Categories
மாநில செய்திகள்

ஆளுநர் திடீர் டெல்லி விசிட்…. தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்ல உள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மற்றும் கூட்டுறவு திருத்த சட்ட மசோதா ஆகியவை நிலுவையில் உள்ளதால் கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மக்களவையில் திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு அனுப்பாத இவரு…. இனி தமிழகத்திற்கு தேவையில்லை…. சரமாரியாக விளாசிய டி.ஆர்.பாலு….!!!!

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கிய நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்ட தொடரில் பேசிய ஆளுநர் நீட் போன்ற நுழைவுத்தேர்வு தேவையற்றது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நீட் விலக்கு குறித்த மசோதாவை உள்துறை அமைச்சருக்கு அனுப்பாத ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவியை சரமாரியாக சாடியுள்ளார். மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

‘தமிழ்நாட்டு பெண்கள் தான்…. இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம்”…. ஆளுநர் புகழாரம்….!!!

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கு முன்மாதிரியாகத் திகழ்வது தமிழகம்தான் என்று தமிழக ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர் என் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருப்பதி பத்மாவதி பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜமுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் பேசியதாவது: “இந்தியாவில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பட்டமளிப்பு விழா…. மதுரை வந்தடைந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் மதுரைக்கு வந்தடைந்தார். மதுரையில் நாளை நடைபெற உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மதுரை வந்தடைந்தார். மதுரைக்கு வந்த ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் வரவேற்றனர். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியுள்ளார். நாளை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்… தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு…!!!!

தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை இன்று ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார் . டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழக கவர்னர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தமிழகத்தின் கவர்னராக பதவி ஏற்ற பின்பு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி சென்ற தமிழக ஆளுநர்… ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு…!!!

டெல்லி சுற்றுப்பயணம் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சுற்றுபயணம் புறப்பட்டுச் சென்றார். ஆண்கள் காலை 11 மணியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றடைந்த அவர், மாலை 4 மணியளவில் பிரதமர் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சென்ற தமிழக ஆளுநர்… துணை குடியரசுத் தலைவருடன் நேரில் சந்திப்பு…!!!

டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் காலை 11.30 மணியளவில் டெல்லியில் இருக்கின்ற தமிழக அரசின் புதிய இடத்திற்குச் சென்று அடைந்தார். அங்கிருந்த திட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். அதன் பிறகு மாலை 4 மணி அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா – தலைவர்கள் வாழ்த்து..!!

சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாட்டின் 74 ஆவது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக அரங்கில் இந்தியா இன்று வெற்றி நடைபோட்டு வருவதாகவும், தனித்துவம் மிக்க அரசியல் தலைமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்பாடு கலாசாரத்தின் பயனாக, உலக நாடுகளின் மத்தியில் இந்தியா மதிப்பு மிக்க நாடாக திகழ்கிறது. பொதுமக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவமனையில் அனுமதி …!!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு படைவீரர்கள், பணியாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்ளிட்ட 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் உதவியாளருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் பன்வாரிலால் புரோகித் ஏழு நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் ஆளுநருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி!

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி இரவு இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்றவர் வீர மரணம் அடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சேர்ந்த 40 வயதாகும் பழனிக்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக ஆளுநர் ரூ.2 கோடி நிதியுதவி!

தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் ரூ. 9,000 கோடி கேட்டு பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார். தமிழகத்தில் தீவிரமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை […]

Categories

Tech |