Categories
உலக செய்திகள்

அவருடைய உடலை மீட்டாச்சு..! வங்கக்கடலில் மாயமான தமிழக மீனவர்… இலங்கை கடற்படையின் பரபரப்பு தகவல்..!!

இலங்கை கடற்படை வங்கக்கடலில் கப்பல் மோதி படகு மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தில் மாயமான தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 18-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்திலிருந்து சேவியர் (32), ராஜ்கிரண் (வயது 30), சுகந்தன் (23) ஆகிய மூன்று தமிழக மீனவர்களும் வங்கக் கடலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் மூவரும் வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்த […]

Categories

Tech |