தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இலங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவரான செந்தில் தொண்டமான் கடிதம் எழுதினார். தமிழ்நாட்டு முதலமைச்சரான மு. க. ஸ்டாலினுக்கு இலங்கை நாட்டை சேர்ந்த தொழிலாளர் காங்கிரஸ் தலைவரான செந்தில் தொண்டைமான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்தக் கடிதத்தில் அவர் கூறியதாவது, “தமிழக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் இலங்கையிலிருந்து வந்த மலையக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
