Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மத்திய அரசு சார்பில்…. வந்தடைந்த 5,200 டன் ரேஷன் அரிசி…. குடோன்களில் ஒப்படைப்பு….!!

மத்திய அரசின் சார்பில் ரேஷன் கடைகளுக்கு சுமார் 5,200 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாவட்டங்கள், மற்றும் மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 2,600 டன் மற்றும் மத்திய அரசின் சார்பில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள இந்திய உணவு கழகத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வந்தடைந்த ரேஷன் அரிசி…. ரயில் நிலையத்தில் குவிந்த லாரிகள்…. குடோன்களில் ஒப்படைப்பு….!!

தஞ்சாவூரில் இருந்து சுமார் 1,200 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. அதன்படி தஞ்சாவூரில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,200 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டதுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 50 லாரிகள் மூலம் ஏற்றி நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories

Tech |