Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!!

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டமானது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பல உயிரிழப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு மனதாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு….. சபாநாயகர்….!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தொடங்கி இன்று வரை 22 நாட்கள் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆளும் கட்சி பதில் அளித்து வந்தது. அந்த வகையில் இன்றும் சட்டசபை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆளும் கட்சிகள் தொடர்ந்து பதிலளித்தனர். பின்னர்  பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று…. தொழில் துறை மீதான மானிய கோரிக்கை….!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு அமைச்சர் தங்கம்தென்னரசு பதிலளித்து வருகிறார். தமிழகத்தில் புதிய தொழில் பூங்காக்கள், சிபிக்காட், சென்னை அருகே […]

Categories
அரசியல்

1இல்ல…2இல்ல…. ”இது 5ஆவது” எல்லாமே ”அவுங்க தான்” கொணடாடும் கழகத்தினர் ..!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என ABP மற்றும் CVoter  நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது . தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு , பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது .மே2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மதுரை சட்டக்கல்லூரியில் புதிய கட்டடம்… மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 கோடி நிதி – முதல்வர் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள், சட்டம் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி சேதமடைந்துள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரியில் புதிய கட்டடம் கட்டப்படும். 41,333 அங்கன்வாடி மையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 12.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மைலாப்பூரில் ரூ. 9 கோடியில் சமூக நலத்துறை கட்டடம் கட்டப்படும். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : கொரோனா தடுப்பு கூடுதலாக ரூ.500 கோடி நிதி – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கி உத்தராவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பல்வேறு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றது.  ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. பெரிய பெரிய கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்திற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு – சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை நாளையுடன் முடிகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். ஏற்கனவே மார்ச் 31ம் தேதி வரை பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர் 31ம் தேதியோடு முன்கூட்டியே முடிக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார். எனினும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவு!

கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி வரை பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெற உள்ளதாகவும், ஒரே நாட்களில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் சபாநாயகர் தனபால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சட்ட்டப்பேரவை நடைபெற வேண்டுமா? என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் அதுகுறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகள் நடத்த நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு வருகிறார். அதன்படி விருத்தாசலத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை தரம் உயர்த்தி நடைபயிற்சி பாதை மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்த பரிசீலிக்கப்படும் ஏற்று அவர் கூறியுள்ளார். மேலும் மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிகளை நடத்த முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு!

தமிழக சட்டப்பேரவையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு வருகிறார். அதன்படி தமிழக சட்டப்பேரவையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அவை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா குறித்த அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி வருகிறோம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிஏஏ தொடர்பாக பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் – அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.இந்த நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் விரைவில் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை 49% ஆக உயர்ந்து முதலிடத்தில் உள்ளது – அமைச்சர் கே.பி அன்பழகன்!

தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது!

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீது இன்றைய விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது தேசிய மக்கள் தொகை கணக்கிடும் பணிநிறுத்தி வைக்கபட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களை ஏமாற்ற விரும்பல.. ”திமுக வெளிநடப்பு” … அமைச்சர் விளக்கம்….. !!

NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு தயங்கியதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாலியுறுத்தின. இதற்க்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார், தேசிய மக்கள் தொகை பதிவேடு தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். NPR விவகாரம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால் சட்டப்பேரவை தீர்மானம் அந்த விவகாரத்தை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் திரும்ப திரும்ப சொல்லுறாரு….. நாங்க என்ன பண்ணட்டும்…. ஸ்டாலின் பேட்டி ….!!

திமுக வெளிநடப்பு செய்ததையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். NPR  சட்டத்தை நிறைவேற்றக் கூடாது , அதை திரும்பப் பெற வேண்டும் ,  சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல நாட்களாக  வண்ணாரப்பேட்டை , மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். NPR சட்டத்தை இங்கு நிறைவேற்ற மாட்டோம் என்ற சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தான் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

NPR குறித்து முக.ஸ்டாலின் கேள்வி…. பதிலடி கொடுத்த அமைச்சர் உதயகுமார் …!!

தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய NPR குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  தேசிய குடிமக்கள் மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.NPR-இல் இருக்கக்கூடிய புதிய கேள்விகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது , அதற்கான பதில் வந்துவிட்டதா ? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.NPR குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே தேசம் திட்டம் – அமைச்சர் காமராஜ்

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை  அமைச்சர் காமராஜ் கூறும் போது , ஒரே நாடு ஒரே தேசம் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் நல்ல பதில் தருவார் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார் . மேலும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் பெயர் சேர்க்க , நீக்கம் செய்ய வசதியாக ரூபாய் 330 கோடியில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடங்கியது!

மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. சட்டப்பேரவையில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வை மார்ச்8 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14ம் தேதி 2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் 17ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் – அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல் …!!

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் அமைக்கப்படுமென்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் , அரியலூரில் 3.85 ஏக்கர் நிலத்தில் ரூ.7.88 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கைபடி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் புதிய தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் இன்று : கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் – அமைச்சர் பெஞ்சமின்!

கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். கோவையில் தங்க நகை செய்யும் தொழில் சரிவை நோக்கி செல்வதாகவும், அதனை மேம்படுத்தும் வகையில் தங்க நகை பூங்கா […]

Categories

Tech |