Categories
மாநில செய்திகள்

தாலிக்கு தங்கமா….? கல்விக்கு உதவி தொகையா….? தமிழகத்தில் பட்ஜெட் அறிவிப்பால் குழப்பம்….!!!

திமுகவினரின் புதிய திட்டத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திருமணத்திற்கு மொத்தம் ஐந்து நிதி உதவி திட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு வேலையில் சேர வேண்டுமா…? இதை மிஸ் பண்ணிடாதிங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

மாதிரி ஆளுமைத் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையம் நடத்தும், மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். இதுபற்றி இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தில் அகில இந்திய குடிமைப் பணிகள் அடங்கிய, முதல் நிலை முதன்மைத் தேர்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

“சாரி… இனி உங்க டீசல் எங்களுக்கு வேண்டாம்”… கெத்து காட்டிய தமிழக அரசு…!!!!

மத்திய அரசிடம் டீசல் வாங்குவதை  தமிழக அரசு நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதனை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை வாங்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் டீசலின் விலை தற்போது உயர்ந்துள்ளதால் மத்திய அரசிடம் இருந்து மொத்தமாக டீசல் வாங்குவதை நிறுத்தி விட்டதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்து இருக்கிறது டீசலின் விலை 113 ரூபாய்க்கு உயர்ந்ததால் தமிழ்நாடு போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரிடம் இருந்து இத எதிர்பாக்கல…. கடுப்பான பி.ஆர்.பாண்டியன்…. பரபரப்பு பேட்டி….!!!!

தேர்தல் வாக்குறுதி பொய்யாகி விட்டதாக மன்னார்குடி பிஆர் பாண்டியன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாயும், கரும்புக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குவோம் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது இரண்டு பட்ஜெட் நிறைவடைந்துள்ள நிலையில் இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்காதது விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இதனால் தேர்தல் வாக்குறுதி பொய்த்து விட்டதா என்று மன்னார்குடி பிஆர் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. பென்சன் வாங்குவோருக்கு…. தமிழக பட்ஜெட்டில் செம சூப்பர் அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக ரூபாய் 50 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2022 23 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நேற்று நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதில் அரசு பணியாளர்கள் நலன் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியபோது: “தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதாரர்கள், குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் மரணத்தின் போது அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

பன்முகப் பண்பாட்டை சிதைக்கும் முயற்சி…. தமிழக அரசு நிச்சயம் முறியடிக்கும்…. நிதி அமைச்சர் அதிரடி….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பல அறிக்கைகளை கூறியிருந்தனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மிகாமல் அடகு வைத்து விவசாயிகள் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டம் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இப்படி ஒரு நிலைமையா?….வெளியான ஷாக் நியூஸ்….!!!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசிடம் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்வழி கல்வி என்பதே இல்லை என்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கல்வி பயிற்றுவிக்கப்படுவதாக […]

Categories
அரசியல்

அறிவிப்பு அரசாக தமிழக அரசு…. பாஜக தலைவர் சொன்ன பகீர் தகவல்…!!!

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் செய்ததாக காட்டிக்கொள்ளும் அறிவிப்பு அரசாக தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அயோத்தியபட்டினம் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘தமிழக அரசு விடியல் அரசு’ என சொல்லி வந்த நிலை மாறி, தற்போது அறிவிப்பு அரசாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். அதாவது மத்திய அரசு கொண்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

“அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும்…. பறந்த முக்கிய எச்சரிக்கை”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள் அனைவருக்கும், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் தெரிவித்துள்ளதாவது: “டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், உயர் ரக எலைட் மதுபான விற்பனை கடைகளில் பில் புத்தகம் மற்றும் தினசரி சிட்டா, சரக்கு இருப்பு, விற்பனை, வரி உள்ளிட்ட 21 பதிவேடுகளை முறையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…. முக்கிய உத்தரவு பிறப்பிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு சட்டமன்ற குழு ஒன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனால் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில் சட்டமன்ற குழு மூலமாக மாவட்ட வாரியாக பொதுமக்களின் மனுக்களை பெற்று அதனை ஆய்வு செய்து குறைகளை நிறைவேற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?…. அரசின் முடிவு என்ன?….!!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களின் பணிக்காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு பிஎஃப் தொகை மற்றும் மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டு இனி ஓய்வு ஊதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பணிக்காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.50 கோடி ஒதுக்கீடு…. அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் அண்டை நாடுகளில் இருந்து டெல்லி வர விமான பயணச் செலவுக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழக மாணவர்களை டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடி, மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல், மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு செலவுக்கு ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பயன் பெற்று வருகின்றனர். மேலும் அரிசி, எண்ணெய், கோதுமை, பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்களும் மக்களுக்கு மலிவு விலையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களை அனைத்து மக்களும் சமமாக வாங்கி பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘கைரேகை பதிவு செய்தல்’ என்ற திட்டம் பயோமெட்ரிக் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கைரேகை இயந்திரம் பல ரேஷன் கடைகளிலும் முறையாக வேலை செய்யவில்லை என்றும், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜல்ஜீவன் திட்டத்தின் ரூ.1,473.16 கோடி…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

இந்தியா மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் திட்டம், அனைத்து ஊரக வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் நோக்கம் அனைத்து ஊரக வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது தான். அந்த வகையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1,473.16 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பெட்ரோல் நிலையம் அமைக்க கட்டுபாடு…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் விற்பனை நிலையம், மின்சார வாகனங்களுக்கான ஜார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் 300 மீட்டர் இடைவெளியில் பெட்ரோல் நிலையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட முக்கிய, இதர சாலைகளில் 200 மீட்டர் இடைவெளியில் பெட்ரோல் மற்றும் ஜார்ஜிங் நிலையம் அமைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நியாய விலை கடை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

3 புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…. அரசாணை பிறப்பித்த தமிழக அரசு….!!!!

தமிழகத்திற்கு 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆர்.வி.சஞ்சீவனா, சி.பழனி, ஏ.பி.மகாபாரதி ஆகியோர் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். விதிகளின்படி, இந்திய நிர்வாக பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை செய்து பணிகளை நிரப்பலாம் என்னும் அடிப்படையில் இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“இனி நேரில் செல்ல வேண்டாம்”… அடுத்த மாதம் முதல்… மின் கணக்கீட்டில் மாற்றம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் மீட்டரில் மின் கணக்கீடு செய்ய தமிழக  அரசு அறிவித்துள்ளது. வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க ‘ஸ்டேடிக்’ மீட்டரை தமிழக மின்வாரியம் பொருத்தியுள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று மின் பயன்பாட்டை கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சிலர் நேரில் செல்லாமல் இஷ்டத்திற்கு கணக்கெடுப்பது, குறித்த நேரத்தில் காலதாமதமாக கணக்கெடுக்கப்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக  வருவாய்க்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இதனை அடுத்து ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. கேன் குடிநீரால் அதிகரிக்கும் ஆபத்து…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் பலரும் அதிக அளவில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துகின்றனர். அதேபோல் பெரும்பாலான நகரங்களில் தற்போது வீடுகளிலும் பாட்டில் குடிநீர் உபயோகத்தில் உள்ளது. இந்த குடிநீரின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் குவிகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது இதுதொடர்பாக வெளியிடபட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த நிலத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க தடை!…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

டாஸ்மாக் மதுக்கடைகளை வேளாண் நிலங்களில் திறக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் யாழினி நகரில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க தடை விதிக்ககோரி, அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் நிலம் என்பதால் மதுபான டாஸ்மாக் கடையை இந்த […]

Categories
மாநில செய்திகள்

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.10,000…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000 வீதம் 500 பேருக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவராகவும் பதிவினைப் புதுப்பித்தவராகவும் 18-60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது….. 1 லட்சம் பரிசுத்தொகை….. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு மற்றும்  பள்ளி நிர்வாகங்கள் சார்பாக பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கிராமப்புற பகுதியிலுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் அம்மாணவர்களுக்கு என்று தனியாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை […]

Categories
மாநில செய்திகள்

அணைகள் பாதுகாப்பு சட்டம்…! தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… அணி திரள கோரிக்கை…!!

அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் அணிதிரள வேண்டுமென பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அணைகள் பாதுகாப்பு சட்டமானது தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் சட்டம்  என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா டிசம்பர் 2 ஆம்  தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியன்று நடைமுறை கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

வரும் 28ஆம் தேதிக்குள்…. தமிழக ஆசிரியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு… பள்ளிகல்வித்துறை புதிய அதிரடி….!!!

பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிரபித்துள்ளது. கொரோனா தொற்று  காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையான ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால் கடந்த 1-ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

அழிந்து வரும் உயிரினம்…. ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு…. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை….!!!!

தமிழக அரசு ரூ.5 கோடியை மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக திகழும் கடற்பசுவை பாதுகாப்பதற்காக தமிழக அரசு மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கள ஆய்வு நடத்த ரூ.25 லட்சத்தை முதல் கட்டமாக ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அனுமதிக்காக […]

Categories
மாநில செய்திகள்

“இன்று (பிப்.19) சம்பளத்துடன் விடுமுறை!”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பஞ்சாயத்து சட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை என அனைத்து நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( பிப்.19 ) பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து மீளமுடியாமல் வல்லரசு நாடுகள் திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் உருமாறிய வைரஸ் அதிகரித்திருப்பதால் கொரோனாவிலிருந்து மீளமுடியாமல் மாநில அரசுகள் தவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு தொற்றுநோய் குணமடையும் வரை 14 […]

Categories
மாநில செய்திகள் விவசாயம்

தமிழக அரசின் மாடித்தோட்ட ‘கிட்’ பெற…. உடனே இதை செய்யுங்க….!!!!

தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் மாடி தோட்ட “கிட்” பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் https://www.tnhorticulture.tn.gov.in./kit/ என்ற தமிழக அரசின் வலைதள பக்கத்தில் பதிவு செய்து அதை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரூ.900 மதிப்புள்ள காய்கறி திட்டம், ரூ.100 மதிப்புள்ள ஊட்டச்சத்து தொகுப்பு திட்டம், ரூ.60 மதிப்புள்ள காய்கறி விதை தளை திட்டம் ஆகியவற்றை இதில் பெறலாம்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு இனி…. அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழக அரசு, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வீட்டு வாடகை படி உயர்வு, அகவிலைப்படி உயர்வு போன்றவைகள் அண்மையில் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கி வருகிறது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் குறைவான தொகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. நீங்க புகார் கொடுத்தா போதும்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களிடமிருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது ரேஷன் கடைகளின் மீது, குடும்ப அட்டைதாரர்கள் ஏதேனும் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. பொதுவிநியோக திட்டத்தில் பொறுப்பு மற்றும் வெளிப்படை […]

Categories
மாநில செய்திகள்

நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி இல்லை…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தை விட மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பே மிகவும் முக்கியம். திட்ட அமைவிடம் புலிகள் இடம்பெயர்வு பாதையில் அமைந்துள்ளது. இதனால் போடி மேற்கு மலைப் பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாநில மகளிர் ஆணையம் திருத்தியமைப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு மாநில மகளிர் தேர்தல் ஆணையம் தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு, எஸ்.குமாரியை மாநில மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் உறுப்பினர்களாக கீதா நடராஜன், ராணி, பவானி ராஜேந்திரன், சீதாபதி, டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரலட்சுமி, சிவகாமசுந்தரி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

வார்னிங்!…. மருத்துவமனைகளுக்கு பறந்த உத்தரவு…. அதிரடி காட்டும் தமிழக அரசு….!!!!

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிறப்பு மருத்துவ வசதிகள் தொற்று நோய்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சை சாதனம் 35 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறுவை சிகிச்சை அரங்கு 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…. பீதியில் வடமாநில பணியாளர்கள்…!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக சமீபத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இதனிடையில் […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர்கள் நியமன வழக்கு…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களில் பூசாரிகள், அர்ச்சகர்கள், பரம்பரை அறங்காவலர்கள் பணி நிபந்தனை மற்றும் நியமனம் தொடர்பாக புதிய விதிகளை கொண்டுவந்தது. அந்த வகையில் 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ளவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும், அவர் ஒரு ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு சொன்ன செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆனது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விசாரணையில் திருப்புதல் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் தேர்வு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்முக மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். மின் வாரிய விதியின்படி, பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் பணிக்கு தேர்வானவர்கள் தமிழ் பாடத்தை படிக்காமல் இருந்திருந்தால் இரண்டு வருடங்களுக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. மாற்று திட்டம் ரெடி?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் அரசு பேருந்துகளில் இலவச பயணம், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி என பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கியமான சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்களுக்கு திமுக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பெட்ரோல் விலையை ரூ. 5 ஆக குறைப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையும் குறைக்கப்படவில்லை. கல்விக்கடன் ரத்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் […]

Categories
அரசியல்

“தமிழகத்திற்கு திமுக செய்த துரோகங்கள்…!!” வரிசைப்படுத்தி கூறிய ஓபிஎஸ்….!!

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக இணை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையின் போது கூறியதாவது, “உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்.!’ என்று கூறிக்கொண்டு ஏற்கனவே திமுக கச்சத்தீவை தாரைவார்த்த விட்டது. தற்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முல்லை பெரியாறு அணை பகுதியில் தண்ணீரை திறந்து விடுவது பார்வையிடுவது அதனை தமிழக […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. இன்று ( பிப்.16 ) முதல் 100% அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதன் பலனாக தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இதையடுத்து தமிழக அரசு அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்தது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சில கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா குறைய இதுதான் காரணம்…. சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3-வது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் தினசரி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கையினால் தான் கொரோனா தொற்று குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

அலர்ட்!…. இன்று ( பிப்.15 ) கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் இன்றுக்குள் ( பிப்.15 ) பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எனவே விவசாயிகள் இ-சேவை மையம் வாயில்களில் காத்துக் கிடக்கின்றனர். தமிழக அரசு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. இவர்களுக்கும் உண்டு!…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தகுதியான நபர்களுக்கு தற்போது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விதி 110-ன் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே!…. இன்று ( பிப்.15 ) தான் கடைசி நாள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் இன்றுக்குள் ( பிப்.15 ) பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் பயிர்களை சாகுபடி செய்ய உத்தேசிக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தின் விதிகளின்படி கிராம நிர்வாக அலுவலரிடம் இடங்களுக்கு […]

Categories
அரசியல்

“தமிழக அரசை முடக்க வாய்ப்பு…??” எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பரபரப்பு தகவல்…!!

எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது சட்டமன்றத்தை முடக்க வாய்ப்புள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் அந்த பேட்டியில் மேற்கு வங்காளத்தை போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை வரலாம் எனக் கூறியுள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கே.என் ரவிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதால் தமிழக அரசு முடக்க படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு & கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் புதிய தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி திருமண நிகழ்ச்சிகள், இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகள், சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும், இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 2-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கும், இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நர்சரி […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 15 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் வருகின்ற பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பின்னர் பயிர்களை சாகுபடி செய்ய உத்தேசிக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தின் விதிகளின்படி கிராம நிர்வாக அலுவலரிடம் இடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோருக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 5 பவுன் வரை நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது. பின்னர் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதில் தகுதியானவர்களுக்கு மட்டுமே நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு […]

Categories

Tech |