Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 5லட்சம் பைன்… அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்… 4 வாரம் கெடு விதித்தது ..!!

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, […]

Categories
மாநில செய்திகள்

“மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்”… தமிழக அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்…!!!!!

சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறும் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகளாலும் மெட்ரோ ரயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம் மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் பார்க்க முடிகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் சென்னை வாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது போன்ற பணிகள் மெத்தனமாகவும் நடைபெறுவதை பார்க்கும் போது […]

Categories
மாநில செய்திகள்

விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை….. “போலி பத்திரபதிவு ரத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்”….. நடிகை வாணிஸ்ரீயின் ரூ 20 கோடி மதிப்பிலான நிலம் ஒப்படைப்பு..!!

போலி பத்திரபதிவால் அமைந்த கரையில் உள்ள நிலத்தை இழந்த பலம் பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு நிலத்தை ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின்..  பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலகங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். அது மட்டுமின்றி மேலும் பத்திரபதிவு துறையில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யும் சட்டத்தினையும் நடைமுறைக்கு கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக 1,024 பேருக்கு இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தேவையற்ற வழக்கு… தமிழக அரசுக்கு அபராதம்… உச்சநீதிமன்றம் அதிரடி …!!

தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, […]

Categories
மாநில செய்திகள்

செப்.30க்குள் அனுப்புங்க…! அறிக்கை கேட்ட மத்திய அரசு…! தயார் செய்யும் தமிழக அரசு ..!!

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை ஒட்டி அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்ப தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பாக இந்த சுற்றறிக்கை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. வரக்கூடிய 2023 ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தின விழாவையொட்டி, அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான தகவல்களை அனுப்புங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு… செம குஷியில் மாணவர்கள் ..!!

என்னும் எழுத்தும் திட்டத்தின் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வரை உள்ள  ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி தமிழக சார்பில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இந்த பயிற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்லக்கூடிய காரணத்தினால் காலாண்டு விடுமுறை என்பது நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செல்லக்கூடிய மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை காலாண்டு எனவும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை..!!!!

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இடைநிலை கல்வி, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து செயல்முறைகளை பற்றி ஆய்வு செய்ய அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக அதிகமான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் கூட அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து […]

Categories
அரசியல்

பாஜக பிரமுகர்கள் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. “தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம்”.. மத்திய மந்திரி தகவல்…!!!!!

தமிழகத்தில் மட்டும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தவில்லை எனவும் 10 மாநிலங்களில் சோதனை நடத்தியதாகவும் மத்திய இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் பாஜக ஓபிசி அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சிறு, குறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசிய அவர், பாஜக பிரமுகர்கள் வீடுகள் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது பற்றி தமிழக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அக்.,2-ந் தேதி…. தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்.,2-ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டத்தினை சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு….. “மக்கள் நீதி மய்யம் பாஜக ரசிகர்கள் அல்லர்”…. ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள்….. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ம.நீ.ம வலியுறுத்தல்..!!

வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் […]

Categories
மாநில செய்திகள்

ஆயுதபூஜையை முன்னிட்டு….. சிறப்பு பேருந்துகள் குறித்த விவரம்….. உள்ளே இதோ….!!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு,சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், வரும் செம்ப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோப்டர் வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செல்லும் பேருந்துகள், சேத்துபட்டு, வந்தவாசி, எஞ்சி […]

Categories
மாநில செய்திகள்

“போக்குவரத்து வசதி செய்து கொடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும்”… மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்..!!!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் ராகேஷ் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றார்கள். இதனால் பள்ளியில் இருந்து பாதியிலே வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதுமான போக்குவரத்து வசதி இல்லாததே மாணவர்கள் பள்ளி இடைநிற்றலுக்கு காரணம் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சத்தியமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட குன்றி மலைப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

பழனி அருகே அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரிய வழக்கு… தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…!!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாடியூரில் அகழ்வாராய்ச்சி நடத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரன்பட்டியை சேர்ந்த நாராயணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, பழனி அருகே படியூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு பழமையான மணல் மேடு இருந்தது. அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட நாங்கள் 2017 ஆம் வருடம் 30 […]

Categories
மாநில செய்திகள்

பிஞ்சு உள்ளத்தில் சா ‘தீ’ யை விதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது….. தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும்…. முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..!!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது, “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம்”….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம் என்று திருத்தம் செய்த அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது பற்றி இதில் பார்ப்போம். பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும் பின்னும் அவசியம் இருந்தாலும் நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி யாராவது ஒருவரின் ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவருடைய […]

Categories
மாநில செய்திகள்

அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள்…… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை மாநகர பேருந்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணி செய்து வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கத்துக்கு ஒப்புதல் கோரி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அணுகியபோது விசாரணை குறித்து தகவல் முறையாக இணைக்கப்படாததால் பணிநீக்கத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நீக்கம்….. அரசு உத்தரவு செல்லும்…. தடை விதித்த ஐகோர்ட்..!!

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக இருந்த சரஸ்வதி மற்றும் துரைராஜ், முரளி குமார் உள்ளிட்ட உறுப்பினர்களை நீக்கி கடந்த பிப்ரவரியில் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீக்கம் சட்டவிரோதம் என கூறி அரசின் உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து தமிழக […]

Categories
திருச்சி திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளில் இறந்த 2 தமிழர்களின் உடலை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு..!!

வெளிநாடுகளில் இறந்த இரண்டு தமிழர்களின் உடலை விரைந்து மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முத்துக்குமரனும், திருச்சியை சேர்ந்த சின்னமுத்து புரவியான் இருவரும் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மர்மமாக உயிரிழந்துள்ளதால் உரிய விசாரணை நடத்தி உடல்களை தாயகம் கொண்டு வர வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் வெளிநாட்டில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் உடலை மீட்டுக் […]

Categories
மாநில செய்திகள்

“பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம்”…. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு….!!!!

சென்னையை சேர்ந்த பேராசிரியர் எம்.தெய்வநாயகம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவற்றில் , தமிழகம் முழுதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள்இல்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் உதவிபுரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பெரியார் சிலைகளில் கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் சிலைக்கு கீழுள்ள…… கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரும் மனு…. தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடவுள் மறுப்பு, சுயமரியாதை மற்றும் பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு தளங்களில் தீவிரமாக இயங்கக்கூடிய ஈ.வே.ராமசாமி பெரியாரின் சிலைகள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் சிலையின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகங்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசு காரணம் – தமிழக அரசு பரபரப்பு விளக்கம் …!!

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வுக்கு தமிழக மின்சாரத்துறைக்கு 1.60 லட்சம் கோடி கடன் இருப்பதால், கட்டணம் உயர்வு என தமிழக  மின்சாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மின்கட்டணம் உயர்வுக்கு கடன் தொகை மட்டுமே காரணம் கிடையாது, மத்திய அரசும் அவ்வப்போது அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மத்திய அரசினுடைய எரிசக்தி அமைச்சகத்தின் உத்தரவின்படி மின் கட்டண திருத்தம் என்பது அவ்வப்போது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கொடுக்கப்படக்கூடிய மானியம், பல்வேறு நலத்திட்டங்கள் நமக்கு கிடைக்கப்பெறும். […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி….. எப்படி தடை செய்வது?…… தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக அவசர சட்டம் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக அரசும் இதற்காக தீவிர முனைப்பு காட்டி வருகிறது.. குறிப்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையும் பெறப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் பொதுமக்களுடைய கருத்து, ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தக்கூடிய நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“நான் ஒரு தமிழன்”…..! தமிழக அரசின் கடனை அடைக்க….. பணம் அனுப்பிய நபர்….. எவ்வளவு தெரியுமா?…!!!!

தமிழக அரசு வாங்கிய கடனை அடைப்பதற்கு சவுதி அரேபியாவில் வசிக்கும் பொறியாளர் தனது பங்கிற்காக 90,558 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார் . திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவை சேர்ந்த சின்ன ராஜா செல்லத்துரை சவுதி அரேபியாவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் முதல்வர் நிவாரண நிதிக்கு 90 ஆயிரத்து 558 ரூபாயை அனுப்பி வைத்து அத்துடன் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் “சவுதி அரேபியாவில் நான் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தின் 2022-23 […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…. 4 வாரத்திற்குள் பதில் வேண்டும்…. ஆன்லைன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீட்டு செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆன்லைன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது ஆன்லைன் சூதாட்டம், ரம்மி போன்ற விளையாட்டுகளால் தமிழகத்தில் தொடர்ச்சியாக தற்கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்பாவிகள் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் ஆன்லைன் விளையாட்டுகளை சூதாட்ட விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது.. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

திரைப்பட நடிகர் ராஜேஷிற்கு முக்கிய பதவி…… தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்பட தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள அதன் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ்  தமிழ்த் திரையுலகில் கதாநாயக நடிகராக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1974 ஆம் ஆண்டில், அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது , ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்”….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை சரி செய்வதற்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நடத்தப்படும் குறை தீர்ப்பு செப்டம்பர் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதை பயன்படுத்தி மக்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு என்பது ஏழை, எளிய மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் ஒரு அடையாள அட்டை. இதை வைத்து நியாய […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு….. தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதுவும் ஓணம் பண்டிகை காரணமாக காய்கறி தக்காளி போன்றவற்றின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதியும் குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென ரூபாய் 70 வரை விற்பனையாகி வந்தது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தக்காளி விலை உயர்வினை […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

2018 -19, 2019-20 விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கியவர்கள் யார்?…. தமிழக முதலமைச்சரின் விருதுகள் அறிவிப்பு..!!

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான தமிழக முதலமைச்சரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவோருக்கான தமிழக முதலமைச்சரின் விளையாட்டுத் துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. குறிப்பாக 2018 -2019 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2018 – 2019 சிறந்த வீரர்களாக பிருத்விசேகர் (லான் டென்னிஸ்) ஜீவன் நெடுஞ்செழியன் (டென்னிஸ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2018 – 2019 சிறந்த வீராங்கனைகளாக ஸ்ரீ நிவேதா (துப்பாக்கி சுடுதல்) சுனைனா […]

Categories
மாநில செய்திகள்

சித்த மருத்துவ பல்கலை.மசோதா…. கேள்விகேட்டு கடிதம் அனுப்பிய கவர்னர்….. விரைவில் பதில் அளிக்கும் தமிழக அரசு..!!

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்த ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு விரைவில் பதில் அளிக்க உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதாவை மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.. அதில், சித்த மருத்துவ பல்கலைக்கழக் வேந்தராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பார் என்று அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2009 முதல் 2014 வரை….. சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த விழா நாளை மறுநாள் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சிறந்த படத்திற்கான விருதுகளை பெறும் படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் 1.பசங்க 2.மாயாண்டி குடும்பத்தார்கள் 3.அச்சமுண்டு அச்சமுண்டு 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் 1.மைனா 2.களவாணி 3.புத்ரன் 2011ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை”….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தாண்டி அதிக அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் இல்லாத காரணத்தினால் கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கைக்கு தமிழக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியிலேயே பயின்ற மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தால் கல்வி கட்டணத்தை அரசு வழங்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவர்கள் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்தால் தமிழக அரசே கட்டணத்தை செலுத்தும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் ‘டில்லி மாடல்’…… 41 அரசு பள்ளிகளில் விரைவில்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 41 அரசு பள்ளிகளை டில்லி மாடலுக்கு மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பள்ளிக் கல்வியில் பல மாற்றங்களை செய்து வருகின்றது. முக்கியமாக மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு எதிர்த்து வருகிறது. ஆனால் அதில் இருக்கும் சில முக்கிய அம்சங்கள் மட்டும் வேறு சில பெயர்களில் செயல்பாட்டுக்கு வருகின்றது. அந்த வகையில் டெல்லியில் செயல்பட்டு வந்த மாடல் பள்ளிகள் போன்று தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும்….. இதனை உடனே அகற்ற வேண்டும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு தொடர்பான சுற்றறிக்கையும் அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்விச்சிறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பல முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அதுவும் திமுக பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. தற்போது பள்ளிகளில் மாணவர்களை கொண்டு தூய்மை பணிகளை செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கமாக பள்ளியில் என்சிசி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்….. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…..வலியுறுத்தும் ஓபிஎஸ்..!!

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடல் எல்லைக்குட்பட்ட வழக்கமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வருவது […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்…! சீலிடப்பட்ட கவரில் 3அறிக்கை தாக்கல்… பார்த்த உடனே உத்தரவிட்ட நீதிபதி …!!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு  இன்றைய தினம் வந்த போது, தமிழக அரசின் சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 1.) பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்,  கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென மன்னிப்பு கேட்ட நடிகர் ரஜினி… அறிக்கையில் என்ன இருக்கிறது…? ஆவளுடன் காத்திருக்கும் மக்கள்…!!!!!!

ரஜினியை பொறுத்தவரை செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் அவரது வாயிலிருந்து உதிர்ந்து விழும் வார்த்தைகள் கொஞ்சம் உக்கிரமாகவே இருக்கும். இதனாலே ரஜினி அடிக்கடி சர்ச்சைககளில் சிக்கிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகின்றது. ஜெயலலிதா கருணாநிதி மறையும் வரை அமைதியாக இருந்துவிட்டு தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என வாயை கொடுத்து அதிமுகவினரிடம் வாங்கி கட்டியுள்ளார். இதன்பின் பழுதடைந்து கிடக்கும் சிஸ்டத்தை தன்னால் மட்டுமே சரி செய்ய முடியும் என கூறிய ரஜினியிடம் பத்திரிக்கையாளர்கள் கொள்கைகள் பற்றி கேள்வி கேட்டதும் தலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இதற்கு ரூ.751 கோடி மானியம்….. அரசு சூப்பர் உத்தரவு….!!!!

ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மானியமாக 751.99 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் பி அமுதம் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் படி மாநிலத்தில் சொந்த வரி வருவாயிலிருந்து 10 சதவிகிதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் கிராமப்புற அமைப்புகளுக்கு 56 சதவீதமும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 44 சதவீதமும் நிதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவற்றில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29ஆம் தேதிக்கு மாற்றம்..!!

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ 752 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கிராம ஊராட்சிகளுக்கு ரூ 424 கோடி, ஒன்றியங்களுக்கு ரூ 269 கோடி, மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ 58.6 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளி வளரும் ஊர் திருப்பூர்….. “3,00,000 பேருக்கு வேலை”…. புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்..!!

தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார். திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் சிறு குறு தொழில்களுக்கு தோல் கொடுப்போம் மண்டல மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன். தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர். […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சர்ப்ரைஸ் அளிக்கும் தமிழக அரசு….!!!!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் வருடம் சட்டப்பேரவை தேர்தலின் போது மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் அறிவிப்பினை திமுக, அதிமுக போன்ற இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டபடி அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கடந்து 2011 ஆம் வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தின் தொடங்கி வைத்தது. அதன்படி தமிழக அரசு சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்து […]

Categories
மாநில செய்திகள்

நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் என்ன?…. 15 நாட்களுக்குள் அனுப்ப….. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை தெரிவிக்க எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்ப வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் :  திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி 07.05.2022 அன்று உங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இதெல்லாம் கிடையாது….. தமிழக அரசு அதிரடி தடை…..!!!!

தமிழகத்தில் சமீப காலமாக தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு இருப்பது கவலை தரும் நிகழ்வாக உள்ளது . கடந்த சில மாதங்களாக மாணவர்கள் அதாவது 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றன. இவர்களுக்கு மனரீதியாக கவுன்சிலிங் கொடுப்பதற்கு பல முயற்சிகளை தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்கொலைகளை […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் விலக்கு….. தமிழக அரசு உறுதி…. அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி…..!!!!

தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கில் உறுதியாக இருப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “1982 ஆம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றன. 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விதிகளில் திருத்தம்….. பெண் பயணியிடம் அத்துமீறினால்…. தமிழக அரசு எச்சரிக்கை..!!

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. அதன்படி, ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக்கூடாது. பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணிகள் முறைத்து பார்க்க கூடாது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கி விடலாம். நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : 14 நொடிகளுக்கு மேல்….. பெண்களை ஆண்கள் பார்க்கக் கூடாது….. தமிழக அரசு அதிரடி….!!!!

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்கக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை பேருந்தில் இருந்து இறக்கிவிடலாம்; அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று பேருந்து நடத்துநருக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, ஆண்களே பேருந்தில் 14 நொடிக்கு மேல் பெண்களை பார்க்காதீங்க… அப்படி பார்த்தால் அது குற்றம்… எச்சரிக்கையாக இருங்க….

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் தானியங்கி பயண சீட்டு….. விரைவில் அறிமுகம்…..!!!!

அரசு பேருந்துகளில் விரைவில் தானியங்கி பயண சீட்டு முறை அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற பயணிகளுக்கு காகித பயண சீட்டு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய அரசு பேருந்து கழகங்களில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச ஒப்பந்தப்பு புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

எங்க கிட்ட கலந்து பேசாம….. அணை கட்ட முடிவு எடுக்காதீங்க…. ஆந்திர அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

கொற்றாலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஆந்திர மாநிலத்தில் கொற்றலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கு ஆந்திரா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் எது?…. மைனஸ் எது?…. “ஆராய்ந்து அரசுக்கு சொல்லனும்”….. அனைத்து மாவட்ட வளர்ச்சியே முக்கியம்…. முதல்வர் ஸ்டாலின்..!!!

அனைத்து மாவட்ட வளர்ச்சியே திராவிட மாடல் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று மாநில திட்டக் குழுவின் மூன்றாவது கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திட்ட குழுவின் தலைவரான முதல்வர் ஸ்டாலின், துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்களுடன்  ஆலோசனை மேற்கொண்டார். இதில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், “அறிவிக்கப்படும் திட்டத்தின் பிளஸ் மைனஸை அலசி ஆராய்ந்து அரசுக்கு சொல்ல வேண்டும். மகளிர் திட்டத்தை இலவசம் என […]

Categories

Tech |