Categories
உலக செய்திகள்

வியட்நாம் பெண்ணுடன் காதல்…. சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட தமிழர்…!!!

தமிழக இளைஞர் ஒருவர் வியட்நாம் பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறார். சென்னையில் வசிக்கும் பிரபாகரன் என்ற இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். அப்போது, தன் நிறுவனத்தில் பணிபுரியும் வியட்நாமை சேர்ந்த இன்கோ டியு தாவோ என்ற இளம் பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய தீர்மானித்து, சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்கள். இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக […]

Categories
உலக செய்திகள்

“சபாஷ்!”…. முதல் முறையாக தமிழருக்கு…. அயல்நாட்டில் கிடைத்த அந்த பெருமை?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் என்ற பகுதியை சேர்ந்த அன்வர் சாதக் ஆரம்பத்தில் அங்கு சாதாரண கணக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை ஆரம்பித்து தற்போது அனைவரும் வியந்து பார்க்கும் விதமாக வெற்றிகரமான தொழிலதிபராக மாறியுள்ளார். இந்நிலையில் அமீரக அரசு அவருடைய சாதனையை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. ஒரே நாளில் கோடீஸ்வரர்?…. தமிழருக்கு வெளிநாட்டில் அடித்த ஜாக்பாட்….!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரரான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தினகர் என்ற இளைஞர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கடனை அடைப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடிச் சென்றுள்ளார். பின்னர் கட்டிட தொழிலாளியாக Fujairah என்ற நகரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி தினகர் லாட்டரி டிக்கெட் ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

“என் சகோதரர், வீட்டிற்கு வர வேண்டும்!”.. சிங்கப்பூரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழரின் சகோதரி கண்ணீர் கோரிக்கை..!!

மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில், இரக்கம் காட்டி மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு அவரின் சகோதரி கோரிக்கை வைத்திருக்கிறார். மலேசிய நாட்டிலிருந்து கடந்த 2009 ஆம் வருடத்தில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் சிங்கபூருக்கு கடத்தியுள்ளார். அப்போது அங்குள்ள  அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

இது நியாயமான நடவடிக்கை தான்..! மலேசியாவில் வாழும் தமிழருக்கு தூக்கு தண்டனை… அரசின் பரபரப்பு தகவல்..!!

மலேசியாவில் வாழும் தமிழர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை தொடையில் மறைத்து வைத்து கடத்தி சென்ற நாகேந்திரன் ( 33 ) என்பவரை சிங்கப்பூர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் மலேசியாவில் வசிக்கும் தமிழரான நாகேந்திரனுக்கு போதை பொருள் கடத்திய வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகேந்திரனுக்கு கடந்த புதன்கிழமை அன்று கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

துபாயில் தமிழ் ஊடகவியலாளருக்கு மனித நேய விருது.. காணொளி காட்சி மூலம் வழங்கப்பட்டது..!!

துபாயில் வசிக்கும் தமிழ் ஊடகவியலாளருக்கு காணொளி காட்சி மூலமாக மனித நேயத்திற்கான விருது வழங்கப்பட்டது. தமிழ் நாட்டை சேர்ந்த முதுவை ஹிதாயத் என்ற நபர் துபாயில் வசித்து வருகிறார். அங்கு ஊடகத் துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கு மனிதநேய பணிகள் மேற்கொண்டதற்கான விருது காணொலிக் காட்சி மூலமாக வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் மனிதநேயம் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அதன்பின்பு, மனித நேயத்திற்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் மாயமான தமிழர்… அங்க அடையாளங்களை வெளியிட்ட போலீஸ்… பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்…!

கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் காணாமல் போனதால் அவர் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால் போலீசாரிடம் வந்து தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த தமிழரான 56 வயதுடைய ராஜதுரை கஜேந்திரன் என்ற நபர் கடந்த 14ஆம் தேதி மாலை 5.30மணிக்கு காணாமல் போனார். அதன் பிறகு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் கடைசியாக கென்னடி எக்ளிண்டன் அவே இ என்ற பகுதியில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது அங்க அடையாளங்கள் சிலவற்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், […]

Categories
உலக செய்திகள்

தமிழரான பிரிட்டன் மருத்துவர் மரணம்… அயராது உழைத்து உயிர்களை காப்பாற்றியவர்… சக மருத்துவர்கள் உருக்கம்…!!

கொரோனாவால் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பிரிட்டன் மருத்துவர் பற்றிய நினைவுகளை அவருடன் பணிபுரிந்த சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். பிரிட்டனில் இருக்கும் Royal Derby என்ற மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த தமிழர் கிருஷ்ணன் சுப்ரமணியன் (46). இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் Leicesterல் இருக்கும் க்ளின்பீல்டு என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த மாதத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த சில மருத்துவர்கள் அவரை […]

Categories
உலக செய்திகள்

பலரது உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர் மரணம்… அமைதியான சுபாவம் கொண்டவர் என சக மருத்துவர் புகழாரம்…!

பிரிட்டனில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் இறப்பு குறித்து சக மருத்துவ தங்களது நினைவலைகளை தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் ராயல் டெர்பி மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பிரமணியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். 46 வயதுடைய கிருஷ்ணன் பலரது உயிரைக் காப்பாற்றி வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் குறித்த நினைவலைகளை சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். மருத்துவ அறக்கட்டளை தலைமை நிர்வாகிகாவின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியரை அவமானப்படுத்திய வெளிநாட்டு இளைஞன்…கன்னம் பழுக்க கொடுத்த வீரத்தமிழன் …குவியும் பாராட்டுக்கள்…!!

இந்தியரை அசிங்கப்படுத்திய இளைஞரை கண்ணம் பழுக்கும் வண்ணம் அடித்த வீரத்தமிழருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தோட்டவேலை செய்துவரும் இந்தியரை இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்து மிரட்டியதுடன் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் அவரின் மீது எச்சில் துப்பியுள்ளார். அந்த வழியில் சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் இதைப்பார்த்து அந்த இளைஞனை அழைத்து அவனுடைய மொழிகளில் எதற்காக அவரை அடித்தாய் என்று கேட்டுள்ளார். பின்பு அந்த இளைஞனை கன்னம் பழுக்க அடித்துள்ளார். அதன்பின் […]

Categories
பல்சுவை

“சித்ரா பௌர்ணமி” பண்டைய தமிழரின் காதலர் தினம்….!!

பார்வதி தேவி வரைந்த அழகான குழந்தையின் படத்திற்கு தனது மூச்சுக் காற்றினால் உயிர் கொடுத்தார் சிவபெருமான். அவ்வாறு  பிறந்தவர் தான் சித்திரகுப்தன். அவர் பிறந்த ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி அன்றுதான் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுகின்றது. எமதர்மர் சித்திரகுப்தனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் கணக்குப் பிள்ளையாக எமலோகத்தில் பதவியேற்றார். அவர் எழுதும் கணக்கின் அடிப்படையிலேயே நமது வாழ்வில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அமைகின்றன. இந்திரன் தன் பாவங்கள் நீங்கப் […]

Categories

Tech |