Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….. கடும் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்….. அப்படி என்ன சொன்னாங்க….!!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக கட்சி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் திமுக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் இனி இவர்களுக்கு 1/2 கட்டணம்….. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டசபையில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த இரண்டு துறைகளும் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் வசம் உள்ளது. இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் முக ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். இதைதொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி பேருந்துகளில் […]

Categories
மாநில செய்திகள்

திக் திக் பயணம்…. ஓட்டை, உடைசலான பஸ்கள்…. உடனே திரும்பப் பெறுங்கள்…. தேமுதிக தலைவர் கண்டனம்….!!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளதாக தேமுதிக தலைவர்குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல அரசு பேருந்துகள் தரமற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் இயக்கப்படும் 30 சதவீத பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் முன்னதாகவே தேமுதிக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.   […]

Categories
மாநில செய்திகள்

கட்டாய மதமாற்றம் புகார்…. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்…. தமிழக அரசு அதிரடி….!!!

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள்  வெவ்வேறு சமுதாய மக்களுடன் எம்மதமும் சம்மதம் அனைவரும் சமம் என்று கற்பித்து வருகிறார்கள். இதற்கு இடையில் பள்ளிகளில்  மாணவர்களை மத மாற்றத்திற்கு துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதில்  மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளில் மதமாற்றம் வகையில் அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும் இதனால் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் குழந்தைகளுக்கு இலவசம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

போக்குவரத்து துறை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட எஸ்.எஸ்.சிவசங்கர் துறை மூலமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்துகளில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயண சீட்டு இல்லாமல் பயணிக்கலாம். மேலும் 3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

இனி இதையெல்லாம் தமிழ் (அ) ஆங்கிலம் மட்டுமே செய்யணும்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சீருடை அணிந்து பின்னர் ஏற்றுக்கொள்ளும் வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்க இதர மாணவர்கள் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) குரூப் 4 தேர்வர்களே!…. மே 11 வரை அவகாசம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,382 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

அரசு மானியத்தில் எலக்ட்ரிக் பைக்… மேலும் 2 வருடங்கள் நீட்டிப்பு… வெளியான தகவல்…!!!!!!!

நகரங்களில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகையால் சுற்றுசூழல் பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் ஏரளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் களமிறங்கி இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு அரசாங்கமும் மானியங்களை வழங்கி வருகிறது, தற்போது இதுவரை எலெக்ட்ரிக் பைக் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்காக உயர்த்த இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  பட்ஜெட்டாக்குமெண்ட் தகவலின்படி, 2023ம் நிதியாண்டில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின்  அடாப்ஷன் மற்றும் தயாரிப்புக்கு ரூ.2,908 கோடி ஒதுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

மரங்களை அகற்ற தேசிய ஊரக வேலை நிதி…. மத்திய மாநில அரசுகளுக்கு… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக வனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவதற்கு தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்திருக்கின்ற அன்னிய மரங்களை அகற்றுவதற்கு நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி […]

Categories
மாநில செய்திகள்

காலி பாட்டில்களை திரும்ப கொடுங்க….. ரூ.10 வாங்கிட்டு போங்க….. தமிழக அரசு போட்ட சூப்பர் திட்டம்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டில்களின் விலையை 10 ரூபாய் உயர்த்தி, பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் திரும்பி வழங்கப்படும் என்ற திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படும் மதுபாட்டில்களை வாங்கி குடித்துவிட்டு பலரும் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வனவிலங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதைத் தடுக்க தவறினால் மலைவாசஸ்தலம் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! அந்த தகவலை யாரும் நம்பாதீங்க…..! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

பாடத்திட்டத்தில் மூன்றாவதாக ஒரு மொழி சேர்க்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தவறானது என பள்ளி கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு முன்னதாக தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழி கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி புதிய கல்விக் கொள்கை வரைவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் காலிபணியிடங்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழக அரசு ஆண்டுதோறும் 500 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டபட உள்ளதாக முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபையில் மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்பி. ராஜா எழுப்பிய கேள்விக்கு, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்ததாவது, ஆண்டுதோறும் 500 நியாயவிலைக் கடைகளுக்கு, சொந்த கட்டிடம் கட்டுவதற்கு  தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக நியாயவிலை கடைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்த வழக்கு…. விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்….!!!!

தேனி மாவட்டம் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு எடுத்த முடிவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தமிழக அரசு “மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தான் முக்கியம், தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக் கூடாது” என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்த போது வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

10, 11, 12- வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500, ரூ.2000…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. அது மட்டுமின்றி கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய படிப்பினை பாதியிலே விட்டுவிடாமல் தொடர்ந்து கல்வி பயில உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. தனியார் பள்ளிகளில் இன்று(20.4.22) முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

மாணவர்கள் அனைவரும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்விக்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான விண்ணப்பம் ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 6 முதல் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் அவசரமாக டெல்லி பயணம்….. தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று சென்றிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களில் ஒருசிலர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை…..விண்ணப்பங்கள் வரவேற்பு….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க தமிழக அரசானது குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதன்படி ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் இதற்கான முழு கல்வி கட்டண செலவையும் அரசே ஏற்கிறது. மேலும் ஆண்டுதோறும் தகுதி உடைய மாணவர்களை தேர்ந்தெடுத்து, தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….சிறப்பு தற்செயல் விடுமுறை….வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, தற்போதைய தமிழக அரசு பாரபட்சம் பார்க்காமல் அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ அரசால் வழங்கப்படும் அனைத்து வித சலுகைகளையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிக முக்கியத்துவம் வகிப்பது அரசு ஊழியர்கள் தான். ஆகவே அவர்களை போற்றும் விதமாக தமிழகத்தில் பல்வேறு வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் சூழலில்,  அரசு ஊழியர்களுக்கு மட்டும்  […]

Categories
தேசிய செய்திகள்

“திமுகவின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்”…. ஜெயக்குமார் கருத்து…!!!!!!!

அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை  பெற்றுக்கொண்ட ஜெயக்குமார் பேசியதாவது, கடந்த 2010ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாடு தான் திருப்புமுனை ஏற்பட்டு 2011-ல் அதிமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தொடர்ந்து 10 ஆண்டு காலமாக அதிமுகவை யாராலும் வெல்ல முடியவில்லை. ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 3 சதவீத ஓட்டுகள் மட்டுமே கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது. மேலும்  இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது?…. இதோ முழு விவரம்…!!!

ரேஷன் கார்டை தொலைத்து விட்டால், செய்ய வேண்டியவை பற்றிய  விவரங்கள்  இந்த தொகுப்பில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வரும் சூழலில், தமிழக அரசு இந்த திட்டத்தினை மையமாக வைத்து  நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது இந்தியரசு அறிவித்து இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?….அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படி வழங்குவது  தொடர்பாக சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், சம்பள உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளார். அதன்படி, இவரது ஆட்சிக்கு வந்தவுடன், 2022 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! பழைய ஓய்வூதிய திட்டம்…. தமிழக அரசு புதிய தகவல்….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு பணியாளர் சங்கம் கோரிக்கைக்கு தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 1.4.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பணிபுரிந்து கொண்டே பட்டம் பயில….. வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான எம்எல்ஏக்கள் விவாதம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் விரின வளாகத்தில் நவீன வசதிகளுடன் புதிய விடுதிகள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் மகளிர் விடுதி ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பெறுவதற்கான திட்டம் […]

Categories
அரசியல்

பிரேமலதாவுக்கு ஏன் அண்ணாமலை மேல திடீர்னு இவ்ளோ காண்டு…. இதுதான் காரணமா…?

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளார். அப்போது அவர் சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு விவகாரங்களில் திமுக அரசின் சார்பாக விமர்சித்திருக்கிறார். திடீரென   ‘இரண்டு ஆடு, இரண்டு மாடு, இரண்டு பெட்டி வைத்திருப்பதாக கூறி வருபவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எதற்கு? தைரியம் இருந்தால் பாதுகாப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவாரா?  […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. பல்வேறு எதிர்ப்புகள்….. வெளியான தகவல்…!!!!!

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, சர்க்கரை கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதம்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு கருதப்படுகிறது. மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது அரசு அறிவிக்கும் ஊக்கத்தொகையும் வெள்ள நிவாரணம் போன்ற இயற்கை […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி உயர்வு… தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக் நியூஸ்…!!!!!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் வணிக கட்டிடங்கள் கல்வி நிலையங்கள் என அனைத்திற்குமான சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி ஆளும் திமுக அரசு தமிழக மக்களுக்கு அண்மையில் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் மற்றொரு  அதிர்ச்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்கான சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைக்கான வரியும்  100 சதவீதம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை இயக்குனர், […]

Categories
மாநில செய்திகள்

“Sex Workers”க்கு….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!!

தனியாகவோ அல்லது குடும்பமாக வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 16 ஆயிரத்து 986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சமூகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. அரசாணை வெளியீடு…!!!!!

அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்  அரசு பெண் ஊழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை அளிப்பதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசின்  அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் பணியை தமிழக அரசு ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இதனால்தான் அரசும் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து ஆலோசித்து செயல்படுத்துகிறது. மேலும் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த கோரிக்கைகள் விரைந்து செயல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை….. ஆவணங்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி கவர்னரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 30ஆம் தேதி 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம்குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்த கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பேரறிவாளன் […]

Categories
அரசியல்

பள்ளி கட்டிடங்களின் நிலைமை குறித்து கண்காணிக்க வேண்டும்….!!! அரசுக்கு ஜி.கே வாசன் அறிவுறுத்தல்…!!

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மழை வெயில் என எந்த இயற்கை பேரிடருக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆசிரியர்களும் பள்ளி பணியாளர்களும் சரியாக பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கூடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், சமையலறைகள், போன்றவை சரியான நிலைமையில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு…!! வெடிக்கும் போராட்டங்கள்…!!

தமிழகத்தில் சொத்துவரி 25 சதவிகிதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள நிர்பந்தம் காரணமாகவே இந்த வரி உயர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி உயர்வை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருச்சி மாவட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

வருவாய்-வரி விதிப்பு குறித்து ஆராய சட்ட ஆலோசனை குழு…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சட்ட ஆலோசனை குழு ஒன்றை ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிப்பு, வருவாய் குறித்து ஆராய நியமித்துள்ளது. இதுகுறித்து நேற்று மாநில அரசின் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிதிநிலை அறிக்கையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட வருவாய் மற்றும் வரிவிதிப்பு சம்பந்தப்பட்ட சட்ட, பொருளாதார வல்லுனர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சட்ட ஆலோசனை குழு ஒன்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி.டட்டார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு விவகாரம்…. எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளது…. தமிழக அரசு….!!!!

டெண்டர் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள்திருடப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கிறார் என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை வர உள்ள நிலையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்புடைய வழக்கில் எஸ்.பி.வேலுமணி எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 2வது விமான நிலையம்….!! இங்குதான் அமையப்போகிறதா..?? அரசு தீவிர ஆலோசனை…!!

சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விமானங்களும், உள்நாட்டு முனையத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் சென்னையில் மற்றொரு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூர், பன்னூர் செங்கல்பட்டு மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய மின் இணைப்பு…. 350 மெகாவாட் உயர்வு… தமிழக அரசு அதிரடி…!!!!!

புதிதாக வழங்கப்பட்டுள்ள விவசாய இணைப்பால் மட்டும் தமிழக மின் தேவை தினமும் கூடுதலாக 300 மெகாவாட் முதல் 400 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 2021 ஏப்ரல் 1 நிலவரப்படி 21.81 லட்சம் விவசாய மின் இணைப்புகள் இருந்தது. அவற்றிற்கு இலவசமாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்கி வருகிறது. அதன்படி அரசு 2020 – 21ல் விவசாயம் மின்சாரத்திற்கான 4,275 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் உறவை பறிகொடுத்தவரா?…. நிவாரணம் பெற…. உடனே இத பண்ணுங்க….!!!!

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.  கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா  என்ற பெரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலைக்கு ரூ949 கோடி நிதி…. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி நூறு நாள் வேலை திட்டத்திற்காக ரூ. 949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் 75% நிதியும், மாநில அரசு சார்பில் 25% நிதியும் ஒதுக்கப்பட்டதற்கான  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள்…. இனி அந்த பிரச்சினைக்கு நோ டென்ஷன்…!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் உரங்கள்  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கான கடன் உதவி, மானியம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு சேர்த்து விவசாயத்துக்கு தேவைப்படும் உரம் விநியோகப்பது வரை தமிழக அரசானது கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி, எம்.ஓ.பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி அனைவருக்கும் வீடு…. அரசு அதிரடி….!!!!

கிராமப்பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வீடு இல்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் 20 ஆயிரம் வீடுகள் கட்ட அரசு மானியம் வழங்க ரூ.499.227 கோடி ஒதுக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி பசுமை வீடு திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.299 கோடி நிதி விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம்…. “மாற்றுத்திறனாளிகளுக்கு பல நன்மைகள்”.… கலெக்டர் பெருமிதம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பல நன்மைகளை பெற்றுள்ளார்கள் என்று கலெக்டர் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்ற நபர்களை போன்று அனைத்திலும் வலுவாக வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதற்கேற்ப அரசு பேருந்துகளில் 75% பயண சலுகை மாற்றுத்திறனாளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், இணைப்பு சக்கரம் […]

Categories
மாநில செய்திகள்

“விமான கட்டணம் வழங்கப்படும்”…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள்- சமீஹா பர்வீன் (19) (நீளம் தாண்டுதல்), ஜெர்லின் அனிகா(18) (இறகுப்பந்து – தனிநபர்), ஆர்.சினேகா(25) (நீச்சல் -50மீ/100மீ – பின்னோக்கி நீந்துதல்) மற்றும் வீரர்கள் கே.மணிகண்டன்(19) (நீளம்தாண்டுதல் 100 மீட்டர்), பிரித்வி சேகர்(29) (டென்னிஸ்- தனிநபர்), ஆர்.சுதன் (24) (மும்முனை தாண்டுதல்) […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊழியர்களுக்கு…. அரசு அதிரடி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தில் எச். எம்.எஸ், ஏ.ஐ.சி.டி.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ‌சி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளனர். இந்த போராட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!…. இனி 21 நாட்கள் விடுமுறை…. தமிழக அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு, அரசு ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களை போலவே தமிழக அரசு ஊழியர்களும் 31% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலோ அல்லது தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ சிறப்பு தற்செயல் விடுப்பு 7 முதல் 14 நாட்கள் வரை வழங்கப்பட்டது. மேலும் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்றும் அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…விடுமுறை”…. தமிழக அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ்…!!!

அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கின்றது. தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்ற நிலையில் அண்மையில் அகவிலைப்படியை உயர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் தற்செயல் விடுமுறைக்கு தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. இதை விரிவாக கூறுவதென்றால் சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என அனைத்திற்கும் மருத்துவச் சான்றிதழ் கொடுத்து சிறப்பு தற்செயல் விடுப்பு தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

கோவிட் 19 நிதியுதவி வழங்கியதில் நடந்துள்ள முறைகேடு… விளக்கமளித்துள்ள தமிழக அரசு…!!!

தமிழக அரசின் ஆணைப்படி கொரோனா நிதி உதவியானது ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார்.  Covid-19 எனப்படும் மிகக் கொடிய கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலர் தங்களது குடும்பத்தினரை விட்டு உயிரிழந்துள்ள சோகமானது நிகழ்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைடுயத்து மாநில […]

Categories
அரசியல்

திமுகவை பாராட்டிய ஒன்றிய அரசு…!!!அமைச்சர் சொன்ன தகவல்…!!

தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிரில்லாமல் தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு தன்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக துறை அமைச்சா் எ.வ.வேலு கூறியுள்ளார். தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை கூர்மையாக கவனித்த ஒன்றிய அரசு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு சார்பில் நம்மை காக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு நிதி… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை 2012-13 முதல் அமலாக்கியுள்ளது. இ;த்திட்டத்தின் செயல்பாடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 60:20 என்ற விகிதத்தில் நிதி செலவு செய்கிறது. ஊரக ஏழை மக்களுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி, நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து, வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்தத்தின் நோக்கமாகும்.. இந்நோக்கத்தினை மையமாகக் கொண்டு, […]

Categories
மாநில செய்திகள்

அப்படியா?….தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்களால் தான்… அரசு முக்கிய தகவல்….!!!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களால் தான் உருமாறிய கொரோனா பரவுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனையானது நேற்றைய நிலவரப்படி, 31,536 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. அதில் 52 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் அதிகரித்து வரும் கொரோனவால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசிகளை செலுத்த […]

Categories
மாநில செய்திகள்

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணி நியமன பிரச்சினையை களைய 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணிக்கு தேர்வாகியுள்ள 5,493 பேருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்களுக்கு உடனே பணி நியமன ஆணையை வழங்க கோரி தேர்வாகியுள்ளவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலமைச்சர் அலுவலகம், மின்சாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் பணி நியமன […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2,குரூப் 2A தேர்வர்களே…. இன்னும் ஒரு நாள்தான் இருக்கு…. மறந்துறாதீங்க…!!!!

குரூப் 2 மற்றும் 2A  பணிகளில்  அடங்கிய 5,529 பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளை(மார்ச் 23)  முடிய உள்ள நிலையில் தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் 2 பதவிகளில் 116 இடங்களையும், group2A பதவிகளில் 5,413 இடங்களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் மே 29 ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 23ல்  துவங்கியுள்ளது. இந்தத்தேர்வில்  […]

Categories

Tech |