Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு தொடர்ந்து நீட் பயிற்சி அளிக்கப்படும்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி…..!!!

நீட் தேர்வு தேர்ச்சியில் தன்னிறைவு அடையும் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சாரண மற்றும் சாரணியர் இயக்கத்தின் தலைவராக பதவியேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர்,நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என கூறுவதை ஏற்க முடியாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தாலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி முறையாக அளிக்கப்பட்டு வருகிறது அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் மூன்று நாள் பயணம்…. இது தான் ஹைலைட்…. பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ஸ்டாலின்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி மே 18 இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். நேற்று கோவை வ.உ.சி. மைதானத்தில் பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தொழில்முனைவோர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மாலை கார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு…. பார்வையிட வருகிறது ராஜீவ் சர்மா தலைமையிலான ஒன்றியக்குழு…!!!!

தமிழகத்தில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்கு ஒன்றியக்குழு தமிழகம் வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே வட தமிழகம் – தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் 25 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 12 மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குடிசைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா கணிசமாக குறைந்து நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து 1- 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையை மருத்துவ வல்லுனர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரின் கருத்துக்களை […]

Categories

Tech |