திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழிசை சங்கம் தொடக்க விழா ஜிவிஜி கலையரங்கத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார் அதன் பின் அவர் பேசியதாவது, தன்னை வாழ வைத்தது தமிழ் மொழி என்று கூறுவதை பெருமையாக நினைத்துக் கொள்கிறேன். மேலும் தமிழ் வசனங்களை அவ்வளவு எளிதாக பேசிவிட முடியாது உலகத்திலேயே அதிகமாக பேசப்படும் ஒரே மொழி தமிழ் மொழி தான். தமிழ் மொழி உலகம் முழுவதும் வளர்த்து வந்த வளர்த்த பெருமை […]
