Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசின் உத்தரவால் திடீர் வேலைநிறுத்த போராட்டம்”….. தமிழக-கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை மத்திய வனத்துறை அமைச்சகம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவின் படி வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவைகள் இருக்கக்கூடாது. அதன் பிறகு ஏற்கனவே இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.  இதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகள் வேலை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு…. தமிழக-கேரள எல்லையில் அதிரடி…. சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவு….!!

ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக-கேரள எல்லையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையல் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதை, போடிமெட்டு மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனையடுத்து கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழக-கேரள எல்லைகளில்…. கண்காணிப்பு தீவிரம்…. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி….!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதையொட்டி தமிழக-கேரள எல்லைகளில் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கபடுகின்றன. கேரள மாநிலம் ஆலப்புழாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. எனவே  தமிழக-கேரளா எல்லையான தேனியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் போடிமெட்டு, கம்பம்மெட்டு, மற்றும் குமுளி போன்ற சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் அனுமதி வேண்டும்… வாழ்வாதாரத்தை இழக்கும் தொழிலாளர்கள்… சி.ஐ.டி.யூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ சங்கம் சார்பில் தொழிலாளர்கள் நலன் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்திலிருந்து கேரளா இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு கம்பம், போடி, உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து பல்வேறு தொழிலாளர்கள் வேலக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் இருந்து வருவதால் ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்தப்பட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி கொரோனா மாநில செய்திகள்

கேரள – தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. களியக்காவிளையில் உள்ள பிரதான சோதனைச்சாவடி தவிர மற்ற இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை தக்கலை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் : தமிழக – கேரள எல்லை மூடல் ….!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக – கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியை இன்று மூட உள்ளதால் கேரளாவில் இருந்து கோவை வர எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. இன்று மாலை முதல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]

Categories

Tech |