Categories
மாநில செய்திகள்

#BREAKING : பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் – போலீஸ் எச்சரிக்கை..!!

மது போதையில் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் விடப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை காக்க தமிழக காவல்துறை, தமிழக போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மது போதையில் வாகனம் இயக்கியவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அபராதம் செலுத்தினால் மட்டுமே திருப்பி கொடுக்கப்படும் என ஏற்கனவே விதி இருக்கிறது. இந்நிலையில் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த தவறினால் பறிமுதல் […]

Categories

Tech |