ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான தனியார் சட்டக் கல்லூரிகள் அமைந்திருக்கிறது. இந்த சட்ட கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்வது வழக்கமாகும் அவ்வாறு கடந்த சில நாட்களாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகளை முடித்துக் கொண்டு தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது எஸ் ஆர் புரம் வடமாலா பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள […]
