Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(11.10.22) மனித சங்கிலி பேரணி…. அறிவிப்பு…!!!

சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும், அவர்களின் சதி திட்டங்களை, மக்கள் விரோத திட்டங்களை முறியடித்தாக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக, சிபிஐ (எம்), சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கடந்த 2ம் தேதி மனித சங்கிலி பேரணி நடத்த திட்டமிட்டன. இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் மற்றும் மனித சங்கிலி பேரணிக்கு அனுமதியளிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, காவல்துறையிடம் விளக்கம் கேட்டதன் பேரில்,  அக். 11-ம்தேதிஇன்று மனித […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இமயம் முதல் குமாரி வரை…. வேட்டையாடும் RSS… அரண்டு போன DMK கூட்டணியினர் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய அரசு இஸ்லாமிய இயக்கங்களுக்கு தடைவிதித்தது என்ற செய்தி அறிந்து,  இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முன்னெடுக்காத ஒரு நடவடிக்கையை தமுமுகவோடு, மனிதநேய மக்கள் கட்சியோடு தமிழ்நாட்டில் ஏனைய இயக்கங்களோடு, அரசியல் முரண்பட்ட கருத்துக்கள் உள்ள  இயக்கமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கிற அந்த இயக்கத்தின் உடைய அலுவலகங்களிலே நமது காவல்துறை அவ்வளவு போர்க்கால அடிப்படையில் அங்கு இருக்கிற உணவு பண்டங்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியர்களின் பிரியாணி அண்டாவை ஆட்டைய போட பேரணி நடத்தும் RSS.. Velmurugan ஆவேசம்..

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும், எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ? இந்தியாவின் பன்முக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: கடலூர் மாநகராட்சியில்…. 2 வார்டுகளில் தமிழக வாழ்வுரிமை கட்சி வெற்றி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories

Tech |