கொரோனா வைரஸ் நடவடிக்கை குறித்து பேரவையில் நடந்த விவாதத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், கொரோனா பாதிப்பு குறித்து அரசு தான் பீதியை கிளப்புகிறது. போன் செய்தால் இரும்முகின்றார்கள். சட்டமன்றம் வந்தால் வெளியே உள்ள ஊழியர்கள் கையை சுத்தம் செய்ய இப்படி காட்டுங்க, அப்படி காட்டுங்க […]
