தமிழக கூட்டுறவுத்துறை நியாய விலை கடை ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உணவு கடத்தல் குற்றப்புலனாய்வு காவல் துறையினரால் சோதனை நடத்தப்பட்டு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதோடு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி அனைத்து மண்டல இணை பதிவாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பொது […]
