சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,நேற்று யோகா பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்துகொண்டு யோகாசனம் செய்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளும் இப்பயிற்சியில் கலந்துகொண்டு, யோகாசனம் செய்தனர். அதிலும் குறிப்பாக, மழலை குழந்தைகள் செய்த யோகாசனம், காண்போரை வியக்க வைக்கும் வகையில், அருமையாக அமைந்திருந்தது. இதையடுத்து எப்போதும் வழக்கமாக காலை 8 மணிக்குள் நடைபெறும் […]
