Categories
மாநில செய்திகள்

“மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டம்”….. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்….. முழு தகவல் இதோ…..!!!!

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு,மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை […]

Categories
உலக செய்திகள்

தமிழக அரசு சார்பில்…. 2-வது கட்ட நிவாரணப் பொருள்கள்…. இலங்கைக்கு அனுப்பப்பட்டது….!!

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட 2-வது கட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு சென்றடைந்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால்  மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அந்நாட்டு  மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் போன்றவை தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி சென்னையிலிருந்து கடந்த மாதம் கப்பலில் முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

“அனைத்து அலுவலர்களுக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்”….. தமிழக அரசு உத்தரவு….!!!!

கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 124 நாட்களுக்கு பின் நேற்று ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை அரசு துணை செயலாளர் எஸ்.அனு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் புதிய வகை கோவிட் 19 தொற்று கண்டறியப் பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதாலும், அனைத்து அலுவலர்களும் இன்று முதல் கட்டாயமாக முக்ககவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்”….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

அரசு நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புதிய அரசு அலுவலகங்களை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் உள்கட்டமைப்புகளை பராமரிப்பது ஆகியவற்றில் செலவீனங்களை கட்டுப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவு தொடர்கிறது. அரசு நிகழ்வுகளில் அரசு அதிகாரிகளுக்கான மதிய உணவு, இரவு உணவு, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ், போலீஸ், தீயணைப்பு ஆகியவற்றுக்கான வாகனங்களை வாங்குவது தவிர மற்ற புதிய வாகனங்களை […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனவை தடுக்க இது மட்டும் செய்யுங்க போதும்”….. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்…..!!!!

 முககவசம் அணிவது மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்றவற்றால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100 கீழிருந்த தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 737 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த மதிப்பு 34 லட்சத்து 62 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை….. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (20-06-2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், நாளை மறுநாள் (21-06-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க 4 முதல் 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வரும் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“வண்டலூர் அருகே புதிய பேருந்துநிலையம்”….. டெண்டர் வெளியிட்ட தமிழக அரசு…..!!!!

வண்டலூர் அருகே புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள பேருந்து நிலையத்தில் மின் இணைப்புடன் கூடிய அடித்தள காற்றோட்ட வசதி, கண்காணிப்பு கருவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில்….. “இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது”….. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் பாதுகாக்கப்படும் வகையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

2 மணி நேரத்துக்கு மேல்….. போன் பயன்படுத்துவோருக்கு….. தமிழக அரசு போட்ட திடீர் Alert…..!!!!

ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இணைய பயன்பாடு உள்ளதா, இணைய பயன்பாட்டினால் வேலை அல்லது படிப்பு பாதிப்பு அடைகிறதா, இணைய பயன்பாட்டை சுட்டிக்காட்டினால் எரிச்சலும் கோபமும் வருகிறதா, இணைய பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் மற்ற செயல்பாடுகளை குறைத்து இருக்கிறதா, இணைய பயன்பாட்டை குறைக்க நேரிட்டால் பதட்டம் ஏற்படுகிறதா இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகி உளவியல் ஆலோசனை பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மயானத்திற்கு சாலை வசதி”….. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு….!!!!!

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலைவசதி அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கண்மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் வசிக்கும் ஜருகு மானியதஹள்ளி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தங்கள் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தனி மயானத்திற்கு செல்வதற்கான பாதை […]

Categories
மாநில செய்திகள்

“கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்வு”….. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் உறுப்பினர்களுக்கு அமர்வு படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சி என மூன்று அடுக்காக ஊராட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. ஊரக வளர்ச்சி துறை இயக்குனரின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு மாதத்தில் ஒரு அமர்வுக்கு பத்து மடங்கு உயர்த்தி வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு அமர்வுப்படி உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி உறுப்பினர் களுக்கு அமர்வு படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டங்களில் கலந்துகொள்ளும் நாட்களில் அமர்வுப்படி தொகை பத்து மடங்காகவும், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு ஐந்து மடங்காகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…..! விடுமுறை…… ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்களின் இனி செயலி  வாயிலாக விடுப்பு,  மருத்துவ விடுப்பு, சாதாரண விடுப்பு, அனுமதி ஆகியவற்றுக்கான அனுமதியை பெறலாம் என்றும், நேரில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து அனுமதி பெறும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்த 4 மாநகராட்சிகளில்….. நகர வளர்ச்சி குழுமங்கள்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

வீட்டுவசதி துறையில் மதுரை, கோவை, ஓசூர் ,திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்யும் வகையில் நகர வளர்ச்சி, குழுமங்களை அரசு அமைத்து வருகின்றது. அந்த வகையில் 10 லட்சம் பேர் வசிக்கும் மதுரை கோவை, ஓசூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குடும்பங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மேலும் அங்கு தேவையான பணியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

மிக முக்கியம்…! தமிழகம் முழுவதும் பள்ளி நிர்வாகங்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் பள்ளியில் உள்ள கழிவறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு கழிப்பறைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி பேருந்துகள் பரிசோதிக்கப்பட்டு அதன் பாதுகாப்பு உறுதி செய்த பின்னர் பேருந்துகள் இயக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

“23 முதல் 35 வயது பெண்களிடம் மட்டுமே”…… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சட்டத்தால் 23 வயது முதல் 35 வயது பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகளை எடுக்க முடியும். கருமுட்டை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டால் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

உயரும் ஆட்டோ கட்டணம்….. “அரசு எடுக்கும் முடிவு இறுதியானது”….. அதிகாரிகள் தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள ஆட்டோ சங்கங்கள் ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். போக்குவரத்து துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி திருத்தப்பட்ட கட்டண பரிந்துரையை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், ஆட்டோ கட்டணம் மறு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களே…. வரும் 15ஆம் தேதி முதல் திருப்பதி செல்ல பேருந்து…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து தினம்தோறும் திருப்பதிக்கு பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வருகின்ற 15ஆம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் தமிழ்நாடு டூரிசம் என்ற ஆன்லைன் முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட் உடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு,கல்லூரிகளில்…. ரூ.20,000 தொகுப்பூதியம்…. 2423 விரிவுரையாளர்கள் நியமனம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்றின் காரணமாக கல்வி நிறுவனங்கள் எதுவும் சரிவர இயங்கவில்லை. மேலும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர், இணை பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படாமல் உள்ளது. இதையடுத்து தற்போது கொரோனா தொற்றின் வேகம் குறைந்ததை தொடர்ந்து வழக்கம் போல், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில் 4000-க்கும்  மேற்பட்ட உதவி பேராசிரியர், இணைராசிரியர் பணியிடங்கள் காலியாக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களே செம ஹேப்பி…. “5 நாட்கள் டூர்”…. தமிழக அரசு சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து படிப்படியாக பாதிப்பு குறைந்து தற்போது 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி பிளஸ் 1 முடித்த மாணவர்கள் கல்வி, இலக்கியம், அறிவியல், வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய 1,250 பேரை […]

Categories
மாநில செய்திகள்

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்…. தமிழக அரசு விளக்கம்..!!

1 முதல் 5 வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவை என்பதால் தொடக்கப்பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டனர். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழலையர் வகுப்பில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கல் புரிதல் இன்மையே நீடித்தது என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.

Categories
மாநில செய்திகள்

எல்கேஜி, யுகேஜி இனி கிடையாது….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

“NO WORK NO PAY”…. இன்று சம்பளம் கிடையாது….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை என்ற “NO WORK NO PAY” அடிப்படையில் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். *அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். *நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். *புதிய 4 […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசுக்கு எதிரான தீர்மானம்”… அரசு ஊழியர்கள் போட்ட பிளான்…. அமைச்சருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!!!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 10வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதன்பின் மாநில தலைவர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் துறை சார்ந்த அமைச்சர் பங்கேற்க  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. 44 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்…. அரசு உத்தரவு.!!

தமிழகம் முழுவதும் 44 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி வடக்கு மண்டல ஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப் படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை காவல் ஆணையராக அவினாஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக வேதரத்தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

உஷார்…! புகைப்பிடிப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பொது இடங்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர். இதனால் புகை பிடிப்பவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் உடல் நலக்கேடு ஏற்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூபாய் 2,000 அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர […]

Categories
மாநில செய்திகள்

“மாநில கல்வி கொள்கை குழு”….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள், கல்வியாளர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ரூ. 5,000 கட்டணம்….. தமிழக அரசு திடீர் அறிவிப்பு….!!!!

குறுகிய கால அவகாசத்தில் பத்திரப்பதிவு செய்ய விரும்புவோரின் வசதிக்காக அவசர முன்பதிவு கட்டணம் ரூபாய் 5000 வசூல் செய்யப்படும் என பத்திரப்பதிவு துறை செயலாளர் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக அதிக பத்திரப்பதிவு நடக்கும் முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களை தேர்வு செய்து இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும், நாளொன்றுக்கு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 பேர் வரை அவசர முன்பதிவு செய்துகொள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

GOOD NEWS: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும்…. வாய் அசைபோடும் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் “ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்” என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த திட்டத்தில் மக்ரூன், சேவு, பஞ்சாமிருதம், கடலைமிட்டாய் போன்றவை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், விருதுநகர், சாத்தூரில் சேவு, பழனி பஞ்சாமிர்தம், சங்கரன்கோவிலில் மாம்பழம், புதுக்கோட்டையில் பலாப்பழம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால்கோவா சிவகாசியில் டைரி, […]

Categories
மாநில செய்திகள்

12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கலான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக நலன், மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகா, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில்… தமிழக அரசு வக்கீல் குழுவினர் ஆய்வு….!!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வக்கீல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் – கேரளா மாநில எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு நீராதாரமாக திகழ்கின்றது. இந்த அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக தேக்கி வைத்துக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடி வரை நீர் மட்டத்தை அதிகரித்துக்கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்படி கடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு….. 4 ஆண்டுகள் நீட்டிப்பு….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2026 ஜூன் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதி உதவியின் அளவு 5 லட்சம் ஆகவும், புற்றுநோய், கணைய உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க….. ஜூன் 30 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் துணிவு, வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. துணிவு, வீர சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது துணிச்சலான வீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. எனவே வீர சாகசச் செயல் புரிந்த பெண்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“பெட்ரோல் விலையை தமிழக அரசும் குறைக்க வேண்டும்”…. ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!!!

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆளும் திமுக அரசும், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி […]

Categories
மாநில செய்திகள்

₹1,000 உயர்வு…… தமிழக வாகன ஓட்டிகளுக்கு பகீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சாலை விபத்துக்கள் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது போன்ற பிரச்சனைகளால் சாலையில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் இவற்றை தடுக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து துறை தொடர்ந்து கடுமையான சட்டங்களையும் அபராதத்தையும் விதித்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட்டை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சிதம்பரம் நடராஜர் கோயிலில்….. தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க அதிரடி அறிவிப்பு….!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நடராஜர் கோவிலில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும், இந்தப் பழக்க வழக்கத்தின் படி, பக்தர்கள் கோரிக்கையையும் ஏற்று இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, திமுக அரசு தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படியை  17% இருந்து 31% ஆக உயர்த்தினார். இதனால் அரசு ஊழியர்களின் ஊதியமானது  உயர்ந்து, தற்போது  ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். இந்நிலையில், திமுக அரசின் அடுத்த வாக்குறுதி,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். இதனால் இந்த கோரிக்கையை முன்வைத்து, அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ₹10 லட்சம் கடன் உதவி….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனிநபர் கடன் தொகையை ரூபாய் 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வைப்பீடுர்கள் மீதான அதிகபட்ச வட்டிக்கு கூடுதலாக 2 சதவீதம் வட்டியுடன் 120 தவணைகளில் கடனை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கன நாணய சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன் தொகை உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மே 20ஆம் தேதி முதல்….. மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மே 20ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது .இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னையிலுள்ள கிண்டியில் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத இருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இணைய வழி பயிற்சி வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் மே 20ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மேற்படிப்பு படிக்க உதவும் தமிழக அரசு….  கல்வி உதவித் தொகை திட்டம்…. எப்படி விண்ணப்பிப்பது….. முழு விவரம் இதோ….!!!

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். eScholarhip , உதவித்தொகை என்பது மாணவர்கள் தங்களின் கல்வி தேவைகளை நிறைவேற்ற நிதி உதவிக்கான வெகுமதி ஆகும். தமிழக அரசு eScholarhip சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்பள்ளி அல்லது கல்லூரிக் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு பல உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது. தமிழக அரசில் ஏழை குழந்தைகளுக்கு ஏராளமான உதவித்தொகை சேவைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் eScholarhip மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகைகளின் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” மாணவர்களுக்கு இலவச சைக்கிள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.11 ஆம்  வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3 மாதத்தில்  6.18 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  தரமான பொருட்களை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படுகின்ற பொருள்களை கொண்டு, தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும், அந்தந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து அரசின் சார்பில் மளிகை பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதையடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பல லட்சக்கணக்கான மக்கள், இதன் மூலம் மிகவும் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

76.35 லட்சம் பேர்….. தமிழகத்தில் வேலையின்மை….. தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் 76.35 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்ப தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 30ஆம் தேதி வரை மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது. அதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக  76,24,726 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஆண்கள் 35,63,672 பேர். பெண்கள் 40,60,817 பேர் பெண்கள். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ரூபாய் 1000 உதவித்தொகை திட்டம்….. ஜூலை 15ஆம் தேதி முதல் அமல்…!!!!!

அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பின் மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதனால் இதனை தடுப்பதற்கு  பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி 2022 – 23ஆம் ஆண்டிற்கான பொது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மாதந்தோறும்…. குடும்ப அட்டைதாரர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!!

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறையின் சார்பில் மாதந்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . புதிய ரேஷன் அட்டை வேண்டும் என்றாலும் அதில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றாலோ அல்லது முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட பிரச்சினைக்ளுக்கு நாளை சென்னையில் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு அணுகலாம். மேலும் நியாயவிலை கடைகளுக்கு வரவை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே மறந்துராதீங்க….! நாளை காலை 10 மணிக்கு….. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிதாக பலரும் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். ஒருசிலர் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் ரேசன் கார்டில் மாற்றங்கள் மேற்கொள்ள சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை […]

Categories
மாநில செய்திகள்

₹1 கூட வரி செலுத்தவில்லை….. வெளியான அதிர்ச்சி தகவல்…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் 3.26 லட்சம் வணிகர்கள் ஒரு ரூபாய்கூட வரி செலுத்தவில்லை என தமிழக அரசு அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் வணிகத்துறையில் சுமார் 3.26 லட்சம் வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய்கூட வரி செலுத்தவில்லை. அதேபோல் சுமார் 1.92 லட்சம் வணிகர்கள், ரூபாய் 1000-க்கும் கீழ் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த நிதி ஆண்டில் செலுத்தியுள்ளனர். வணிகர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு அவர்களுடைய கணக்கை சரி பார்த்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : இலங்கைக்கு பொருட்களை அனுப்ப குழு அமைப்பு….. தமிழக அரசு அதிரடி….!!!!

இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தற்போது சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது. காவல்துறையினர் வன்முறையை தடுக்க வேண்டும் என்பதற்காக முழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அனுமதி அளிக்காது….. முதல்வர் மு .க. ஸ்டாலின் அதிரடி….!!!

சென்னையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் வேளாண்மையை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாநிலத்தின் 34% அரிசி உற்பத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடந்து வருகின்றது. வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வளமான தமிழகத்தை உருவாக்க வேளாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று அவர் அதில் பேசியுள்ளார்.

Categories

Tech |