தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 கேங்க் மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் கள்ளப்பணிக்காக உருவாக்கப்பட்ட Gang man பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்று 2019 மார்ச் மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த ஊழியர்களும், அவர்களது சங்கங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளில் மின் வாரியத்தில் […]
