செயல்பட தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நடைபாதை கடைகள், […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு பேருந்து இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கிடையேயான பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த 5 மாவட்டங்களில்…. மழை வெளுத்து வாங்க போகுது…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்ததன் காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மன அழுத்தம், ரத்த அழுத்தம்  என பல்வேறு உடல்நல குறைவு காரணமாக மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிகமாக பணிபுரியும் இவர்களுக்கு…. 1 மாதத்தில் பணி நிரந்தரம்…. அரசு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. மேலும் கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. “அரசு பணியில் முன்னுரிமை” அமைச்சர் அறிவிப்பு …!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பல சிறப்பான நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்ப்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் தகுதி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே வர வேண்டாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் தடுப்பூசி போட தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2.5 லட்சம், ரூ.1.5 லட்சம், ரூ.1 லட்சம் பரிசு…. அதிமுக அதிரடி அறிவிப்பு…!!

தகவல் தொழிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மூன்று பேருக்கு முதல் பரிசாக ரூபாய் 2.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவின் வழிகாட்டுதலின்படி எதிர்பார்ப்புகளை மிஞ்சும் அளவிற்கு ஐடி பிரிவில் பணியாற்றும் தலைசிறந்த மூன்று நபர்கள் சேர்ந்து பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு முதல் பரிசாக 2.5 லட்சமும் இரண்டாவது பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சமும் […]

Categories
மாநில செய்திகள்

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு – அதிரடி உத்தரவு…!!!

சேலம் பெரியார், மதுரை காமராஜர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் நியமனம் பதவி உயர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக பல்கலையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்/பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பதவி உயர்வு அளிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது குறித்து விசாரணை மேற்கொள்ள உயர்மட்ட குழு அமைத்து உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணைக் குழு  புகார்கள் குறித்து 3 மாதங்களில்ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

ஆட்சியர் வாகனம் முன்பு…. பிரச்னை செய்த பாஜகவினர் கைது…!!!

கரூரில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் காரில் செல்லும்போது பாஜகவினர் பட்டாசு வெடித்து பிரச்சினை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜகவினர் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்கரூரில்  மாவட்ட ஆட்சியர் கார் வரும் வழியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதை பார்த்த ஆட்சியர் பட்டாசு வெடிக்க பாஜக அனுமதி பெற்றுள்ளதா? என்று கேட்டு அனுமதி பெறவில்லை என்றால் பாஜகவினர் கைது […]

Categories
மாநில செய்திகள்

மிகக் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் சேவை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணம் இல்லாமல், பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பொதுமக்களுக்கு ரூ.140+ஜிஎஸ்டி என்ற குறைவான மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் மிகக் குறைவான கட்டணம் ஆகும். இதில் ஒருசில கேபிள் ஆப்பிரேட்டர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, அரசு செட்ஆப் பாக்ஸை வழங்காமல் தனியார் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களைப் பொதுமக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட […]

Categories
மாநில செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர…. ஜூலை-28க்குள் விண்ணப்பிக்கலாம்…!!!

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட இரண்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர விரும்புவர்கள் skiltrainning.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ, நேரிலோ சென்று ஜூலை-28 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு 044-25911187, 6380022696, 9940434903, 9710842005ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பமுள்ள நபர்கள் இதற்கான விண்ணப்பத்தை நிரப்பி கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், எண்-55. கத்திவாக்கம் நெடுஞ்சாலை (வட) சென்னை- […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. வெளியான முக்கிய தகவல்…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இவ்வாறு திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு நலத்திட்ட உதவிகளையும் ஒன்றாக செய்து வருகிறது.  இந்நிலையில் ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தலைவியின் புகைப்படம் இருந்தால் தான் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் பெயரைக் மாற்றுவதற்காக  அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இதை பயன்படுத்தி சில […]

Categories
மாநில செய்திகள்

இங்கு யாரவது அசுத்தப்படுத்தினால்…. ரூ.1 லட்சம் அபராதம்…. அதிரடி அறிவிப்பு…!!!

தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் விதமாக மக்கள் செயல்படுவதாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரனுக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து நகராட்சி ஆணையரை உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில்  தனியார் மருத்துவ நிறுவனம் மருத்துவ கழிவுகளை அங்கு கொட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த தனியார் மருத்துவமனை நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி புத்தகங்களிலும்…. “ஒன்றிய அரசு” தான் அச்சிடப்படும்…. திண்டுக்கல் லியோனி நச் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனி மரியாதை நிமித்தமாக நேற்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக எனக்கு வாய்ப்பளித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய அளவில் பள்ளி குழந்தைகள் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன். ஏழை, எளிய மாணவர்களும் கல்வியை ஒரு சுமையாக கருதாமல் பயில வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் “ஒன்றிய அரசு:” […]

Categories
மாநில செய்திகள்

இன்று பகலிலும் மழை தான்…. நனைய ரெடியா இருங்க…. வானிலை மையம் ஜில் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இன்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்றிரவு முதல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலெர்ட்! இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு…. செம மழை இருக்கு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இன்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

Happy News: இனி ஜெர்மனியில் தமிழ்க்கொடி பறக்கும்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்ததும் மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கோலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் கூறுகையில், “தமிழ்த்துறை இன்னும் 2 ஆண்டுகளில் 60 ஆண்டுகளை காணும் நல்வாப்பிற்கு உதவிடும் என்பதோடும் தமிழ் மொழி, பண்பாடு, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திமுகவில் இணைந்தார் பத்மபிரியா…!!!

மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சி மற்றொரு பிரபலமான பத்மபிரியா இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம் அவருக்கு தண்ணில கண்டம் போல…. ஜெயக்குமார் விமர்சனம்…!!!

தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முதல்வர் மட்டுமல்லாமல் அமைச்சர்களும் மக்களுக்காக பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ராதா அனிதா ராதாகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உப்பங்கழி ஏரி பகுதியில் மண்ணரிப்பு ஏற்படுது குறித்து ஆய்வு செய்வதற்காக அதிகாரிகளுடன் சென்றார். அப்போது கடல் தண்ணீரில் கால் வைக்க அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக…. திமுகவில் இணைந்த மகேந்திரன்…. முதல்வர் பாராட்டு…!!!

மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், கொங்கு மண்டலத்தின் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதது நினைத்து வருத்தப்படுகிறேன். லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர் என்று […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: மக்களிடம் கையெழுத்து பெற்று போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.37 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

2022-முதல் பள்ளி பாடப்புத்தகத்தில் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தார். இதையடுத்து பலரும் ஒன்றிய அரசு என்று அழைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால் இதற்கு விளக்கமளித்த முதல்வர், ஒன்றியம் என்றால் கூட்டாட்சி என்பது பொருள். மேலும் ஒன்றிய அரசு என்று தான் எப்போதும் பயன்படுத்துவோம் ,பயன்படுத்திக் கொண்டே இருப்போம். இதை கண்டு யாரும் மிரள தேவையில்லை என்று கூறினார். இதையடுத்து தமிழகம் முழுவதுமாக ஒன்றிய அரசு என்ற […]

Categories
மாநில செய்திகள்

15 அணைகளை சுற்றுலாத் தலமாக மாற்ற….தமிழக அரசு அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 அணைகளை சுற்றுலா தலமாக மாற்ற சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சுற்றுலா தோட்டக்கலை துறை இயக்குனர், அணைகள் பாதுகாப்பு இயக்க தலைமை பொறியாளர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா இன்னும் முடியல…. இதெயெல்லாம் கட்டாயம் பின்பற்ற…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வணிக வளாகங்கள், அங்காடிகள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டம் கூடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள், பொது இடங்களில் பொது மக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக… ஐ.லியோனி நியமனம்…!!!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி-யை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: – தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு நிறுவனம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். இதன் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை: இன்று முதல் சுற்றுலா தளங்கள் மூடல்…. அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து 75 நாட்களுக்கு பிறகு இரண்டு தினங்களுக்கு முன் முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை அடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறார். கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் கூட மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 5 தடகள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் […]

Categories
மாநில செய்திகள்

பெத்தவங்களும் இல்லை…. “ஷூ கூட இல்லை” வெறும் காலில்…. ஒலிம்பிற்கு முன்னேறிய தமிழச்சி…!!!

மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்த ரேவதி தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்கிறார். இவர் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க பலரும் வாழ்த்துகின்றனர். ரேவதி ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர். ஷூ கூட வாங்கக் கூடிய அளவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் இல்லாமல் வெறும் காலில் […]

Categories
மாநில செய்திகள்

இதுவும் போதாதென்றால்…. வெள்ளை பேப்பரில் எழுதி தருகிறேன்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கை தொடர்ச்சியாக அமல்படுத்தி வருவதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் எதிர்க்கட்சியினர் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறது என்றும், தடுப்பூசி வீணடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசிகள் விவரத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை…. திரும்ப பெறுங்கள் – மு.க ஸ்டாலின்…!!!

ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்மையில் ஒன்றிய அரசு 1952ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களை வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதா 2021 என்று வெளியிட்டது. இந்த வரைவு சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதால் இந்த வரை ஒளிப்பதிவு திருத்த மசோதாவை […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை-31 வரை மாணவர்களுக்கு…. ஒலி வடிவில் பாடம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் செல்போன் இல்லாத ஏழை,எளிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஜூலை 31 […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் நோக்கத்தை செயல்படுத்த மாவட்ட, மாநில அளவில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு அரசின் முக்கிய பணி மக்களை காப்பது தான். பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொழில் வளர்ச்சியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவதோடு  மட்டுமல்லாமல், கொரோனா பேரிடர் காலத்தில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் நோக்கத்தை செயல்படுத்த மாவட்ட, மாநில அளவில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு அரசின் முக்கிய பணி மக்களை காப்பது தான். பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! இன்று முதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும்…. இதெல்லாம் கட்டாயம்…!!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் புதிய தளர்வுகள் அரசு அறிவித்துள்ள நிலையில், தளர்வுகள் அனைத்தும் நடைமுறைக்கு வர உள்ளன . இந்நிலையில் சென்னை காவல் துறை சார்பில் புதிய நடைமுறைகள் இன்று நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியாளர் விஜயராணி ஆகியோர் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தனியார் பள்ளிகளில்…. இலவச மாணவர் சேர்க்கை…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கிளம்பிடீங்களா? இன்று முதல் தமிழகம் முழுவதும்…. கோவில் திறக்க அனுமதி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் நீட்டிப்பு…. குடிமகன்கள் செம குஷி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி ஹோட்டல்களில் இதற்கு அனுமதி…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகம் முழுவதும்…. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்க்ளுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! இன்று நடக்காது, யாரும் போகாதீங்க -அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி போட தமிழக மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு: இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும்…. கூடுதல் தளர்வுகள் என்னென்ன…???

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்க்ளுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: அனைத்து மாவட்டங்களிலும்…. இவை மட்டும் செயல்பட தடை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்க்ளுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

நாளை முதல் பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஜூலை 12 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை முதல் காலை 6 மணி முதல் மதியம் 12 30 மற்றும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டும் அனுமதி…. இதற்கு அனுமதியில்லை…!!!

தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஜூலை 12 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கட்ப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் தேங்காய், […]

Categories

Tech |