Categories
மாவட்ட செய்திகள்

“தமிழகத்தின் 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு நள்ஆளுமை விருது”….. தமிழக அரசு அதிரடி….!!!!

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 4 மாவட்ட ஆட்சியருக்கு நல்ஆளுமை விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்துள்ளது. நாடு முழுவதும் வரும் திங்கட்கிழமை 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அலங்கார ஊர்திகள், காவலர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் […]

Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ரூ1,000 எப்போது?…. திட்டக்குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..!!

திட்டக்குழு கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை எழிலகத்தில் அமைந்திருக்கக் கூடிய திட்ட குழு அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இருக்க கூடிய மாநில திட்ட குழுவின் 3ஆவது ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் இருக்கிறார்.. மேலும் முழு நேர, பகுதி நேர உறுப்பினர்கள் பலரும் உள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழக மேம்பாட்டுக்கான புதிய இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பது, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல் […]

Categories
மாநில செய்திகள்

போதையோடு கை கொடுக்காதீர்கள்….. இந்த 2 கைகளும் சேர்ந்தால் தான் ஒழிக்க முடியும்….. முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு..!!

ஆசிரியர், பெற்றோர் என இந்த ரெண்டு கைகளும் சேர்ந்தால்தான் இந்த போதையின் பாதையை நாம் தடுக்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை…. போதையின் பயணம் இதுதான்….. காரணங்களை தேடாதீர்கள்…. முக ஸ்டாலின் வேண்டுகோள்…!!

போதைக்கு காரணங்களை தேடாதீர்கள்.. பிரச்சனைகளுக்கு தீர்வை தேடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின்  கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

தயங்க மாட்டோம்….. “41,625 பேர் கைது”…. 50 கோடி சொத்துக்கள் பறிமுதல்….. ஆனாலும் முடியல….. கொதித்து பேசிய ஸ்டாலின்..!!

திமுக ஆட்சி அமைந்தது முதல் போதை பொருள் விற்றதற்காக 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய […]

Categories
மாநில செய்திகள்

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….. திருட்டை ஒழிக்க முடியாது…. பட்டுக்கோட்டையார் பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்டாலின்..!!

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுக்கோட்டையார் பாடலை பாடி முதல்வர் ஸ்டாலின் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை […]

Categories
மாநில செய்திகள்

போதை பொருள் தடுப்பு….. “கடமையை சரியா செய்யனும்”…. இல்ல அவ்வளவு தான்… மேடையில் அதிகாரிகளை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்..!!

கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண உயர்வு… நேரில் கருத்து கேட்பு கூட்டம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் மொத்தம் 2.37 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். அதில் ஒரு கோடி பேருக்கு எவ்வித கட்டணம் மாற்றமோ எவ்வித கட்டணம் உயர்வோ, எவ்வித கட்டணமோ இல்லை. 101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலான 63.35 லட்சம் நுகர்வோருக்கு ஒரு மாதத்திற்கு 27.50 ரூபாய் என இரு மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்பதை விட மிகக் குறைவு தான் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள் ஹேப்பி…! இதற்கு இழப்பீடு உண்டு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் குருவைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை ஆறுகளில் அதிக அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அருகில் உள்ள வயல்களில் வெள்ளநீர் புகுந்து நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்று வெள்ள நீர், தென்மேற்கு பருவமழையால் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.6,000 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை..!!

நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை இரு மடங்காக அதிகரித்தது தமிழக அரசு. நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000 லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரூ.27.50 கோடி ஒதுக்கீடு…. தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு..!!

தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசு. தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 27.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. மேலும் விதைகள் நடவுக்கன்றுகளை மானிய விலையில் விநியோகிக்க ரூபாய் 8.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கத்தரி, மிளகாய், தக்காளி, மஞ்சள், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகள் நடவுக்கன்றுகளை 40% மானியத்தில் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. tnhorticulture.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பயிர்க்காப்பீடு திட்டம்: 32,057.25 கோடி நிதி….. தமிழக அரசு அரசாணை…!!!!

பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த 2,057.25 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், வருகிற அக்., மாதம் தொடங்கி 2023 மார்ச் வரை ராபி பருவத்திற்கான பயிர்கள் காப்பீடு செய்யப்படும். பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த இந்திய வேளாண் காப்பீட்டு கழகம், இப்கோ-டோக்கியோ நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ், எச்டிஎஃப்சி எர்கோ, ரிலையன்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் ஜூலை முடிய சாகுபடி செய்யப்படும் குருவை பருவத்தில் இயற்கை […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்ப்பதற்காக தனிக்குழு அமைப்பதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 6-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட தண்டனைகள், விடுமுறைகளை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவை பிறப்பிப்பது […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்….. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!!

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை வெளியீட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு 14 வது ஊதிய ஒப்பந்தம் கடந்து 2019 ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அது இழப்பறி ஏற்பட்டு வருகிறது. இதனுடைய ஓய்வு பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

ஊரு விட்டு ஊர் பார்சல் அனுப்ப வேண்டுமா?…… இன்று முதல் தமிழக அரசு விரைவு பேருந்துகளில்….. பார்சல் சேவை….!!!!

அரசு பேருந்துகளில் நாளையிலிருந்து முதற்கட்டமாக ஏழு நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்பட உள்ளது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் செல்கின்றது. குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சக்கரை முதலான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ஒருவரின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் பல தரப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அட்டையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் வீதமும், அளவும் மாறுபடுகிறது. அவ்வபோது ரேஷன் கடைகளில் பலவிதமான மாற்றங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில்….. செப்டம்பர் 15 முதல்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி […]

Categories
மாநில செய்திகள்

“10,300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல்”….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் புதியதாக 1,0300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று சேலம் வந்திருந்தார். பின்னர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வாளர் மாளிகையில் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது: “ஏற்காட்டில் புளியங்குடி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருப்பதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடனடியாக அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை கோவிலை தரிசிக்க ஒரு அறிய வாய்ப்பு…..! ‘ஆடி அம்மன் சுற்றுலா’….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

ஆடி மாதத்தையொட்டி மதுரையில் ‘ஆடி அம்மன் சுற்றுலா’ நடத்தி வருகிறது. இதுகுறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஓட்டலில் துவங்கும் இச்சுற்றுலா மீனாட்சியம்மன் கோயில், தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், வெட்டுடையார் காளியம்மன் கோயில், அழகர்கோயில் ராக்காயி அம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் அனைத்து கோயில்களின் பிரசாதமும், மதிய உணவும் வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்திலான இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் www.ttdconline.com என்ற இணையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில்….. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…… தமிழக அரசு அதிரடி…..!!!!

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறுகின்றது. இந்த போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள் முக்கிய பிரமுகர்கள் சென்னை வருகின்றனர். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே வரும் 28ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு , […]

Categories
மாநில செய்திகள்

மனரீதியாக மாணவர்கள் பாதிக்கபடுவதை தடுக்க….. புதிய திட்டம்….. தமிழக அரசு அதிரடி….!!!!!!

பள்ளி மாணவர்களிடையே மனநலம் மற்றும் உடல் நல சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை அசோக் நகர், அரசு மகளை மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மனரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி….. பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை உடனடியாக ceoவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களிடையே மோதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி, பூச்சி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை பற்றாக்குறை, மாணவர்கள் சேர்க்கை உள்ளூர் விடுமுறை உள்ளிட அனைத்துக்கும் சிஇஓ அனுமதி பெற்று பத்திரிகைகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்….. அரசு அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் வணிகர்கள்….!!!!

அரசு பேருந்துகளில் திருநெல்வேலி அல்வா, நாகர்கோவிலில் நேந்திரம் பழம் சிப்ஸ் போன்ற பொருள்கள் வெளியூர்களுக்கு அனுப்பும் திட்டம் வரும் மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

“9 ஆண்டுகளில் 5 முறை ஏமாற்றம்”….. இனியும் அனுமதிக்க முடியாது….. தமிழக அரசு திட்டவட்டம்….!!!!

காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உரிய நீரை திறந்து விடாமல் கடந்த 9 ஆண்டுகளில் ஐந்து முறை கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழ்நாடு அரசு சார்பில் விரிவான பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கிய போது மேகதாது அணை அமைப்பது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

இந்த 4 மாவட்டங்களுக்கு….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…… அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முறமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்படுகின்றது. விளையாட்டு வீரர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு அரசு வேலை…… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!!

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை மாநில அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.3.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாகவும், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்த வழங்கப்படும் தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் விளையாட்டுக்கு ரூ.20 லட்சமும், ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுக்கு ரூ.15 லட்சமும் மானியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை… “தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்”…. பி ஆர் பாண்டியன் வேண்டுகோள்….!!!!!!!!

திருவாரூர் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் மேகதாது அணை கட்டுவதற்கான மறைமுக சூழ்ச்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கையை விவாத்திற்கு  எடுத்துக் கொள்வேன் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்த்து தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் செயல்படாது என தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் சற்றுமுன் அறிவித்தார். கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் இயங்காது என அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் […]

Categories
Uncategorized

1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு….. காலை சிற்றுண்டி வழங்கும் பணி….. தொடங்கியது தமிழக அரசு….!!!!

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி […]

Categories
மாநில செய்திகள்

பதிவுத்துறை வரலாற்றில் முதல் முறையாக….. “100 நாளில் ரூ.4,988 கோடி வருவாய்”….. தமிழக அரசு அதிரடி….!!!!

பதிவுத்துறையில் 100 நாளில் ₹4988 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பதிவுத்துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவுத்துறை அதிக வருவாயை ஈட்டி உள்ளது. அந்த வகையில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை 100 நாட்களில் 4988.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இதே […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்….. “ஒன்றாம் வகுப்பில் மட்டும் 5 லட்சம் மாணவர்கள்”….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழக அரசு பள்ளிகளில் நிகழும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 13ஆம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கையும் அன்றைய தினமே தொடங்கியுள்ளது. சேர்க்கை தொடங்கிய முதல் இரு நாட்களில் மட்டுமே 2.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தனர். கடந்த ஒரு மாதத்தில் அரசு பள்ளிகளில் 9.40 லட்சம் மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். இது […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை…… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் முன்னோடி திட்டமான பொது விநியோகத் திட்ட பணிகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. பொதுமக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து வரும், அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி….! “இனி ஏரி, குளங்களில் இருந்து மண் எடுக்கலாம்”…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தின் ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக மண்களை எடுக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏரி குளங்களில் படித்திருக்கும் வண்டல் மண்களை விவசாயத்திற்காக விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கு தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில்: “ஏரி மற்றும் குளங்களில் படித்திருக்கும் வண்டல் மண்களை விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் இடம் அனுமதி பெற்று அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசால் உத்தரவுகள் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி மாதம் முதல் மே வரை மட்டுமே…. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…. தமிழக அரசு….!!!!

ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி- மே வரையே ஜல்லிக்கட்டு நடத்த ஆட்சியர் அனுமதி தர இயலும் என அரசு தரப்பு தெரிவித்தது. அரசின் விளக்கத்தை ஏற்று ஜூலை 15ம் தேதி மதுரை பள்ளப்பட்டியில் வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்தக்கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: 8,268 பணியிடங்கள்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 13,331 ஆசிரியர் காலி பணியிடங்களுக்குப் பதிலாக 8,268 பணியிடங்களுக்கு மட்டும் போட்டி தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு மதுரை கிளை இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில் 5063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே TET முடித்தவர்கள்(BC,MBC,SC,ST) வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா”….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

மாதந்தோறும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திரையிடல் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான மாணவர்களுக்கு உருவாகி தரும் நோக்கத்துடன் பல்வேறு கலை செயல்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதம் தோறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திரையிடல் திட்டம் ஒன்றை சிறார் திரைப்பட விழா என பெயரில் வகுத்து வழங்கி வருகின்றது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில்….. “ஜூலை 11ம் தேதி விடுமுறை”….. தமிழக அரசு உத்தரவு….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள திருத்தலங்களில் ஆண்டு தோறும் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும். மேலும் இப்பண்டிகைகளில் இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் கலந்து கொள்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

“2,213 புதிய பேருந்துகள்”….. இந்த வகையில் இருக்கணும்….. தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அனுமதி…..!!!!

2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் அவர்கள் பேருந்துகளில் எளிய முறையில் ஏறும் வகையில் பிரத்தியேகமாக பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி 2, 213 புதிய பேருந்துகள், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் […]

Categories
மாநில செய்திகள்

CORONA : தமிழக பேருந்துகளில்….. இனி இப்படி செய்ய கூடாது….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் குறைந்திருந்த தொற்றுப் பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இன்று தமிழகம் முழுவதும் மால்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள் என அனைத்திலும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : தமிழகம் முழுவதும் பேருந்துகளில்…. ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தினமும் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் பஸ் டிரைவர்கள் சாலையின் இடது ஓரமாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறு தூரம் தள்ளி நிறுத்துவதால் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு மாதம் ₹1,000….. தமிழக அரசு எடுத்த புதிய முடிவு….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய ஆபத்து….. மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?….. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் அமலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. அதற்கு அடுத்ததாக கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது இதையடுத்து பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி கனவு….. செம ஹேப்பி நியூஸ்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அமைச்சர் கூறியுள்ள தகவல் மாணவ மாணவியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற  தலைப்பில் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர்வு கல்விக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லையில் சாரதா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது: “தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது எதற்காக….? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி….!!!

தமிழகத்தில் கடந்த 23-ஆம் தேதி அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மதுரை கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.எஸ் ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது‌. அப்போது கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் நிலையில் அரசு பள்ளிகளில் […]

Categories
மாநில செய்திகள்

அனுமதி இல்லா கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு…. அனுமதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு…. பயன்படுத்திக்கோங்க….!!!!

அனுமதி இல்லாத கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடிபிசி) எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில்…. அரசின் ‘எண்ணும் எழுத்தும் திட்டம்….வெளியான புது விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் -எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘குழந்தைகளுக்கு அவர்களின் தனித்திறனைக் கண்டறிய உதவும் வகையில், கல்வியின் குறிக்கோள் அமைய வேண்டும். எனவே, குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை, ஆற்றலை உணரும் வகையில் பேசுதல், செயல்பாடுகள், கலை, கைவினைச் செயல்பாடுகள், எழுதுதல், வெளிப்பாடு போன்றவற்றின் மூலம் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடல்ல புடிச்சு தள்ளிடுவாரு…! நான் கோர்ட்டுக்கு போறேன்…  அதிமுகவுக்கு புது குடைச்சல்…!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி சிவி சண்முகம் யாரையாவது கடலில் பிடித்து தள்ளிவிடுவார் என்று கூறியிருக்கிறார்.  செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த கடலோரமா போய் இடம் தேடுறாங்களாம். யாரும் சரியாக வரவில்லை என்றால் சிவி சண்முகம் யாரையாவது புடிச்சு கடல்ல போய் தள்ளிடுவாரு. கடல் பக்கத்துல இருக்கு, பாருங்க! ஈசியா இருக்கும். இங்க இருந்து ஈசிஆர்ல தேடிட்டு இருக்காரு, இதுதான் நடக்குது. ஆகவே […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் கவனத்திற்கு…. இது குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

வரி ஏய்ப்பு குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வணிகவரித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரித்துறையில் மானிய கோரிக்கையின் போது வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வெகுமதி வழங்க 20223 ஆம் நிதி ஆண்டில் 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இந்த அறிவிப்பை தற்போது செயல்படுத்தும் விதமாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு….. தமிழகத்தில் அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. 2019 திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளை மீறுவோருக்கு அபராதம் தொகை பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டது. அதில் ஹெல்மெட் அணியாதவர்கள் ரூபாய் 1000, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 10,000, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5000 அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு அமல் படுத்தப் படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் LKG, UKG மாணவர் சேர்க்கை எப்போது?….. அரசுக்கு அன்புமணி கோரிக்கை….!!!!

தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கப்படும் என்பது கூட தெரியாததால் பெற்றோர்கள் குழப்பமாக உள்ளனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான […]

Categories

Tech |