Categories
தேசிய செய்திகள்

மன்னிப்பு கோரியது தமிழக அரசு…. எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்தது உச்சநீதிமன்றம்….!!!!

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி சுதந்திரமான அமைப்பாக இருக்கும் போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பது தமிழக அரசின் நோக்கமல்ல. கொரோனா காரணமாக தீர்ப்பை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க…. ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழக ஆவின் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த தீபாவளியன்று புதுவிதமான இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அது மக்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தடுத்து ஆவினில் புது விதமான பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஐந்து பால் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதன்படி பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் ஸ்ட்ராபெர்ரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாநகராட்சிகளில் ஓங்கும் பெண்கள் கை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இடங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான முதல்கட்ட இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

இது உங்களுக்கே நியாயமா இருக்கா?…. மிளகுக்கு பதில் பருத்திக்கொட்டை, மஞ்சளில் கோலமாவு…. பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் அதனை குறை கூறி வருகின்றனர். அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மோட்டூர் ஊராட்சி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு காலதாமதமாக நேற்று வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல்பரிசு தொகுப்பில் மிளகிற்கு பதிலாக பருத்திக் கொட்டையும்,மஞ்சள் பாக்கெட்டில் கோலமாவும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் ரேஷன் அரிசியை அரைத்து ரவையாக கொடுத்திருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை, தாம்பரம் ஆகிய 2 மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு (பொதுப் பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின (ஆண்/பெண்) போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு அலர்ட்…. மீண்டும் ஊரடங்கு அமலாகுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி 193 காலிப்பணியிடங்கள்….வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்திலுள்ள அரசுத்துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், சில தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி பொருளாதாரம்,கணிதம், மற்றும் பொது படிப்பு உள்ளிட்ட பாடங்களுக்கான ஒருங்கிணைந்த புள்ளியியல் சேவைக்கான 193 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஆலோசனை பெறுவதற்காக உதவி எண்களை நாடலாம் என்று தொழிலாளர் நலத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் வேலைபார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில், அவர்கள் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையிலும், அதற்குரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யவும், தொழிலாளர் துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை […]

Categories
அரசியல்

எம்ஜிஆர் பிறந்த நாள்…. பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு….,!!தமிழக அரசு…

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை அதிமுகவினர் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (17.01.2022) காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் நியூஸ்…. ரேஷன் கடைகளில் நாளை முதல்…. தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு சர்ப்ரைஸ்….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை – தமிழக அரசு..!!

10, 11, 12 ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 10, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 19-ல் தொடங்கவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள்

தெரு நாய்களை சுடும்போது…. பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்…. ஹைகோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரை சேர்ந்த பாபு என்பவர் எறையூர் பஞ்சாயத்தில் சுற்றி திரியும் தெருநாய்களை சுட்டு தள்ளுவதற்காக பஞ்சாயத்து துணைத்தலைவர் சின்னத்துரை, தலைவர் குளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து நரிக்குறவரான விஜயகுமார் என்பவரை நியமித்துள்ளனர். ஆனால் நாயை குறி வைக்காமல் துப்பாக்கியை கண்மூடித்தனமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பாபுவின் தாயார் விஜயாவின் காலில் எதிர்பாராதவிதமாக குண்டு ஒன்று பாய்ந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா வீடு திரும்பிய மூன்றாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. முககவசம் அணியாதவர்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் மக்கள் சரீர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா நடைமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகாரிகள் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் செல்பவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு அடுத்த அதிரடியாக முககவசம் அணியாதவர்கள் மீதான அபராத […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இன்று முதல் 5 நாட்களுக்கு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது புதிய கட்டுப்பாடாக அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல இன்று முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பண்டிகை நாட்களிலும் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாஸ்க் அணியாதவர்களுக்கு….. “இனி ரூ.500 அபராதம்”…. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

மாஸ்க் அணியாதவர்களுக்கு விதித்த அபராதத் தொகை 500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூபாய் 200 லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் தொற்று பரவல்  அதிகரிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்?”…. ஹைகோர்ட் வழங்கிய ஆலோசனை…. அன்புமணி ராமதாஸ் வரவேற்பு….!!!!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை ஜனவரி 20-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளுக்கு தடை […]

Categories
அரசியல்

எங்களுக்கு பரிசுப்பொருள் வேண்டாம்…. அரசுப்பணிதான் வேண்டும்… பொருளை முதல்வருக்கே திருப்பி அனுப்பிய சகோதரி….!!!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு பெண் பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ரொக்கப்பணம் இம்முறை வழங்கப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் குறைந்த பொருட்கள் தான் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் வெளிமாநிலங்களில் இருக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து விட்டார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் பல சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி…..!! ஆனால் இந்த மாடுகள் மட்டும்…..!! தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசின் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அவை பின்வருமாறு, காளை உரிமையாளர், பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், அதே வேளையில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து […]

Categories
மாநில செய்திகள்

“ஊழல் செய்தவருக்கு பாதுகாப்பு வழங்கக்கூடாது”…. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழ்நாட்டில் 17ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை..!!

தமிழ்நாட்டில் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 18ஆம் தேதி தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறை என்பதால் 17ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 29ஆம் தேதி பணி நாளாக அறிவித்தது தமிழக அரசு.  

Categories
மாநில செய்திகள்

இனி நெல் விற்பனை இப்படி தான் பண்ணனும்?…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஆன்லைன் மூலம் மட்டுமே விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பதிவு செய்ய விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வேண்டும். பின்பு விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அந்த வரிசையில், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு கமிஷனராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கனிம வளத்துறையின் மேலாண் இயக்குனராக சுதீப் ஜெயின் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் எல்காட் நிறுவன செயல் அதிகாரியாக அருண்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இவங்களோட கைக்கூலியாக மாறிட்டாங்க?”…. வாய கொடுத்து வம்பை விலைக்கு வாங்குன எச்.ராஜா….!!!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழக அரசு “கோவிலில் அறங்காவலர் இல்லாமல் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அதேபோல் எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக்கூடாது” என்பதில் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது என்று கூறியுள்ளார். அதேபோல் தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் 6,414 கோவில்களில் இந்து சமய அறநிலையத் துறையினரால் 1,415 கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை […]

Categories
மாநில செய்திகள்

“ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கு”…. ஜாமீன் வழங்க கூடாது…. தமிழக அரசு….!!!!

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வீட்டிலிருந்து பை கொண்டு வந்து பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறலாம்… தமிழக அரசு..!!

ரேஷன் அட்டைதாரர்கள் வீட்டிலிருந்து பையை கொண்டு வந்து பொங்கல் சிறப்பு தொகுப்பை பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் பை தயாராக இல்லாததால் பொதுமக்கள் வீட்டிலிருந்து பை கொண்டு வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறலாம். பரிசு தொகுப்புக்கான பை தயாரானவுடன் ரேஷன் கடைகளில் மற்ற பொருட்களை வாங்க வரும்போது அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.. கொரோனா கட்டுப்பாடுகளால் பைகள் தைக்கும் பணிகள் சில இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

முன்கள பணியாளர்களுக்கு…. எவ்வித பதிவும் அவசியமில்லை…. தமிழக அரசு அதிரடி….!!!

முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு ஊசி செலுத்த தனியே எவ்வித பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என புதிய அரசு தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் முன் கள பணியாளர்ககு ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தனியே எந்தவித பதிவும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அதற்கான ஆதாரத்துடன் தடுப்பூசி மையத்திற்கு நேரடியாகச் சென்றோ அல்லது […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி சுற்றுலா தளங்களுக்கு…. நாளை முதல் கடும் கட்டுப்பாடு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கொரோணா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நீலகிரியில் […]

Categories
அரசியல்

“உயிர்பலிகள் அதிகரிக்கிறது!”…. தமிழக அரசே இவ்வளவு மெத்தனம் வேண்டாம்…. பொங்கிய சீமான்…..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், உயிர்ப்பலிகள் அதிகரிப்பதால், இணையதள சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழகத்தில் மீண்டும் இணையதள சூதாட்டத்தால் உயிர்ப்பலிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது கடும் அதிர்ச்சி மற்றும் வேதனையை தருகிறது. திமுக அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழியில் நடக்கும் சூதாட்ட விளையாட்டுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்போம் என்று அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வரை அதற்குரிய எந்தவித […]

Categories
அரசியல்

எதுக்கு புதுசு புதுசா…? இருக்கிறதே போதும்…. இழுத்து மூடுங்க…. ராமதாஸ் அதிரடி….!!!!

தமிழகத்தில் புதிதாக பார்களை திறக்க பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பார்கள் திறக்க கூடாது எனவும் ஏற்கனவே உள்ள பார்களை மூட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார் . இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போது பார் டெண்டர் தொடர்பாக நிறைய பிரச்சினைகள் எழுந்து வருகின்றன எனவும் இப்போது புதிதாக பார்கள் திறக்கப்பட வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. இனி உங்கள் குடும்பத்தினருக்கும்…. சூப்பர் அறிவிப்பு….!!

தமிழக அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்பீடு அட்டையில் கூடுதல் இணைப்பு வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு மாதம்தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இந்த காப்பீட்டு அட்டையில் தற்போது கூடுதல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது இந்த திட்டத்தில் பயன்பெறும் அரசு ஊழியரின் மகன் அல்லது மகள் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகவும் திருமணமாகாதவர்கள் ஆகவும் இருந்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசு தான் பதில் சொல்லணும்!”…. சூரப்பாவை சுத்தில் விடும் கோர்ட்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பணி காலத்தின் போது முறைகேடுகள் செய்ததாக கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக ஆளுநர் தான் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது ? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், ஆளுநருக்கு அதற்கான ஆணையத்தின் அறிக்கையை அனுப்ப உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது…. விரைவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐம்பத்தி ஒன்பது ஆக உயர்த்தினார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெற்று வந்தனர். ஆனால் கடந்த மே மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாளர்கள் உதவி அவசியம் என்பதாலும், தமிழகத்தில் தொற்றுகளால் நிதி நெருக்கடி நிலவுவதாலும் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து […]

Categories
அரசியல்

“நிதியும் கொடுக்கல, நேரமும் தரலை”…. தமிழகம் ஒதுக்கப்படுதா….? இருந்தும் திமுக அரசு ஏன் இப்படி செய்து….?

மத்திய அரசு, 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கியிருக்கும் நிலையில், தமிழ் நாட்டை ஒதுக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டில் கடந்த வருடம் நிலச்சரிவு, புயல் மற்றும் பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் மத்திய பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் அசாம் போன்ற 6  மாநிலங்கள் பாதிப்படைந்தது. எனவே, மத்திய அரசு அம்மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக நிதி ஒதுக்கியிருக்கிறது. இதில் 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 காவல்துறை எஸ்பிக்களுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது 16 காவல்துறை எஸ்பிக்களுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்துக்கு உயர்த்தி தமிழக அரசு உள்துறைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தற்பொது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி-க்களாகவும், மாநகரங்களில் துணை ஆணையர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்பொது அவர்களுக்கு டி.ஐ.ஜி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் பணியிட மாற்றங்களின்போது இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் விலை தள்ளுபடி….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

சலுகை விலையில் ஆவின்பால் வாங்குவதற்கு சூப்பர் ஐடியா ஒன்றை தமிழக அரசு கொடுத்துள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 16.05.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பிற்கு பின்னர் ஆவின்பால் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்தது. ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து, மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 9-12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும்…. தமிழக அரசு அதிரடி….!!!

9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். தற்போது  உருமாற்றம் கண்டு OMICRON உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியா முழுவதும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

2022-ம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள்…. முழு பட்டியல் இதோ….!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டு 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் துவக்கத்தின் பொழுதும் அந்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு – 1.1.2022 […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. அடைமழை பேஞ்சாலும்…. டோக்கன் உங்க வீடு தேடி வரும்….!!!

பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடும் வகையில் இருபத்தி ஒரு பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போருக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலமாக இந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

தடை இல்லைன்னா ரோட்ட போடுங்க பா…. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!!

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை இல்லை என்றால் சாலை பணிகளை உடனே முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அயனாவரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, கந்தன் வாயில், ஜமீன் கொரட்டூர், தண்டலம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் லெவல் கிராசிங்கை கடந்து, சென்னை – திருவள்ளூர் நெடுஞ்சாலையை அணுக வேண்டிய சூழல் […]

Categories
மாநில செய்திகள்

இரவு வெளியே வர வேண்டாம்….. தமிழக அரசு எச்சரிக்கை….!!!

சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. மேலும் 6 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால்,  ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்த நான்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்…. என்ன நடக்கப் போகிறது….!!!

கட்டப்பஞ்சாயத்துகளை தடுப்பதற்காக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு பாதுகாப்பு படை அமைத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களில் கட்டப்பஞ்சாயத்து தாரர்கள் சென்று பணம் கேட்டு தொல்லை தருவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளதால் கட்டப்பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்பு…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்ட தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 காவலர்கள்….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா ஆலோசனைக் குழு பெயர் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் சீரமைக்கப்பட்டு சுற்றுலா ஆலோசனை குழுவானது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழு என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் “மறுசீரமைக்கப்பட்ட சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக அரசு முதன்மை செயலாளரும், உறுப்பினர் செயலாளராக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கம், இந்திய சுற்றுலா சேவை நிறுவன சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சந்தை, தென்னிந்திய […]

Categories
மாநில செய்திகள்

வட்டாட்சியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்…. அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்….!!!!

திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து அதனை மீட்பதற்கு வட்டாட்சியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்து அறநிலையத்துறை அமைச்சராக அமைச்சர் சேகர்பாபு நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோவில் நிலங்களை ஆக்கிரமித்த அவர்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்துதல், கோவில் நகைகளை உருக்கி அதனை வங்கிகளில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கோவில்களை சரியாக நிர்வாகம் செய்தல் போன்ற பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

மாநில மகளிர் வரைவு கொள்கை 2021….  தமிழக அரசு வெளியீடு….!!!

மாநில மகளிர் வரைவு கொள்கைகளை தமிழக அரசு வெளியிட்டது. இதில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: பெண்களுக்காக தனி வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படும் ஆண்டுக்கு 1,000 பெண் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குதல் அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு பயிற்சி பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி. பொது, தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் 50% பெண்கள் பணியாற்ற நடவடிக்கை. புகார் அளித்த 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை. போன்றவை ஆகும்.

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை மற்ற பிற நலவாரியங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு நிகராக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக 1.53 கோடி செலவில் உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக ஆதிதிராவிடர் […]

Categories
மாநில செய்திகள்

தீவிர ஊரடங்கு…. பள்ளிகள் மூடல்?…. தமிழகத்தில் மீண்டும் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனிடையே சென்னை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட உள்ள மளிகை பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர்கள் மற்றும் உணவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் உட்பட 21 விதமான பரிசுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அந்த பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நிவாரணமாக […]

Categories

Tech |