தமிழக முதல்வர் விவசாயிகளுடன் காணொலிக்காட்சி மூலமாக உரையாடினார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார். இந்த நிகழ்ச்சியானது குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ஞானதாசன் மாடரேட்டர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், விஜய் வசந்த் எம்.பி, […]
