கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை மத்திய வனத்துறை அமைச்சகம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவின் படி வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவைகள் இருக்கக்கூடாது. அதன் பிறகு ஏற்கனவே இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகள் வேலை […]
