Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஜேஇஇ தேர்வு…. தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை..!!

ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை. கொரோனா காலகட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் போடப்பட்டதால் மதிப்பெண் இல்லாமல் ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிப்பதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் இருந்து விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு இனி இதற்கு சர்டிபிகேட் தேவையில்லை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு முழு பாடத்திட்டத்தின் படி பொது தேர்வு எழுத உள்ளனர். அதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்பே முழு பாடத்திட்டத்தையும் நடத்தி முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டன. அரையாண்டு தேர்வு முடிவுகளுக்கு பின்னர் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் தொடங்கி விடும். இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. காசிக்கு இலவச பயணம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் பயிலும் 2000 மாணவர்களை உத்திரப்பிரதேசத்தின் காசிக்கு மத்திய அரசு இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக பாரதிய பாஷா சமிதி என்ற குழுவை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கிய நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் உள்ள காசி நகருக்கும் தமிழ் சமூகத்திற்கும் பல நூற்றாண்டுகளாக உள்ள நெருங்கிய தொடர்பை மறு உருவம் செய்து அதனை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சிகளுக்கு இந்த குழு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் பயிலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு தேர்வு…. மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சம்மர் ஹாலிடே… மாணவர்களின் நலனுக்காக ….அறிவித்துள்ள செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக மாணவர்களின் நலனுக்காக பள்ளிக் கல்வித் துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள உள்ள பல்வேறு முன்னெடுப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ்   பட்டியலிட்டுள்ளார்.  அவ்வாறு மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது, விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, அவர்தம் முழுத்திறனும் சிறப்பான முறையில் வெளிப்பட ஏதுவாக கலைத் திருவிழாக்கள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். மேலும் இசை, நாடகம், கவிதை, கதை சொல்லல், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் […]

Categories
உலக செய்திகள்

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பாராட்டு…. ஆப்பிள் நிறுவனத்தின் CEO வெளியிட்ட தகவல்…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு மாணவர்களை பாராட்டியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள சுமார் 40 உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஐபோன் 13 மினியில்  புகைப்படங்கள் எடுத்தனர். அந்த புகைப்படங்கள், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மாணவர் காட்சிப் பெட்டியில் வைத்துள்ளனர். “தங்கள் சமூகங்களின் அதிர்வு” தொடர்பில் தமிழ்நாட்டு மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள், ‘லேண்ட் ஆப் ஸ்டோரீஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் கண்காட்சியில் தகுதி பெற்றிருக்கின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்…. எவ்வளவு பேர் தெரியுமா?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சீட் கிடைக்காததானால்…. உக்ரைனுக்கு சென்ற மாணவர்கள்…. கருத்து தெரிவித்த அமைச்சர்….!!!

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன்  உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு  கல்வி மற்றும் வேலைக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை மீட்க அரசு  நடவடிக்கை எடுத்து […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்…. வாட்ஸ்அப் வீடியோ காலில் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடினார். உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன்  உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு  கல்வி மற்றும் வேலைக்காக சென்ற இந்தியாவை சேர்ந்த பிற மாநிலத்தவரும் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஓமைக்ரான் எதிரொலி…! தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்….. ?  மாணவர்கள் எதிர்பார்ப்பு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் […]

Categories

Tech |