Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.4000…. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து ரூபாய் 2000 இரண்டு தவணைகளாக பிரித்த்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிவாரணம் ரூ.4000 பெறாதவர்கள் ஆகஸ்ட்-1 முதல் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை-31 க்குள் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

WOW: தமிழக மீனவர்களுக்கு இலவசமாக…. வழங்க அரசின் சூப்பர் முடிவு…!!!

தமிழக மீனவர்கள் தவறுதலாக கடல் எல்லையை தாண்டி சில சமயங்களில் மீன் பிடித்தால் அவர்களை இலங்கை கடற்படையினர்  சிறை பிடித்து விடுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்கும் அட்டூழியம் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும், மீன்பிடி படகுகள் செல்வதை கண்காணிக்கவும் நவீன கருவியல் டிரான்ஸ்பான்டரை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கருவிகளை தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது. ரூபாய் 15 கோடி மதிப்பில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம் வேண்டுமா…? – தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஸ்டார்ட் அப்  மற்றும் புத்தாக்க இயக்கம் 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வழங்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் (ஜூலை 23 முதல்) நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள்  www.startuptn.in என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20.8.2021 ஆகும். ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் StartupTN தமிழ்நாடு ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையதாகும்.  ஏதேனும் சந்தேகங்கள்  இருந்தால் [email protected] – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. அனைத்து கோவில்களிலும்…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஆர் விஜயபாஸ்கர் & அவரின் மனைவி…. வங்கி லாக்கரில் சோதனை செய்ய முடிவு…!!!

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில்  வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் அவருடைய வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும்…. பதிவுத்துறை அலுவலகங்களில் – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடையில் அமராமல் சரி சமமாக அமரும் இருக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

போக்ஸோ சட்டம் பற்றி சிறப்பு பயிற்சி அளிக்க…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழ்நதைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இவாறான செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனைகள் வழங்கப்படுகிறது. ஆனாலும் ஒரு சில சமயங்களில் தகுந்த தண்டனை வழங்கப்படவில்லை. இந்நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளுக்கு போக்சோ சட்டம் பற்றி பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஜூடிசியல் அகடமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சட்டசபையில் கருணாநிதி படம்: அடுத்த மாதம் திறப்பு…!!!

டெல்லியில் கடந்த 19ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்குவதற்கும், சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்டுவரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில்…. தமிழ்நாடு சார்பாக 17 பேர் பங்கேற்பு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி, நாளை  மாலை 4.30 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள். இதில் ஒலிம்பிக்கிற்கு அதிக வீரர்களை அனுப்பிய மாநிலங்கள் பட்டியலில் அரியானா முதலிடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதிகபட்சமாக அரியானாவில் இருந்து 31 பேர், பஞ்சாப் 19 பேர், தமிழ்நாடு 17, […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாநகராட்சி சுற்றறிக்கை சர்ச்சை…. உதவி ஆணையர் பணியிலிருந்து விடுவிப்பு…. அதிரடி உத்தரவு…!!!

RSS தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருவதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கான வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், தெருவிளக்குகளை பராமரித்தல், சாலையை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திடவும் அவர் பயணிக்கும் இடங்களில் சாலைகளில் மாநகராட்சி பணிகளான சீரமைப்புப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! இன்று காலை 11 மணிக்கு…. மதிப்பெண் பட்டியல் வெளியீடு….!!!

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த மதிப்பெண்ணானது 10 வகுப்பில் 50%, பிளஸ்-1இல் 20%, பிளஸ் 2 செய்முறை தேர்வு, உள்மதிப்பீட்டின் படி 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் முதன்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை தசம […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவம், பொறியியலுக்கு தமிழ் வழி புத்தகங்கள் – ஐ.லியோனி…!!!

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விரைவில் தமிழ் வழியில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும்  கிராமப்புற மாணவர்கள் ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தங்களுடைய தாய் மொழியில் உயர் கல்வியை உறுதி செய்யும் லட்சியத்தை பாடநூல் கழகம் விரைவில் நிறைவேற்றபடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும்…. பாதையில் முதல்வர் இணைந்தது மகிழ்ச்சி – கமல் டுவிட்…!!!

தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்டும் பாதையில் முதல்வர் இணைந்ததில் மகிழச்சி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன் முதலில் முன்வைத்த கட்சி […]

Categories
மாநில செய்திகள்

தொற்று காலத்தில் பணியாற்றிய…. தற்காலிக பணியாளர்களுக்கு…. முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தர வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தோற்று தீவிரமாக பரவி வந்த சூழலில் நிலைமை கட்டுக்கடங்காமல் பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே சென்றது. பாதிப்புகளும் அதிகரித்து வந்தன. இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் நோக்கில் பல அதிரடியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்ததன் காரணமாக பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது. இவ்வாறு கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடைப்படையில் செவிலியர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கொரோனா முடிந்ததும் அவர்கள் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதால் தங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“3 ஆண்டுக்கு மேல்” ஒரே ரேஷன் கடையில்…. பணியாற்றும் ஊழியர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது வரையிலும் 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணியாற்றும் பணியாளர்களை இடம் மாற்றவும் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

மதுசூதனன் விரைவில் நலம் பெற வேண்டும்…. சசிகலா பேட்டி…!!!

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள அவைத்தலைவர் மதுசூதனனை பார்க்க இன்று சசிகலா சென்றார். இதையடுத்து அவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: சாதிச்சான்று: வேண்டாம் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டிலுள்ள ஓபிசி(OBC) பிரிவினருக்கு சாதிச்சான்று வழங்கும்போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் பிரிவினருக்கு சாதி சான்று வழங்கும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இலவச கட்டாயக்கல்வி சட்டம்: பள்ளிகளில் பாகுபாடு காட்டினால்…. பெற்றோர்கள் புகார் அளிக்கலாம்…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை […]

Categories
மாநில செய்திகள்

“ராஜீவ் காந்தி புகழ் வாழ்க” தமிழில் கூறி பதவியேற்ற விஜய் வசந்த்…!!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் வசந்த், “பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க. ராஜீவ் காந்தி புகழ் வாழ்க” என்று தமிழில் கூறி பதவி ஏற்றுக்கொண்டார்.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களை விட…. மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். இந்த மதிப்பெண்ணானது 10 வகுப்பில் 50%, பிளஸ்-1இல் 20%, பிளஸ் 2 செய்முறை தேர்வு, உள்மதிப்பீட்டின் படி 30% என மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதன்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை தசம […]

Categories
மாநில செய்திகள்

+2 ரிசல்ட்: மாணவர்களின் செல்போனுக்கு…. மெசேஜாக வந்துவிடும் – அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாட்களாகவே முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு +2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கு அபாயம் – தமிழக அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் இருந்தது. இதையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வரும் 31ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3 […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…? +2 தேர்வு முடிவுகள்…. இன்று அமைச்சர் வெளியிடுகிறார்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கடந்த சில நாட்களாகவே முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு DPI  வளாகத்தில் பிளஸ் டூ முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! இன்றே கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழகம் முழுவதும்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் பயில விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் அரசு, அரசு உதவி பெறும் ITI மற்றும் தனியார் ITI-ல் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள்…. பொருள் கொடுக்காமல் ஏமாற்றினால்…. எப்படி புகார் கொடுப்பது…??

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு ரேஷன் கடையை நம்பி ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைக்கு சென்று பொருள் வாங்கும்போது ரேஷன் கடை ஊழியர்கள் பொருள் வைத்துக்கொண்டு இல்லை என்று கூறினாலோ? அல்லது விலை அதிகமா வைத்து விற்றாலோ, வாங்கிய பொருளுக்கு வாங்கியதாக […]

Categories
மாநில செய்திகள்

50% பேருடன் தட்டச்சு நிலையங்கள்…. இன்று முதல் செயல்பட அனுமதி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஆசிரியர்கள்…. ஸ்கூலுக்கு கட்டாயம் போகணும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன்…. ஜூலை-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு அமல்…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் விரைவில்…. பெண்களுக்கென 2 கலைக்கல்லூரி…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 34 ஆவின் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் புகார் முறைகேடு காரணமாக ஆவின் நிறுவனத்தின் 34 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு…? – குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20%  உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளை அறிக்கை தயார்: EPS-க்கு பதிலடி கொடுத்த மா.சு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான வெள்ளை அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில்…. இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில்  தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில்  தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இந்நிலையில்  நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒருசிலர் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்து […]

Categories
மாநில செய்திகள்

தட்டச்சு நிலையங்கள் 50% மாணவர்களுடன் செயல்படலாம்…. அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு நடத்துவது…. கொரோனாவுக்கு வழி வகுக்கும்…. பிரதமரிடம் முதல்வர் அறிவுறுத்தல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு நடத்துவது தொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடலாம். எனவே நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்தும் முடிவை பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 – தமிழகத்தில் பரபரப்பு…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இவ்வாறு திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு நலத்திட்ட உதவிகளையும் ஒன்றாக செய்து வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் வெறும் வதந்தி என்றும், தமிழக அரசு இது தொடர்பாக எந்த தகவலும் அறிக்கையும் […]

Categories
மாநில செய்திகள்

3.40 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு….. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து அனைத்து மாணவர்களும் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இந்நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர்களுக்கு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 3.40 லட்சம் தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒரு வாரம் முந்தைய கணக்கெடுப்பின்படி இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

TNPSC-க்கு 4 உறுப்பினர்கள் நியமனம்…. அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்மதி, ராஜ் […]

Categories
மாநில செய்திகள்

தொண்டர்களின் விருப்பப்படி…. நிச்சயம் தலைமை ஏற்பேன்…. பரபரப்பு ஆடியோ…!!!

கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது.  இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

அப்படியா! கட்டுவீங்க, கட்டுவீங்க…. தடுத்தே தீருவோம்…. அமைச்சர் துரைமுருகன் பதிலடி…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக மாநில உள்துறை […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் ஜூலை-21இல் – அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் வருடந்தோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்நிலையில் ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று துல் ஹஜ் மாத முதல் பிறை ஹரியத் முறைப்படி தென்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். அதன்படி இன்று துல் ஹஜ் மாத முதல் பிறை […]

Categories
மாநில செய்திகள்

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…!!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசால் பல்வேறு விருதுகளும் வழங்கப்படடு வருகிறது. அந்தவகையில் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து தொடர்ந்து மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்களுக்கு சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை – அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம்  அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்தது…. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்…. இந்த சான்று கட்டாயம்…. அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மத்திய அரசு சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது…. கனிமொழி திட்டவட்டம்…!!!

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொங்குநாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, “தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பாதுகாப்பான ஆட்சி நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைந்தார்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது .இதனால் திமுக அரசு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவில் மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த பலரும் முன்னதாக இணைந்தனர். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிறகு பேசிய அவர், “ஸ்டாலின் இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறார். சமூக நீதி காத்த வீரராக […]

Categories
மாநில செய்திகள்

ஜிகா வைரஸ் எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த…. அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் ஜிகா, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையங்கள், மூடப்படாத கால்வாய்கள், தேங்கி இருக்கும் நீர், பழைய டயர் ஆகிய பொருட்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஜிகா, டெங்கு காய்ச்சல்கள் வருவதற்கு […]

Categories

Tech |