Categories
சினிமா

ஹேப்பி நியூஸ் மக்களே….! திரையரங்குகளில் 100% அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் அதிகரித்து வந்தது.  இதனால் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த கொண்டே இருந்தது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த வகையில் திரையரங்குகளில் கடந்த ஆண்டு  ஏப்ரல் 10 முதல் 50 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 16 முதல் திரையரங்குகளில்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து தமிழக அரசு அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19-ஆம் தேதி வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்று தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு?…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தற்போது மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நர்சரி பள்ளிகள், மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பள்ளிக்கல்வித்துறை 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டு பொதுத்தேர்வை நடத்தவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி விடுதியில் தங்கிப் படிக்கும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ,2,100 லிருந்து ரூ.4,000 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாணவர்களுக்கு ரூ.1,200 லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தியுள்ளது. மேலும் டிப்ளமோ மாணவர்கள் விடுதியெனில் ரூ.9,500-ம், மற்றவர்களுக்கு ரூ.6,500-ம் உயர்த்தியுள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றோருக்கு…. இன்றுக்குள் ( பிப்.11 )…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி இந்த நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. மேலும் இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களில் உள்ள நகை பரிசோதகர்கள், வங்கி பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தரவுகளும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணியிட மாறுதல்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் திருத்தம் செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் இடத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணிபுரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பணியிட மாறுதல் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும் என்று தகவல் வெளியான நிலையில், தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி அரசாணை ரத்து?…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றிருந்தால் மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இனி EB எண், ஆதாருடன் இணைப்பு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின்சாரம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ( EB ) ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சொந்த வீடுகளை வைத்திருக்கும் பலர் வாடகைதாரர்களிடம் இருந்து இலவசமாக அரசு வழங்கும் மின்சாரத்திற்கு பணம் வசூலிப்பது தடுக்கப்படும். அதேபோல் ஒரே பெயரில் பல மின்னிணைப்பு பெற்றிருந்தால் அது தெரியவரும் என்று கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19-ல் பொது விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நாளன்று ( பிப்ரவரி 19 ) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த தகவல் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் மீதமுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. அதன்படி இந்த பொங்கல் பரிசு தொகுப்பு, முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. இருப்பினும் பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பதில் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் ஜனவரி 31-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.336 கோடியில் 114 புதிய பாலங்கள்…. அரசாணை வெளியிட்டது அரசு..!!

தமிழகத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் ரூ.336 கோடியில் 114 புதிய பாலங்கள் கட்ட அனுமதி தந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 336 கோடி மதிப்பில் புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன..

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இனி இந்த நிலங்களை பதிவு பண்ண முடியாது…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்வழி ஓடைகள், குளம், குட்டை, பாசன கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் மீது எந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் ஏராளமானோர் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காமல் இருந்தனர். இதனால் கடந்த வருடம் வேலைவாய்ப்பு புதுப்பிக்க அரசு கால அவகாசம் வழங்கியது. அதன்பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் 2014, 2015, 2016, 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “2014-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை…. காரணம் இதுதானா?!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. இதனால் ஜனவரி 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. எனவே அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதோடு மட்டுமில்லாமல் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விதி 110-ன் கீழ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி இந்த நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. மேலும் இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களில் உள்ள நகை பரிசோதகர்கள், வங்கி […]

Categories
மாநில செய்திகள்

வரலாற்றில் இன்று…. பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

இன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,”வரலாற்றில் இன்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!#NEET விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் உடனடியாக இதனைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிடுவார் என நம்புகிறேன். pic.twitter.com/mjlxpk1ILb — M.K.Stalin (@mkstalin) February 8, 2022 நீட் விலக்கு […]

Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதா…. ஆளுநர் மாளிகையில் ஒப்படைப்பு….!!!!

கடந்த வருடம் செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் தேர்வை விலக்குவதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 1-ஆம் தேதி நீட் விலக்கு மசோதா பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி திருப்பி அனுப்பினார். இதையடுத்து இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக கடந்த 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டபேரவை […]

Categories
மாநில செய்திகள்

2 லட்சம் ரூபாய், 1 பவுன் தங்கம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உலகமெல்லாம் கணினி வழி தமிழ் மொழியை பரவச் செய்யும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுபவருக்கு ஒரு சவரன் தங்க பதக்கம் மற்றும் தகுதியுரை, விருது தொகை […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகை கடன் பெறுவதற்கு தகுதியானவர் மற்றும் தகுதியற்றவர் பட்டியலும் வெளியானது. அதில் பாதிக்கு மேற்பட்டோர் நகை கடன் பெறுவதற்கு தகுதியற்றவர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது […]

Categories
மாநில செய்திகள்

நீட் விவகாரம்…. தமிழக அரசிடம் உள்ள சட்ட வாய்ப்புகள் என்னென்ன?…. பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசுக்கு அந்த மசோதாவை அனுப்ப கால தாமதப்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு விலக்கு கோரி அனுப்பப்பட்ட மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழக அரசு அமைத்துள்ள நீட் உயர்மட்ட குழு அறிக்கை மற்றும் அதனை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!! இனி சிறப்பு விடுப்பு கிடையாது…!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் என்.எம்.எம்.எஸ் (NMMS) மற்றும் என்.டி.எஸ்.இ (NTSE) ஆகிய தேர்வுகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வு பணிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர்.இந்த தேர்வுகள் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் எனவே அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்காலமாக கருதப்பட வேண்டுமென அரசு ஊழியர்கள் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவதால் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப கட்டுப்பாடுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்தால்…. இதை செய்யுங்க!…. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் வசித்து வரும் தனம் என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் தனம் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2014-ஆம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அவருக்கு மீண்டும் கர்ப்பம் தரித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த தனம் தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தொழில்-வணிக பயன்பாட்டுக்கு நிலங்கள்…. இனி இப்படி செய்யலாம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

இனி இணையதளத்தில் தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு நிலங்களை உபயோகிக்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு நிலங்களை உபயோகிக்க முன்னதாக காகிதங்களின் வழியாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போது விண்ணப்பங்களை இணையத்தின் வழியாக பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு, இதற்கான உரிய திருத்தங்கள் தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி!”…. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு….!!!!

பெரம்பலூரில் கடந்த 23 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியர் பதவியில் நீடித்து வந்த கண்ணம்மாள் என்பவர் 2005-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பின்னர் தனக்கு பணியை பணிவரன் செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கினை விசாரித்த ஹைகோர்ட் அவருடைய பணியை வரன்முறை செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால் ஊதிய பாக்கி மற்றும் ஊதிய உயர்வை தர முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை 2008-ல் அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து கண்ணம்மாள் மறுபடியும் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அப்போது கண்ணம்மாள் இளநிலை […]

Categories
மாநில செய்திகள்

இலவச லேப்-டாப்கள் வழங்கப்படாதது ஏன் தெரியுமா?…. தமிழக அரசு அளித்த விளக்கம்…. இதோ?!!!!!

தமிழக அரசு சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச லேப்-டாப் இதுவரை கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டு மற்றும் கடந்த கல்வி ஆண்டில் இலவச லேப்-டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்த விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை அமலில் இருப்பதால் லேப்-டாப் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே லேப்-டாப்கள் […]

Categories
மாநில செய்திகள்

“நகைக்கடன் தள்ளுபடி”… தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி திமுக ஆட்சி அமைத்த பிறகு கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதாவது கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் உள்ளவர்களில் தகுதி உடையவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

“தாலிக்கு தங்கம்”…. மணப்பெண்களுக்கு ரூ.50,000 பணம்…. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் “தாலிக்கு தங்கம்” திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த தாலிக்கு தங்கம் திட்டம் ’மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்’ என்ற பெயரில் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழக அரசால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10-ஆம் வகுப்பு படித்த மணப் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ. 25,000 பணமும், 8 […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி வழக்கு…. திடீர் திருப்பம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி உத்தரவு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் ஏற்கனவே தமிழக அரசு இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு இழப்பீடு, மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்டவற்றை வழங்கி நிதி பற்றாக்குறையில் உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. தினமும் 1,000 நெல் மூட்டைகள்?…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் www.tncsc.edpc.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று கூறியுள்ளது. அதாவது அதிக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

Categories
அரசியல்

உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசு அவமதிக்கிறது… முதல்வர் தலையிட வேண்டும்… ஓபிஎஸ் அறிக்கை…!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மத்திய நீர்வள ஆணையத்தினுடைய மனுத்தாக்கலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் பொறுப்பு மற்றும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பேபி அணையை பலமாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை செய்ய ஏற்றவாறு கேரளாவில் உள்ள வனப்பகுதியில் மரங்கள் வெட்டுவதற்கும் சாலைகளை சீரமைக்கும் பணிகளை செய்வதற்கும் கேரள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். தற்போது இருக்கும் […]

Categories
அரசியல்

துப்பாக்கிசூடும் மையங்களால்… மக்களுக்கு ஆபத்து… தமிழக அரசு கடமையை செய்யவேண்டும்…. -ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!

துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் விபரீதம் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்று அ.தி.மு.க வலியுறுத்தியிருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிட்டிருப்பதாவது, 30-12-2021 ஆம் தேதியன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் நார்த்தாமலை அருகில் பசுமலைப்பட்டியில் இருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சியின் போது மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரின், துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு, 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்த வீட்டில் இருந்த புகழேந்தி என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு ரத்து…. எதற்கெல்லாம் அனுமதி?, எதற்கெல்லாம் தடை?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது # தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எல்லாமே எப்படி இருக்கு? ஆய்வு செய்த அதிகாரிகள்.. பிரம்மிக்க வைத்த ராஜகோபுர மூலிகை ஓவியம்..!!

நேற்று தொல்லியல் துறை அதிகாரி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள ராஜகோபுர மூலிகை ஓவியங்களை ஆய்வு செய்தார். தமிழக அரசு பழமையான 50 கோவில்களை தேர்வு செய்து கோவில்களில் உள்ள ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களின் உள் பகுதியில் வரையப்பட்டிருக்கும் மூலிகை ஓவியங்களை புனரமைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் பிரசித்தி பெற்ற குமரி மாவட்ட சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் மற்றும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்வு செய்யப்பட்டது.தாணுமாலய சாமி ராஜ கோபுரத்தின் […]

Categories
அரசியல்

“இது ஆரம்பம் தான்!”…. மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்… அண்ணாமலை ஆவேசம்…!!!

தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீட்டு தொகை அளிக்கவும், தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் லாவண்யா என்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டின் பா.ஜ.க சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், பேசிய பா.ஜ.க மாநில தலைவர் […]

Categories
அரசியல்

“மாணவி லாவண்யா தற்கொலை!”…. காரணமானவங்கள கூண்டுல ஏத்துங்க!…. அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா விடுதி வார்டன் துன்புறுத்தியதால் விஷ மருந்து குடித்து உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி மிகுந்த வேதனையை அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலியையும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கு கல்லூரி, பள்ளிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் துணிவுடன் பெற்றோர்களிடம் அந்த பிரச்சனையை எடுத்துக் கூற வேண்டும். […]

Categories
அரசியல்

“மக்களுக்கு அல்வா கொடுத்துட்டாங்க!”…. உள்ளாட்சி தேர்தல்ல தான் தெரிய போகுது!…. செல்லூர் ராஜூ காட்டம்….!!!!

நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி தியாகிகளின் படங்களுக்கும், மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள தமிழன்னை சிலைக்கும் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தலில் வெற்றி வாய்ப்பை பொறுத்த அளவில் மக்கள் தான் அனைத்திற்கும் எஜமானர்கள். இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்த மக்கள் மட்டுமல்ல, ஊழியர்களுக்கும் சேர்த்து அரசு அல்வா கொடுத்துவிட்டது என்பதை பத்திரிக்கையை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். எனவே நகர்ப்புற தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தாயாராவோரின் கவனத்திற்கு…!! வெளியான செம சூப்பர் தகவல்….!!

மத்திய மற்றும் மாநில அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் பங்கேர்போருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய மாநில அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய குடிமைப்பணி தேர்வு, இந்திய பொறியாளர் பணி தேர்வு, மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு தேர்வுகள் நடைபெற்று தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பரவல் வேகம் அதிகரித்து வருவதால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கல் போன்றவற்றில் பல கட்டுப்பாடுகள் என பல்வேறு விதிமுறைகள் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டாஸ்மாக் ஒழுங்கா ஓடுது!”…. இப்போ மட்டும் இதை காரணம் காட்டுவீங்களா?…. சீறிய கமல் கட்சி….!!!!

மக்கள் நீதி மையம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எதிர்பார்த்தது போலவே தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்துள்ளது. இந்த விஷயத்தில் திமுக அதிமுகவிற்கு சளைத்தது அல்ல என்பதை நிரூபித்துள்ளது. அதேபோல் ஊராட்சி தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் கிராமசபை. எனவே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஏற்கனவே ஜனவரி 26-ஆம் தேதி அன்று கிராம சபை நடத்த போவதாக […]

Categories
மாநில செய்திகள்

“மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்?”…. குண்டை தூக்கி போட்ட ஆசிரியர்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பலரும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கல்வி படிப்பை இடைநிறுத்தி விட்டு தற்போது கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் வருமானம் இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட தனியார் பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் மனு ஒன்றை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்கல!”…. ஸ்டாலினுக்கு பறந்த ரிப்போர்ட்…. மத்திய அரசின் பகீர் குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆறாயிரம் கிலோ மீட்டருக்கு ( 6000 கி.மீ) மேல் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய நெடுஞ்சாலைகளையும் மாநிலத்தில் அமைக்கும் திட்டத்தோடு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, “தமிழக அரசு இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று பரபரப்பாக குற்றம்சாட்டி இருந்தார். […]

Categories
அரசியல்

என்எல்சி விவகாரம்: கொஞ்சமாவது இரக்கத்தோடு செயல்படுங்கள்….!! தமிழக அரசின் மீது இபிஎஸ் காட்டம்….!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி என்எல்சி நிறுவனம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்எல்சி நிறுவனம் ஜம்புலிங்க முதலியாரின் முயற்சியாலும் நெய்வேலி மக்களின் நாட்டுப்பற்ராலும் மற்றும் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்டதாகும். இந்த நிறுவனம் 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் என்எல்சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து.!!

கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

8 வழி சாலை திட்டம்…. “மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது உங்க கடமை”…. ராமதாஸ் அறிக்கை….!!!

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பில் விவசாயிகளின் பயத்தை போக்குவதற்கு தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பா.ம.கவின் இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பில் அரசு தன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று நேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில், சுமார் 7000 விவசாயக் […]

Categories
அரசியல்

துணை போயிடாதீங்க…. “தமிழக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை!”…. பி.ஆர்.பாண்டியன் பரபரப்பு பேட்டி….!!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட முன்வந்துள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் “காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்” வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே கர்நாடகம் தொடங்கி தமிழகத்தின் மேட்டூர் அணை வரை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி குறித்தான அனைத்து அணைகளின் நீர் நிர்வாக அதிகாரங்கள் தற்போது ஆணையத்தின் […]

Categories
அரசியல்

மத்திய அரசு சொன்னாலும் கேட்காதீங்க… தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுரை…!!

பாமகவின் நிறுவனரான ராமதாஸ், மத்திய அரசு, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மேம்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம் என்று தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பா.ம.க நிறுவனரான ராமதாஸ் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் அமைக்கப்படுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம், எனவே வேலைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் இத்திட்டங்களை ஆராய்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை தருகிறது. தமிழ்நாடு […]

Categories
அரசியல்

தமிழக அரசை வெகுவாக பாராட்டுகிறேன்…. ஆனா இதையும் செய்யுங்கள்…. -சீமான்…!!!

உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தாம்பரம், சென்னை போன்ற மாநகராட்சிகளை ஆதித்தொல் குடிகளுக்கும், பெண்களுக்கு முழுவதுமாக 11 மாநகராட்சிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசை வரவேற்கிறேன். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள உழைக்கக்கூடிய ஆதித்தொல் குடிகள் மற்றும் பல காலமாக சமமான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் […]

Categories
அரசியல்

என்னது…? அவங்களுக்கு பாரதியாரை தெரியாதா….? மத்திய அரசை கண்டிக்கும் முத்தரசன்…!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் ரா.முத்தரசன் மத்திய அரசு, தமிழக ஊர்திக்கு குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி தராதது குறித்து பேசியிருக்கிறார். ரா. முத்தரசன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மத்திய அரசு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களின் ஊர்திகளை குடியரசு தின அணிவகுப்பில் புறக்கணித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மேலும், தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், வஉசி, வேலுநாச்சியார் மற்றும் பாரதியார் போன்றவர்களை பிற நாட்டினருக்கு தெரியாது என்று விளக்கம் கூறியுள்ளனர். […]

Categories

Tech |